<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-18483310</id><updated>2012-02-01T08:34:28.284+05:30</updated><category term='இணையம்'/><category term='எழுத்தாளர்'/><category term='Chennai Book Fair 2010'/><category term='ஈழத்து  இலக்கியம்'/><category term='து.உருத்திரமூர்த்தி'/><category term='புத்தகம்'/><category term='வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்'/><category term='முன்வெளியீடு'/><category term='2008 புத்தகத்திருவிழா'/><category term='தமிழ் இணையம்'/><category term='Caldwell'/><category term='நெய்வேலி'/><category term='சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள்'/><category term='விருபா'/><category term='சுஜாதா'/><category term='தமிழ்99'/><category term='சிற்றிதழ்'/><category term='கண்காட்சி'/><category term='புத்தக வரலாறு'/><category term='DRAVIDIAN'/><category term='எஸ்.பொ'/><category term='புதிய இதழ்'/><category term='ஈழம்'/><category term='மஹாகவி'/><category term='கால்டுவெல்'/><category term='அறிமுகம்'/><category term='2009 புத்தகத்திருவிழா'/><category term='எ-கலப்பை'/><category term='விருது'/><category term='காந்திஜி'/><category term='பவள விழா'/><category term='திருத்தம்'/><category term='தொல்தமிழ்'/><category term='சொல்லாய்வு'/><category term='போட்டி'/><category term='வலைப்பதிவுலகம்'/><category term='Jaffna Library'/><category term='BlogDay2008'/><category term='எஸ்.பொன்னுத்துரை'/><category term='அரசுடமை'/><category term='தாய்மொழி'/><category term='தமிழ்'/><category term='கணிச்சுவடி'/><category term='2011 Chennai Book Fair'/><category term='புதிய புத்தகம்'/><category term='அகிலன்.த'/><category term='பொருள் நூறு'/><category term='தமிழக அரசின் பரிசு'/><category term='சாகித்ய அகாதமி'/><category term='மறுப்பு'/><category term='2010 Chennai Book Fair'/><category term='V.S.Thurairajah'/><category term='பட்டறை'/><category term='போட்டிக்கு'/><category term='அறிவியல் புனைவு'/><category term='படங்காட்டல்'/><title type='text'>விருபா</title><subtitle type='html'>தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>144</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-8246713429061978050</id><published>2012-01-10T11:27:00.001+05:30</published><updated>2012-01-10T11:37:58.619+05:30</updated><title type='text'>எஸ்.ராமகிருஷ்ணன் பார்வைக்கு.....</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;\\..... &lt;span style="color: #cc0000;"&gt;அது போலவே யாராவது இந்த ஆண்டு வெளியான முக்கியமான புத்தகங்கள் எவை, அதை வெளியிட்ட பதிப்பகங்கள் யார், கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்று தொகுத்து வலையேற்றம் செய்யலாம்&lt;/span&gt;..... \\&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;என்றவாறு &lt;a href="http://www.sramakrishnan.com/?p=2767"&gt;எழுதியுள்ளீர்கள்.&lt;/a&gt; அதுவும் நீங்கள் முக்கியமான புத்தகங்களைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். இந்த முக்கியமான புத்தகங்களை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றிய ஒரு பொதுவான, அனைவராலும் ஏற்றுக்கொண்ட, நடுநிலையான ஒரு அளவுகோல் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற சக எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தை அதன் உள்ளடக்கம் சார்ந்து நேர்மையாக அளவிடும் மனப்பாங்கு இங்கு இல்லை என்பதற்கு நீங்களே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களால் ஆயிரம் பக்க அபத்தம் என்று சுட்டப்பட்டப்பட்ட புத்தகம் இன்று உயர் விருதைப் பெற்றுள்ளது, புத்தகக் கண்காட்சியில் தினமும் குறைந்தது 200 வாசகர்களாவது வாங்கிச் செல்கிறார்கள். ஆக ஒருவருக்கு அபத்தமாகத் தெரிந்த ஒரு புத்தகம் இன்னொரு இடத்தில் முக்கியமானதாகிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உங்களைப் போன்று ஊடகங்களின் பக்கங்களை அடைத்துக்கொண்டிருக்கும் பலரும் ஏதோ ஒரு குழாம் மனப்பாங்கை, அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களை முடக்கும் செயலை மறைமுகமாகச் செய்யும் நிலையே இங்கு உள்ளது. உங்களுடைய அகராதியில் முக்கியமான என்பது கூட உள்ளடக்கம், கருத்தியல் சார்ந்ததாக அல்லாமல் அதற்குரியவர் உங்களுக்கு எந்த அளவுக்கு முதுகு சொறிந்து விடுவார், உங்களைப் பிரபலப்படுத்துவார் என்றதில்தான் தங்கியுள்ளது என்பதை நானறிவேன். உங்கள் இணையத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய தமிழ் இணையங்கள், வலைப்பதிவுகள் எவை என்ற பட்டியலை வைத்து இதனை உறுதிப்படுத்தலாம். \\ &lt;span style="color: #b45f06;"&gt;இணையத்தின் தன்மையை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டகால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்கோட்டில் பயணிக்கிறது&lt;/span&gt; \\ என்று உங்களை விதந்து ஆராதிக்கும் ஒருவர் புகழ்ச்சியாக எழுதலாம். ஆனால் அதில் உணைமையில்லை என்பது &lt;a href="http://www.sramakrishnan.com/?p=2767"&gt;வாசகர் கலந்துரையாடல்&lt;/a&gt; என்றதில் நீங்கள் எழுதிய மேற்குறித்த வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நீங்கள் இணையத்தை முற்றாகத் தேடி அலசிப் பார்த்து எழுதுவதில்லை, உங்களை நெருக்கமாகச் சுற்றியுள்ள ஒரு சிலரின் தரவுகளை வைத்துக்கொண்டே எழுதுகிறீர்கள். இதனைத் தான் நீங்கள் நீண்ட காலமாகச் செய்து வருகிறீர்கள். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;விருபா - தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு இணையத்தில் ஒரு புத்தகம் சென்னைப் புத்தகக் காட்சியில் எந்தெந்த அரங்குகளில் கிடைக்கும் என்பதைக் காட்டும் நுட்பத்தைக் கொண்டுள்ளோம். &amp;nbsp;எடுத்துக்காட்டாக &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000641"&gt;http://www.viruba.com/final.aspx?id=VB0000641&lt;/a&gt; என்ற இணைய முகவரியில் அக்குறித்த புத்தகம் கிடைக்கும் அரங்குகளைக் &amp;nbsp;குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு விருபா இணையத்திற்கு தரப்பட்ட புத்தகங்களை மட்டுமே நாம் காட்டுகிறோம். நாம் இவ்வாறு செய்வதைப் பல பதிப்பாளர்கள் அறிவர், ஆனால் அவர்கள் புத்தகங்களைத் தராத நிலையில் நாம் ஒன்றும் செய்ய முடியாதென்பதுதான் உண்மை நிலை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடுத்து, நாம் முக்கியமான என்ற ஒரு அளவுகோலை வைத்திருக்கவில்லை. பதிப்பகத்தினால் பதிப்பிக்கப்பட்டாலும் அல்லது புத்தகத் தயாரிப்பு நிறுவனத்தினால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டாலும் இரண்டுமே இன்று புத்தகங்கள் என்ற பொதுச் சொல்லினாலேயே அழைக்கப்படுகின்றன. இரண்டையும் வேறுபடுத்தும் பொறுப்பு எங்களுடையதல்ல. எனவே நாம் முக்கியமானது என்ற அளவுகோலை விடுத்து அனைத்தையும் நீங்கள் குறிப்பிட்டபடி கண்காட்சியில் எங்கே கிடைக்கிறது என்பதை தொகுத்துக் காட்டும் செயலைச் செய்கிறோம். இதற்காகவே கண்காட்சியில் அரங்கு எண் - 139 இல் பங்குகொண்டுள்ளோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சோணம் கட்டப்பட்ட மாடுகளைப் போல் உங்கள் பார்வையைக் கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பாருங்கள், குறிப்பாக தமிழ் இணையங்கள் பற்றிய பார்வையைக் குறுகலாக்காமல் அனைத்தையும் பாருங்கள், கருத்தியல் ரீதியில் நல்லதை எழுதுங்கள். உங்களுக்கு முதுகு சொறியக் காத்திருப்பவர்களை முன் நிறுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளாதீர்கள்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-8246713429061978050?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/8246713429061978050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8246713429061978050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8246713429061978050'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2012/01/blog-post.html' title='எஸ்.ராமகிருஷ்ணன் பார்வைக்கு.....'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7645880438708665250</id><published>2010-12-27T22:26:00.000+05:30</published><updated>2010-12-27T22:26:11.959+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2011 Chennai Book Fair'/><title type='text'>பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/TRjDoUXllJI/AAAAAAAAAps/JMyOpvVwJHQ/s1600/Untitled-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="143" src="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/TRjDoUXllJI/AAAAAAAAAps/JMyOpvVwJHQ/s400/Untitled-2.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புத்தகங்கள் என்றால் தேடல்தான். அந்தப் புத்தகத்தை எளிதாகத் தேடுவதற்கு வழி செய்வதுதான் எங்கள் இணையதளம். ஒருவர் புத்தகக் கண்காட்சியில் அரைமணிநேரம்தான் செலவிடமுடியும் என்ற நிலையில் இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எளிதில் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்துகொள்ளலாம்.&amp;nbsp;- ஆர்.எஸ்.சண்முகம் ( செயலாளர் 2008&amp;nbsp; - &lt;a href="http://www.bapasi.com/"&gt;http://www.bapasi.com/&lt;/a&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் வானத்தில் ஏறி வைகுண்டம் போவதற்கு ஆசைதான் ஆனால்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7645880438708665250?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7645880438708665250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7645880438708665250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7645880438708665250'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2010/12/blog-post.html' title='பதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் ?'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/TRjDoUXllJI/AAAAAAAAAps/JMyOpvVwJHQ/s72-c/Untitled-2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-1370783492288655379</id><published>2010-01-03T13:01:00.013+05:30</published><updated>2010-05-08T07:32:39.657+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசின் பரிசு'/><title type='text'>தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2008</title><content type='html'>தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2008 ஆம் ஆண்டிற்கான,( 2008.01.01 முதல் 2008.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவிக்கப்பட்டுள்ள &lt;a href="http://www.viruba.com/TN-Gov-Award-Rules.aspx"&gt;31 வகைப்பாடுகளில்&lt;/a&gt;, 29 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தின நிகழ்வில் (15.01.2010 ) வழங்கப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் புத்தகப் பிரிவில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. பொறியியல், தொழில்நுட்பவியல், வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : கப்பலுக்கொரு காவியம்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : வாய்மைநாதன் ( மு.இராமநாதன் )&lt;br /&gt;பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்&lt;br /&gt;&lt;br /&gt;2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002810"&gt;உனக்கும் எனக்குமான சொல்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அழகிய பெரியவன் (சி.அரவிந்தன் )&lt;br /&gt;பதிப்பகம் : ஆழி &lt;br /&gt;&lt;br /&gt;3.புத்தகப் பிரிவு : புதினம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : நெருப்புக்கு ஏது உறக்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன் )&lt;br /&gt;பதிப்பகம் : அலமேலு பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;4.புத்தகப் பிரிவு : சிறுகதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002825"&gt;எட்டாயிரம் தலைமுறை&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : தமிழ்மகன் ( பா.வெங்கடேசன் )&lt;br /&gt;பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்&lt;br /&gt;&lt;br /&gt;5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002780"&gt;வைக்கம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அ.அய்யாசாமி&lt;br /&gt;பதிப்பகம் : விழிகள் பதிப்பகம் &lt;br /&gt;&lt;br /&gt;6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : மரப்பாச்சி  &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=279"&gt;புதுவைத் தமிழ்நெஞ்சன்&lt;/a&gt; ( அசோகன் )&lt;br /&gt;பதிப்பகம் : தமிழ்மொழிப் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;7.புத்தகப் பிரிவு : திறனாய்வு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : வள்ளலாரும் பெரியாரும் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மருத்துவர் ஜெய ராமமூர்த்தி&lt;br /&gt;பதிப்பகம் : தனஜோதி பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : நச்சினார்க்கினியர் உரைநெறி&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ச.குருசாமி &lt;br /&gt;பதிப்பகம் : ராணி பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002746"&gt;தென்னகத்தின் எழுச்சி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அ.அய்யாசாமி&lt;br /&gt;பதிப்பகம் : விழிகள் பதிப்பகம் &lt;br /&gt;&lt;br /&gt;10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : சங்கத் தமிழிசை&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : த.கனகசபை&lt;br /&gt;பதிப்பகம் : பொன்னி வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தமிழ் நிகண்டுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : சா.வே.சுப்பிரமணியன்&lt;br /&gt;பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : அடேங்கப்பா ஐரோப்பா&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : வேங்கடம் ( திருவேங்கடம் )&lt;br /&gt;பதிப்பகம் : விகடன் பிரசுரம்&lt;br /&gt;&lt;br /&gt;13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : சமூகவிஞ்ஞானி கலைவாணர்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அன்புக்கொடி நல்லதம்பி&lt;br /&gt;பதிப்பகம் : மலர் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தகடூர் வரலாறும் பண்பாடும்&lt;/strong&gt; &lt;br /&gt;எழுத்தாளர் : இரா.ராமகிருட்டிணன்&lt;br /&gt;பதிப்பகம் : ராமையா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : இயற்கை அற்புதங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : வாண்டுமாமா ( வி.கே.மூர்த்தி )&lt;br /&gt;பதிப்பகம் : கங்கை புத்தக நிலையம்&lt;br /&gt;&lt;br /&gt;16.புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : இலக்கிய மனித உரிமைக்கோட்பாடுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ஆர்.ஜெகதீசன்&lt;br /&gt;பதிப்பகம் : தாமரை பப்ளிக்கஷன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;17.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : மக்களவைக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துக&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : ரா.பாலகிருஷ்ணன்&lt;br /&gt;பதிப்பகம் : கே.பி.கே நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;18.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தொழில் முனைவோர் கையேடு&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : எஸ்.எஸ்.மூர்த்தி&lt;br /&gt;பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;19.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=302"&gt;தமிழ்நாகை&lt;/a&gt; ( கோ.அன்பழகன் )&lt;br /&gt;பதிப்பகம் : தமிழ் முனை பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;20.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : க.சிவநேசன்&lt;br /&gt;பதிப்பகம் : அருள் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;21.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ப.சுந்தர்&lt;br /&gt;பதிப்பகம் : கபிலன் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;22.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : கல்விச் சமூகவியல்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மா.கருணாநிதி ( இலங்கை )&lt;br /&gt;பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்&lt;br /&gt;&lt;br /&gt;23.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : இரா.தங்கவேலு, எம்.எம்.முஸ்தபா&lt;br /&gt;பதிப்பகம் : இரா.புவனராஜி வெளியீடு&lt;br /&gt;&lt;br /&gt;24.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ஆர்.வி.ஜெபா ராஜசேகரன்&lt;br /&gt;பதிப்பகம் : ஈடன் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;25.புத்தகப் பிரிவு : கணிணியியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : எளிய தமிழில் எக்ஸெல்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ம.லெனின்&lt;br /&gt;பதிப்பகம் : சிக்ஸ்த் ஸென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;26.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : படகர் அறுவடைத் திருநாள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : இரா.கு.ஆல்துரை&lt;br /&gt;பதிப்பகம் : நெலிக்கோலு வெளியீட்டகம்&lt;br /&gt;&lt;br /&gt;27.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002793"&gt;ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : இரா.பாவேந்தன்&lt;br /&gt;பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;28.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : திருக்குறள்-வ.உ.சிதம்பரனார் உரை&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : இரா.குமரவேலன்&lt;br /&gt;பதிப்பகம் : பாரி நிலையம்&lt;br /&gt;&lt;br /&gt;29.புத்தகப் பிரிவு : விளையாட்டு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : அறிந்துகொள்ளுங்கள் - கால்பந்து&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : பூ.மாரி&lt;br /&gt;பதிப்பகம் : ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-1370783492288655379?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/1370783492288655379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2010/01/2008.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1370783492288655379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1370783492288655379'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2010/01/2008.html' title='தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2008'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-4140365182736860805</id><published>2009-12-28T14:54:00.005+05:30</published><updated>2009-12-28T15:30:53.499+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Chennai Book Fair 2010'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2010 Chennai Book Fair'/><title type='text'>சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SziBboQGjsI/AAAAAAAAAm0/8u_92Ml50Rs/s1600-h/2010-ChennaiBookFair.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 254px;" src="http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SziBboQGjsI/AAAAAAAAAm0/8u_92Ml50Rs/s320/2010-ChennaiBookFair.gif" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420224463201799874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக அமைப்புக்கள் என்று பலரும் பங்குகொள்ளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், 2010 ஆண்டில் தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பிலான நிறுவனங்கள் எந்த அரங்கில் ( Stall ) உள்ளது என்பதை தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்வதற்காக புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வாசகர்கள் இப்புதிய பக்கத்தினை தரப்பட்டுள்ள இணைய முகவரியில் பார்வையிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx"&gt;http://www.viruba.com/2010ChennaiBookFairstalls.aspx&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-4140365182736860805?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/4140365182736860805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/12/2010-chennai-book-fair.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4140365182736860805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4140365182736860805'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/12/2010-chennai-book-fair.html' title='சென்னைப் புத்தகக் கண்காட்சி 2010'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SziBboQGjsI/AAAAAAAAAm0/8u_92Ml50Rs/s72-c/2010-ChennaiBookFair.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-2500404257210277737</id><published>2009-12-25T11:31:00.007+05:30</published><updated>2009-12-25T11:54:53.172+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Chennai Book Fair 2010'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2010 Chennai Book Fair'/><title type='text'>ச.வே.சு - 81</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SzRWXnPLnEI/AAAAAAAAAms/32pjw-0euRk/s1600-h/SVS81.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5419051215303187522" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SzRWXnPLnEI/AAAAAAAAAms/32pjw-0euRk/s320/SVS81.jpg" border="1" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறிஞர் &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=493"&gt;ச.வே.சுப்பிரமணியன்&lt;/a&gt; அவர்களின் 81-ஆம் அகவை பிறந்தநாள் வெளியீடாக சென்னை &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=165"&gt;மணிவாசகர் பதிப்பகம்&lt;/a&gt;, ச.வே.சு அவர்கள் பதிப்பித்த 81 புத்தகங்களை வெளியிடவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;02.01.2010 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் இப்புதிய புத்தகங்களை வெளியிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;தொல்காப்பிய வரிசை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல், கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல், இளம்பூரணர், நச்சினார்க்கினியர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சங்க இலக்கிய வரிசை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சிலப்பதிகார வரிசை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மங்கலவாழத்துப்பாடல், மனையறம்படுத்தகாதை, அரங்கேற்றுகாதை, அந்திமாலை சிறப்பு செய்காதை, இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடுகாதை, கானல்வரி, வேனில் காதை, கனாத்திறம் உரைத்த காதை, நாடுகாண் காதை, காடுகாண் காதை, வேட்டுவவரி, புறம்சேரி இறுத்த காதை, ஊர்காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழல்படு காதை, கட்டுரை காதை, காட்சிக் காதை, கால்கோள் காதை, நீர்ப்படைக் காதை, நடுகல் காதை, வாழ்த்துக் காதை, வரம்தரு காதை, புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம், தெளிவுரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-2500404257210277737?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/2500404257210277737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/12/81.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2500404257210277737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2500404257210277737'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/12/81.html' title='ச.வே.சு - 81'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SzRWXnPLnEI/AAAAAAAAAms/32pjw-0euRk/s72-c/SVS81.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-2034966138881032226</id><published>2009-07-14T22:47:00.011+05:30</published><updated>2009-07-15T08:06:11.972+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக வரலாறு'/><title type='text'>தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/2009worldbookdayissue.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 235px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5358374305895121746" border="1" alt="தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009" src="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SlzFCpR1g1I/AAAAAAAAAlA/dXbCy8cSvYM/s320/2009worldbookdaymalar.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....&lt;br /&gt;&lt;br /&gt;புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.&lt;br /&gt;&lt;br /&gt;புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பொருளடக்கம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தனி மனிதப் பதிப்புகள்&lt;/strong&gt; &lt;li&gt;ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி&lt;/li&gt;&lt;li&gt;சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்&lt;/li&gt;&lt;li&gt;தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்&lt;/li&gt;&lt;li&gt;வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்&lt;/li&gt;&lt;li&gt;தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்&lt;/li&gt;&lt;li&gt;வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்&lt;/li&gt;&lt;li&gt;வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்&lt;/li&gt;&lt;li&gt;மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்&lt;/li&gt;&lt;li&gt;தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்&lt;/li&gt;&lt;li&gt;உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்&lt;/li&gt;&lt;li&gt;&lt;strong&gt;பொதுக் கட்டுரைகள்&lt;/strong&gt; &lt;/li&gt;&lt;li&gt;பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்&lt;/li&gt;&lt;li&gt;ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்&lt;/li&gt;&lt;li&gt;சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி&lt;/li&gt;&lt;li&gt;மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி&lt;/li&gt;&lt;li&gt;சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா&lt;/li&gt;&lt;li&gt;ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே&lt;/li&gt;&lt;li&gt;பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு&lt;/li&gt;&lt;li&gt;19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்&lt;/li&gt;&lt;li&gt;இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்&lt;/li&gt;&lt;li&gt;நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா&lt;/li&gt;&lt;li&gt;நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்&lt;/li&gt;&lt;li&gt;தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா&lt;/li&gt;&lt;li&gt;காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்&lt;/li&gt;&lt;li&gt;நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்&lt;/li&gt;&lt;li&gt;மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்&lt;/li&gt;&lt;li&gt;கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்&lt;/li&gt;&lt;li&gt;பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்&lt;/li&gt;&lt;li&gt;வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )&lt;/li&gt;&lt;li&gt;கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்&lt;/li&gt;&lt;li&gt;கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்&lt;/li&gt;&lt;li&gt;பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி&lt;/li&gt;&lt;li&gt;தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்&lt;/li&gt;&lt;li&gt;கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்&lt;/li&gt;&lt;li&gt;&lt;strong&gt;நிறுவனம் சார்ந்த பதிப்புகள்&lt;/strong&gt; &lt;/li&gt;&lt;li&gt;எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்&lt;/li&gt;&lt;li&gt;பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி&lt;/li&gt;&lt;li&gt;தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்&lt;/li&gt;&lt;li&gt;சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்&lt;/li&gt;&lt;li&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்&lt;/li&gt;&lt;li&gt;உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி&lt;/li&gt;&lt;ul&gt;&lt;/ul&gt;&lt;/li&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது விற்பனையில்....&lt;br /&gt;&lt;br /&gt;விலை : ரூ 95.00&lt;br /&gt;பக்கங்கள் : 320&lt;br /&gt;வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924&lt;br /&gt;e-mail : thamizhbooks@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-2034966138881032226?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/2034966138881032226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/07/1800-2009.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2034966138881032226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2034966138881032226'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/07/1800-2009.html' title='தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SlzFCpR1g1I/AAAAAAAAAlA/dXbCy8cSvYM/s72-c/2009worldbookdaymalar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-97780126820698139</id><published>2009-06-21T09:23:00.003+05:30</published><updated>2009-06-21T09:30:06.118+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெய்வேலி'/><title type='text'>நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/neyveli2009.aspx"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 336px;" src="http://www.viruba.com/images/NeyveliBookfair.gif" border="1" alt="நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில்  நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக &lt;a href="http://www.viruba.com/neyveli2009.aspx"&gt;ஒரு புதிய பக்கத்தை&lt;/a&gt; விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/neyveli2009.aspx"&gt;நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-97780126820698139?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/97780126820698139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/06/2009.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/97780126820698139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/97780126820698139'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/06/2009.html' title='நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-3439966647624842194</id><published>2009-03-25T20:03:00.011+05:30</published><updated>2009-03-25T21:12:37.877+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருள் நூறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹாகவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='து.உருத்திரமூர்த்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><title type='text'>'மஹாகவி'யின் ''பொருள் நூறு''</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpCGf3uKQI/AAAAAAAAAkQ/BjNglfgfNlE/s1600-h/MahakaviTU.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317134989466151170" style="FLOAT: left; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 171px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="மஹாகவி - து.உருத்திரமூர்த்தி " src="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpCGf3uKQI/AAAAAAAAAkQ/BjNglfgfNlE/s200/MahakaviTU.jpg" border="1" /&gt;&lt;/a&gt; ஈழத்து முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான, மஹாகவி என்று அறியப்பட்ட து.உருத்திரமூர்த்தி அவர்களுடைய 100 கவிதைகளைக் கொண்ட 'பொருள் நூறு' எனும் கவிதை நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலிற்காக சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய பாயிரம், எஸ்.பொ அவர்கள் வழங்கிய முன்னீடு ஆகியவை மஹாகவி பற்றியும் அவருடைய கவிதைகள் பற்றியும் ஒரு விரிவான அறிமுகத்தைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpJ_ONIueI/AAAAAAAAAkg/h0irVGziKLo/s1600-h/VB0002974.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317143660558072290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 207px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpJ_ONIueI/AAAAAAAAAkg/h0irVGziKLo/s320/VB0002974.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாயிரம்&lt;/strong&gt;&lt;br /&gt;1981 - புத்தர் பெயர் சொல்லும் புல்லர்களின் கொலை வெறியால் யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சிலே இட்ட நெருப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;கொடூரம் இழைக்கப்பட்ட சில மாதங்களில் தமிழ் நூல்களைத் தேடியும், ஈழத்துப் படைப்பாளிகளின் கையெழுத்துப் பிரதிகளைச் சுமந்தும் ஒரு யாத்திரிகர் தமிழகம் வந்தார். சோகம் எழுதிய அவருடைய முகத்தில் உறுதியின் ரேகைகளை அடையாளம் காண முடிந்தது. அவர் வேறு யாருமல்ல, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆர். பத்மநாப அய்யர்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டுத் தடுமாறி வானம்பாடி இதழை நான் நடத்தி வந்த காலம். நூல்களை அச்சிட்டுத் தரும் வசதி இல்லாததால், சில கவிதைகளையும், ஒரு சிறு நூலின் கையெழுத்துப் பிரதியையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துக் கவிதைச் சிறப்பிதழாக வானம்பாடி வெளிவந்தது. எம்.ஏ.நுஃ மான், அ.யேசுராசா, சேரன் ஆகியோர் தொகுத்துத் தந்த 22 கவிஞர்களின் 35 கவிதைகளை வெளியிட்டு நிறைவு கொண்டேன். சேரன், அ.யேசுராசா இருவரும் எழுதிய ஈழத்துத் தமிழ்க் கவிதை குறித்த அறிமுகக் கட்டுரைகளும் வெளிவந்தன.&lt;br /&gt;அப்போது பத்மநாப அய்யர் வழியாகக் கிடைத்த நூலின் கையெழுத்துப் பிரதி பல ஆண்டுகளாக என் நினைவிலும் என் புத்தகக் குவியல்களிலும் மறைந்து கிடந்தது. எஸ்.பொ.வின் தூண்டுதலால் நான் தேடிச் சலித்த அப்பிரதி இப்பொழுது என் கையில் கிடைக்கவும், என் பேரன்புக்குப் பாத்திரமான எஸ்.பொ.வுடன் அது குறித்துக் கதைக்கவும் காலம் வாய்த்தது. உடனடியாக அதனை வெளியிட வேண்டுமென எஸ்.பொ. விரும்பினார். இதுவரை வெளிச்சம் காணாத மஹாகவியின் ‘பொருள் நூறு’ மித்ரா ஆர்ட்ஸ் &amp;amp; கிரியேஷன்ஸ் வெளியீட்டக உதவியாலும், எஸ்.பொ. வின் தீவிர ஆர்வத்தாலும் இதோ உங்கள் கைகளில்.&lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=667"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5317139354996421698" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 129px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="சிற்பி பாலசுப்பிரமணியம்" src="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpGEmvPtEI/AAAAAAAAAkY/2xjPxAa2CYc/s200/SirpiBalasubramaniyam.jpg" border="1" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவி (1927 - 1971) வாழ்ந்த காலத்தில் தமது படைப்புகள் அனைத்தையும் அச்சு வடிவில் காணாமலே மறைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளி (1955), குறும்பா (1966), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1966), கண்மணியாள் கதை (1968), கோடை (1970) ஆகிய சில நூல்களே அவர் காலத்தில் அச்சு வடிவம் கண்டன. அதனால் அவர் மறைவுக்குப் பின் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு என்ற அமைப்பு உருவாக்கப் பெற்று மேலும் சில கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. எனினும் அவருடைய அனைத்துக் கவிதைகளும் வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பில் முழுமை கண்ட மஹாகவியின் எழுத்துக்கள் முழுமையாக நமக்கு எட்டவில்லை. அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு சிறு முயற்சியாகப் ‘பொருள் நூறு’ வெளியிடப்படுவது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கவிதைக்கு மடை மாற்றம் தந்த பாரதிக்கும், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட புதுக் கவிதைக்கும் இடையில் சுயம்புவான அடையாளங்களோடு தன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவர் மஹாகவி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்துக் கவிதையில் மரபு வடிவங்கள் புயலில் விழுந்த பனங்காடு போல் சாய்ந்து கிடந்த ஒரு தருணத்தில் ஈழத்தில் அகவலும், கட்டளைக் கலித்துறையும், வெண்பாவும் புத்துயிர் தரித்து உலாவியமைக்கு மஹாகவியும், முருகையனும், நீலாவணனும் மிக முக்கியமான பங்களிப்பை நிகழ்த்தியதே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கத் தமிழ்க் கவிதையின் இயல்பான நீரோட்ட நடையை மஹாகவி தம் வசப்படுத்திக் கொண்டார். பாரதி கவிதையின் எளிமை கலந்த தெளிவை அதனுடன் கலந்தார். அலை அலையாக ஏறி இறங்கும் வாழ்க்கையில் ஒரு பூம்படகாகக் கவிதையை மிதக்க விட்டார். அதன் மெல்லிய அசைவில் இசையையும் தாள கதியையும் இனம் காணும்படி செய்தார். வானத்தையும், பூமியையும் ஏறிட்டுப் பார்த்து ஒரு தத்துவ தரிசனத்தை கனக்கக் கனக்க முன்வைக்காமல், சாளரத் திரையினூடே தெரியும் நந்தவனம் போல், மெல்லிய காற்றில் அதிரும் வீணைத்தந்திபோல் தத்துவங்களை உணர வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் போலும் சண்முகம் சிவலிங்கம், ‘பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தி என்றால் அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி’ என மதிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் ‘யதார்த்தமும் ஆத்மார்த்தமும்’ என்ற தம் நூலில் மஹாகவியின் தனித்துவங்களை மெச்சுகிற வேகத்திலேயே கவிஞர் மு.பொன்னம்பலம் பாரதியின் யதார்த்தப் பார்வை மஹாகவியிடம் இருந்தாலும் ஆத்மார்த்தமும் ஆழமும் குறைவு என விமர்சிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீலாவணனோடு ஒப்பிட்டு இக்கருத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மஹாகவியின் மேதைமை, வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தும், அவற்றின் அடிமணல் பிதிர்ந்தோடும் அசைவுகளிலிருந்தும் உய்த்துரைக்கும் பார்வைப் பாங்கானது. நாம் தேடுகிற ஒன்றை யல்ல, அவர் தருகின்ற ஒன்றை வைத்தே அவரை அளப்பது சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை, காவியம், பா நாடகம், இசை நாடகம், குறும்பா என மஹாகவியின் காவிய உலகம் பன்முகத் தன்மை கொண்டது. அவை ஒவ்வொன்றிலும் விம்மும் உயிர்த் துடிப்பின் தடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை ஓரத்துச் சிறுபுல் பாதை இடையிலோர் பசுமையாய் முளைக்கிறது. வேதனைகளை விழுங்கிக் கொண்டு வளர்கிற புல்&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகளை வெல்லும் குறியீடாகிறது மஹாகவி கவிதையில்...&lt;br /&gt;&lt;em&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;ஆழப் புதைந்த அறம்போல்&lt;br /&gt;முளைத்தெழுந்தாள்&lt;br /&gt;வாழி அவளுக்கென் வாழ்த்து &lt;/span&gt;’’&lt;/em&gt; என்று கனிவுறப் பேசுவார் மஹாகவி&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய அகலிகை கற்பனை வளம் செறிந்தது. அவள் சாபத்தால் கல்லாகவில்லையாம். தீண்டியவன் யார் எனத் தெரிந்ததும்,&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;பார்த்ததே பார்த்த பாங்கில்&lt;br /&gt;பாவை கல்லாகி விட்டாள்&lt;/span&gt; ’’&lt;br /&gt;எனப் பெண் பாலவளிடம் பெருங்கருணை காட்டுவார்,&lt;br /&gt;&lt;br /&gt;சடங்கு, கல்லழகி, கந்தப்ப சபதம், கலட்டி என்ற காவிய வரிசையில் வரும் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் தனிச்சிறப்புடையது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தற்காலத்துக்கு உரிய வகையில் உருவமும் உள்ளடக்கமும் ஒருங்கியைபு பெற்ற நவீன காவிய வடிவம் ஒன்றின் மூல கர்த்தா மஹாகவியே’ என எம்.ஏ.நுஃமான் வியப்புறப் பாராட்டுவார். பிறந்தமை முதல் இறந்தமை வரையிலான ஒரு வாழ்க்கையைச் சொல்லும் கவிஞர் உயிர் வாழ்வு மரணத்தால் ஓயாத தொடரோட்டம் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;அன்று பிறந்து&lt;br /&gt;இன்று இறப்பதுள்&lt;br /&gt;ஆயதன்று நம் மானிட வாழ்வு காண்&lt;br /&gt;அப்பனே மகனாகி&lt;br /&gt;வளர்ந்து&lt;br /&gt;உயிர் ஓய்தல் அற்று&lt;br /&gt;உயர்வு ஒன்றினை&lt;br /&gt;நாடலே உண்மை....&lt;/span&gt;’’&lt;br /&gt;என்பதை வாழ்வின் சாரமாக்குவார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை நாடகம் என்ற பா நாடகம் தாய்த் தமிழக இலக்கியத்துள் வெற்றி ஈட்டாத ஒரு இலக்கிய வகை. அது மட்டுமல்ல இவை படிப்பு நாடகங்களாய்த் தேய்ந்தன; நடிப்பு நாடகமாய் அரங்கேறவில்லை. (இன்றைய இராமானுசம், மங்கை நாடகங்கள் புதியவை.) ஆனால் ‘திருவிழா,’ ‘கோலம்,’ ‘பொய்மை,’ ‘வாணியும் வறுமையும்’, ‘சேனாதிபதி’, ‘முற்றிற்று’, ‘புதியதொரு வீடு’, ‘கோடை’ என அணி வகுக்கும். &lt;/p&gt;&lt;p&gt;மஹாகவியின் நாடகங்களில் நெகிழ்ந்த யாப்பு உரையாடல்களுக்கு உகந்த கருவியாய் ஒளிர்கிறது. இவற்றுள் ‘கோடை,’ ‘புதியதொரு வீடு’ நாடகங்கள் பன்முறை மேடை ஏறியவை.&lt;br /&gt;&lt;br /&gt;மானுட வாழ்வின் சலனங்களை நாடகப்படுத்தி, நவீன தமிழ்க் கவிதை நாடகக் கலைக்கு முன்னோடியாக மஹாகவி திகழ்கிறார். பாத்திரங்களிடையே சிக்கலும், முரண்பாடும் அமையப் படைத்த நாடகங்களின் கவிதைப் படுத்தலில் வெகு லாகவமாக மொழி கையாளப்படுவது மஹாகவியின் தனித்தன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;‘கண்மணியாள் காதை’ வில்லுப்பாட்டாகவும், ‘மாநிலத்துப் பெருவாழ்வு’ தமிழிசைக் குறுங் காவிய மாகவும் மஹாகவியால் வழங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் வழங்கும் ( Limerick ) லிமெரிக் வடிவத்தைப் பின்பற்றி, அசல் தமிழ்க் கவிதைகளைக் ‘குறும்பா’ எனத் தந்த அதிசயத் திறன்&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவியின் வெற்றிக்கொடி. எஸ்.பொ. எழுதுகிறார்;&lt;br /&gt;&lt;br /&gt;‘‘நிறைந்த புலமையும், அகன்ற பார்வையும், ஆழ்ந்த திளைப்பும், புதிய வீறும் ஒருங்கே அமைந்து தலை சிறந்த கவிஞராக விளங்கும் மஹாகவி அவர்கள் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அந்தச் செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதாக நூறு குறும்பாக்கள் கொண்ட இக்கவிதைத் தொகையைத் தந்ததின் மூலம் தமிழ்க் கவி வக்ஷூத்தைச் செழுமைப்படுத்துகிறார்.’’&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை ததும்பிப் பெருகும் குறும்பாக்களில் ஆழ்ந்த சிந்தனை நயமும் நிரம்பிக் கிடக்கிறது.&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;வல்லரசின் செய்கையினைக் கண்டு&lt;br /&gt;வல்லரசு வீசியது குண்டு&lt;br /&gt;நல்லபடி நம் மனிதர்&lt;br /&gt;நச்சரிப்புத் தீர்ந்து விடத்&lt;br /&gt;தொல்லுலகை ஆள்கிறது நண்டு &lt;/span&gt;’’&lt;br /&gt;இக் கவிதை வெகு கவலையோடு மனிதனை மனிதன் அழிக்கும் போரின் விளைவைப் பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாச் சந்தங்களும் கைகட்டிச் சேவகம் செய்யும் மஹாகவியின் வர்ணமயமான சொற்கள் மெல்லடி வைத்து எப்படியெல்லாம் ஆனந்த நர்த்தனம் புரிகிறது என்பதைப் பாருங்கள்.&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்&lt;br /&gt;சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்...&lt;br /&gt;வெறு வான வெளிமீது மழை வந்து சீறும்&lt;br /&gt;வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்.&lt;/span&gt; ’’&lt;br /&gt;உணர்வெனும் பெரும்பதத்துக்கு ஊஞ்சல் கட்டி அழைத்துப் போகும் உன்னதம் மஹாகவியின் கவிதைக் கலை.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய புதிய பரிசோதனைகளைக் கவிதைகளில் செய்து பார்த்த மஹாகவியின் இன்னுமொரு கலை முயற்சி ‘பொருள் நூறு’. திட்டமிட்டு உருவாக்கியது போல் தோன்றினாலும் அகர வரிசையில் சட்டென்று நினைவில் தட்டிய பொருள்களைக் குறித்த நூறு கவிதைகள் இந்நூலில்.&lt;br /&gt;&lt;br /&gt;அகப்பை முதல் வெறுந்தகரம் வரையிலான பொருள்கள் நமக்கு அறிமுகமானவையே. அவற்றின் வெளிப்பாடாக வந்துள்ள கவிதைகளிலோ&lt;br /&gt;எதிர்பாராத பொறிகள் ஒளிந்திருக்கின்றன.‘அம்பு’ என்றொரு&lt;br /&gt;கவிதை:&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;அம்பு வில் நம் மூதாதையர் கருவி&lt;br /&gt;ஆதலால் அவைகளை அணிந்தவனாகப்&lt;br /&gt;போர்க்களத் தெம்மூர்ப் பொடியன் வீரவான்&lt;br /&gt;போயினான்.&lt;br /&gt;எய்த அம்பேறி எதிர்தரப் பொருவனின்&lt;br /&gt;காக்கிச் சட்டைப் பொத்தான் கழன்றது&lt;br /&gt;வீரவான் விழுந்தனன்.... விலாவில்&lt;br /&gt;ஓர் எலும்பின்றி ஒடித்தது குண்டே&lt;/span&gt; ’’&lt;br /&gt;&lt;br /&gt;காலத்துக் கேற்ற கருவியைக் கையாளாமல், பழமை பழமை என்று பாவனை பேசுவதன் விளைவை வெகு நுண்மையாகச் சொல்கிறது கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நின்று யோசிக்க வைக்கிறார் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை ஒன்று பொருள் நூறு என்று அனுபவப்படும் நேர்த்தி ஒவ்வொரு கவிதையிலும் இழையோடுகிறது. வெறும் வர்ணனைச் சேர்க்கையோ, சொற்குவியலோ இடம் பெறாமல் ‘மர்மத்தில் எறிவேல்’ போல் பாய்கிறது கவிதை. குறியீடுகள் அர்த்தப் பன்மையோடு பொருள்கள் ஏந்தி நிற்கின்றன. சுவரில் அடிக்கப்படும் ஆணி ஒரு கவிதைக்குப் பொருளாகிறது. ஆணி இங்கே அதிகார வர்க்கத்தின் கைக்கருவியாகிறது. அடிமையும் ஆகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;அடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே&lt;br /&gt;ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே&lt;br /&gt;அடுத்தவர் கைப்பட் டமைந்ததுன் உருவம்&lt;br /&gt;ஆதலால்&lt;br /&gt;விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி&lt;br /&gt;இருபுறம் கூர் எடுத் தின்னா&lt;br /&gt;புரிவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே.&lt;/span&gt; ’’&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைப் படுத்தப்பட்ட சமூகம் ஆற்றல் மிக்கது. இரும்பு மேனியும் உண்டு அதற்கு. ஆயினும் அதிகாரத்தால் வடிவமைக்கப்பட்ட நிலையில் அடி வாங்கத்தான் முடியும். இரண்டு பக்கமும் கூர்மை கொண்டிருந்தால் அடிப்பவன் கையைக் கிழிக்கலாமே. இருக்கிற நிலையின்&lt;br /&gt;சித்திரிப்பிலேயே இருக்கவேண்டிய நிலையைக் குறித்தும் குறிப்பாகப் பேசுகிறது கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரத் தொழில் நுட்ப உலகம் நுண்ணுணர்வுக் கலைகளைக் கொன்று தொலைக்கும் அபாயம் கவிஞரை வாட்டுகிறது. ஆயினும் புதியவை புயலெனப் புகுவதைத் தடுக்க நம்மால் இயலாது. இந்த முரண்பாட்டிற் பூத்த கவலையை ‘ஏவுகணை’ சுட்டி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;அறையினின் றொரு விசை அழுத்தவும் சுரங்க&lt;br /&gt;உறையின் நீங்கி உலகு வலம் வந்து&lt;br /&gt;சைகையிற் பொருளை உணர்ந்து சரிவரச்&lt;br /&gt;செய்கையிற் காட்டும் தீவிர வலி எம்&lt;br /&gt;கைகளில்&lt;br /&gt;தேவீ, கலையின் தெய்வமே நீ இக்&lt;br /&gt;காவியம் முடிகிற வரை எம்&lt;br /&gt;சாவினைச் சற்றே தள்ளிவைத் தருள்வையே.