
சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது புதிய புத்தகம் பேசுது.
இச்சிறப்பு மலரில் தமிழ் கலை, பண்பாடு மற்றும் அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒன்பது பேருடைய நேர்காணல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். இந்நேர்காணல்கள் சமூகம் சார்ந்து இயங்கும் இவர்களின் முழு ஆளுமையையும், இயங்கு தளத்தையும் வாசகர்களுக்கு விரிவாக எடுத்து வைக்கின்றன.
1. டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி - இரா.நடராசன் & அ.வெண்ணிலா
2. பத்ம ஸ்ரீ கமலஹாசன் - அ.வெண்ணிலா
3. சங்கரய்யா - ரமேஷ் பாபு
4. பிரபஞ்சன் - முருகேச பாண்டியன்
5. ஆ.இரா.வெங்கடாசலபதி - ச.தமிழ்ச்செல்வன்
6. பேராசிரியர் நா.தர்மராஜன் - சே.கோச்சடை & அமரந்தா
7. உஷா சுப்பிரமணியம் - அ.வெண்ணிலா
8. பெருமாள் முருகன் - கோவை வாணன்
9. டிராஸ்கி மருது - ராகுல சங்கமி
2007 இல் வெளியான 50 சிறந்த புத்தகங்களுக்கு மதிப்புரைகளையும் வழங்கியுள்ளார்கள்.
118 பக்கங்கள் கொண்ட இச்சிறப்பு மலரின் விலை : ரூ 60.00 ஆகும்.
2008 புத்தகத்திருவிழா - புதிய புத்தகம் பேசுது
Posted by விருபா - Viruba | Filed under 2008 புத்தகத்திருவிழா, கண்காட்சி
Comments (0) | 1/13/2008 02:32:00 AM

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - புதிய புத்தகம் பேசுது"
Post a Comment