
பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்க ஆதரவில் வெளிவரும் பல்சுவை மாத இதழ் "யாதும் ஊரே" ஆகும். நூற்றிக்கு மேற்பட்ட பக்கங்களுடன் கனதியான ஆக்கங்களுடன் வெளிவருவது இவ்விதழின் சிறப்பாகும். கடந்த பதினொரு வருடங்களாக இவ்விதழ் ஒவ்வொரு மாதமும் 11ம் 12ம் திகதிகளில் வெளிவருகிறது.
இதன் ஆசிரியர் : நா.வை.சொக்கலிங்கம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக