2008 புத்தகத்திருவிழா - தமிழினி

தமிழினி

\\தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்\\

என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது 'தமிழினி' என்னும் கலை இதழ்.


ஆசிரியர் : நா.விஸ்வநாதன்
தொடர்புமுகவரி : 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014
தொலைபேசி : +91 9884196552
விலை : ரூ 20.00

  • ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை - கரு. ஆறுமுகத்தமிழன்
  • வலைப்பதிவுலகம் : வலைக்கும்மி - ஹரன் பிரசன்னா
  • ஆய்வுக் கட்டுரை : உலகமயமாக்கல் ; அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்
  • 89362 : அகில்
  • நாடோடித் தடம் : குஜராத் நினைவுகள் - ராஜ சுந்தரராஜன்
  • மோடி விலாசம் - அகில்
  • கட்டுரை : 2000 நாட்கள் ; பழங்குடி மக்களின் சமர் - அ.முத்துக்கிருஷ்ணன்
  • விளையாட்டு : மின்னல் வீரன் - எம்.கோபாலகிருஷ்ணன்
  • நாஞ்சில் நாடன் 60
  • ஆளுமைச் சித்திரம் : தாடகை மலை அடிவாரத்தில் - ஜெயமோகன்
  • சிறுகதை : யாம் உண்பேம் - நாஞ்சில் நாடன்
  • ஆய்வுக் கட்டுரை : கூத்தில் ஓர் தோய்வு - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்
  • தமிழறிஞர் வரிசை : ஆ.முத்துசிவம் ; விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் - அ.கா.பெருமாள்
  • விமர்சனம் : இயல் விருதின் மரணம் - ஜெயமோகன்
  • இலையுதிர் காலத்தில் ஒரு விருது - தேவசகாய குமார்
  • சிற்பவியல் : ரதி - செந்தீ நடராஜன்
  • நூல் விமர்சனம் : வெண்ணிலையும் வேணுகோபாலும் - தேவதேவன்
  • நகுதற் பொருட்டன்று : காரோடும் வீதி - மகுடேஸ்வரன்
  • உரைவிளக்கம் : கவிதையின் பன்முகப் பரிமாணங்கள் - இரா.குப்புசாமி
  • திரை விழிவு : ராஜ சுந்தரராஜன்
  • மனநிழல் : எச்சரிக்கை ; இது பொதுவழி அல்ல - பாதசாரி

0 Responses to "2008 புத்தகத்திருவிழா - தமிழினி"

Post a Comment