&lt;/span&gt; ’’&lt;br /&gt;ரயில் சக்கரங்களில் அறைபடப் போகும் தும்பைப் பூவுக்காகக் கலங்கும் மனநிலையை ‘ஏவுகணை’ ஏந்தி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊடகத்தில் தேர்ச்சி பெற்றவனின் கலைத்திறன் மற்றொரு ஊடகத்தில் சிறப்பது அபூர்வம். இதை விளக்கும் மேலை நாட்டுக் கதை ஒன்று உண்டு. வெண்கலத்தில் மட்டுமே சிற்பம் செய்யத் தெரிந்தவன் தன் அன்னை இறந்த துயரத்தை ஒரு சிற்பமாய் வடித்தான். தாயின் கல்லறையில் வைத்தான். மற்றொரு சமயம் அவனுக்கு எல்லையில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. இதனைச் சிற்பமாய் வடிக்கத் துடித்தான். எங்கும் ஒரு துளி வெண்கலமும் கிட்டவில்லை. அதனால் கல்லறையில் இருந்த துயரச் சிற்பத்தை உடைத்து உருக்கி ஆனந்தச் சிற்பம் படைக்கத் தொடங்கினான். ‘கவிதை’ என்ற கவிதை இந்த உண்மையைப் பேசுகிறது. கவிதை எழுத ஓர் கதைஞன் முற்படுகிறான். இரவு முழுவதும் எழுதிப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்&lt;br /&gt;ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்&lt;br /&gt;கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்&lt;br /&gt;ஈற்றிலே இரண்டொரு நாவல்&lt;br /&gt;தீட்டிப் பார்த்தான் மனையாள் தேற்றி நின்றாளே&lt;/span&gt; ’’&lt;br /&gt;&lt;br /&gt;கதைஞனின் தோல்வி கவிதையின் வெற்றியாகிவிடுகிற அற்புதத்தைக் கவிதை சுட்டிக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் முரண்களைப் பகடி செய்து பார்த்தவர் மஹாகவி. ‘கார்’ என்ற கவிதையில் கால் நடையாகச் சென்றபோது கணபதிப்பிள்ளை நிற்க வைத்துப் பேசி அனுப்பியதையும், திருட்டுப் பணத்தில் கார் வாங்கி அதில் சென்றபோது ‘இருந்துண்டு போ’ என்று மதிப்புத் தந்ததையும் வாழ்வியல் முரண்களாகக் காட்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சுமை தாங்கி’ வழிப் போக்கர்கள் தலைச் சுமை வைக்க வழியில் வைத்த கல். அழகுபடுத்திய ஆலயத்துள்ளும் ஒரு கல் வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அது எதற்காக என்று கேட்டு விடையும் பகர்கிறார்: &lt;/p&gt;&lt;p&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;வழியெலாம் கற்கள் வைத்தார் தமது&lt;br /&gt;சுமையினை இறக்கிச் சும்மா நிற்க&lt;br /&gt;பெரிய&lt;br /&gt;பழியெலாம் சுமக்கப் பாவியர் கூடி&lt;br /&gt;வாயிலும் வளைவுமாய் வளர்ந்த&lt;br /&gt;கோயிலிலும் கல் குடியிருத் தினரே&lt;/span&gt; ’’&lt;br /&gt;இரண்டும் சுமைதாங்கிகள் தானாம். ஒன்று வழிச்சுமை சுமக்கவாம்; இன்னொன்று பழிச் சுமை சுமக்கவாம். வேடிக்கையுறக் கண்டு நகைக்கத் தூண்டுகிறார் மஹாகவி.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் தந்திரங்களையும், ஏமாற்றுக்களையும் தோலுரித்துக் காட்டக் கவிஞருக்கு சங்கரப் பிள்ளையின் தராசு கிடைத்துவிடுகிறது. பிள்ளை அசகாய சூரர். அவர் தராசில் கடைச் சாமான்களை நிறுத்துக் கொடுப்பதில் நிகரற்றவர்.&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;எங்களூர்க் கடையில் ஓர் தொங்கும் தராசில்&lt;br /&gt;சங்கரப் பிள்ளையர் சாமான் நிறுப்பார்&lt;br /&gt;அதிலே,&lt;br /&gt;ஆனையை அவர் ஒரு தட்டில் ஏற்றிப்&lt;br /&gt;பூனையை மற்றதில் போட்டுக் கொடுப்பார்&lt;br /&gt;எச்சிறிது எப்பெரிதினுக்கும்&lt;br /&gt;ஒப்பு’ என இவர்படி ஓர் உண்மை விளக்குமே.&lt;/span&gt;’’&lt;br /&gt;வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் நோகாமல் கேலிக் கணைகள் தொடுக்கிற அழகு மஹாகவி படைப்புகளின் தனிச் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய புன்னகைக் கீற்றை வாசகர் உதடுகளில் ஒரு தீபம் போல் ஏற்றி வைக்கின்றன ‘பொருள் நூறு’ கவிதைகள். புத்தகமும், புகை போக்கியும், பூசு மாவும், பூட்டும், விளக்கும் விளக்குமாறும் என அவர் எடுத்தாளாத பொருளே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியையும், கலம்பகம் பார்த்தொரு கலம்பக்கத்தையும் போலி செய்த காலத்தைக் கடிந்த பாரதியைப் போல&lt;br /&gt;மஹாகவியும் பேசுவார்:&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;இன்னவை தாம் கவி எழுத&lt;br /&gt;ஏற்ற பொருள் என்று பிறர்&lt;br /&gt;சொன்னவற்றை நீர் திருப்பிச்&lt;br /&gt;சொல்லாதீர்..&lt;/span&gt;’’&lt;br /&gt;&lt;br /&gt;தம் கவிப்பயணத் தொடக்க நாட்களிலேயே இப்படிப் பேசியவர்.&lt;br /&gt;சமகால நடப்புகளை எழுத்தில் ஏற்ற வேண்டுமென்பதில் தீவிரம் கொண்டவர். கவிதை நடப்பியலின் சுவடுகளைப் பதிப்பிக்காவிடில் பயனில்லை என்ற கருத்துக்கொண்டவர்.&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்&lt;br /&gt;இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்&lt;br /&gt;இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்&lt;br /&gt;இன்றைய காலத் திக்கட்டுக்கள்&lt;/span&gt; ’’&lt;br /&gt;அனைத்தும் கவிதையில் சங்கமம் கொள்ள ஆசைப்பட்டவர் மஹாகவி.&lt;br /&gt;&lt;br /&gt;ஐன்ஸ்டீன் படைத்த கால விசைக் கோட்பாட்டின்படி ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பயணம் போனால் தூரத்தை மட்டுமல்ல காலத்தையும் கடக்கலாம். இந்த விஞ்ஞான உண்மையினூடும் மஹாகவியின் மந்திரக் கவிதை பயணம் போகிறது. எத்தனை எளிதாக இதனை அவர் சாதிக்கிறார் என்பதற்கு ‘காலத்தேர்’ காட்டாகிறது.&lt;br /&gt;‘‘ &lt;span style="color:#3333ff;"&gt;‘இன்று போய் நாளை வா’ என்றனன் இராமன்&lt;br /&gt;நன்று, நன்று!&lt;br /&gt;என்று தன்&lt;br /&gt;காலத் தேரினைக் கடுவிசைப் படுத்திச்&lt;br /&gt;சென்றவன் மீண்டனன். சிரித்தான்&lt;br /&gt;இன்று போனவன் நேற்று வந்தனனே&lt;/span&gt;’’&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவியின் படைப்புகள் ஒவ்வொன்றும் இந்த மாயத்தைச் செய்கின்றன. காலத்தை முந்திக் கொண்டு வந்து கைகொட்டிப் பாடுகின்றன. மரபில் விந்தைகள் புரிந்து வியப்பூட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி, பாரதி மரபைச் செழுமைப்படுத்திப் புதிய எல்லைகளை நோக்கி நகர்த்திய பெருங்கவி என்பதில் இரண்டாம் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.தமிழகத்துப் புதுக்கவிதை பாதை மாறிப் பயணம் போய்விட்ட நிலையிலும் ஈழத்தின் நவீன கவிதை மரபுச் சாயலும், புதிய தேட்டமும்,&lt;br /&gt;பேச்சோசை அழகும், வையப்பொருள்கள் அனைத்தையும் வாரி விழுங்கும் வல்லமையும் கொண்டு இன்று கம்பீரமாகப் பவனி வருவதற்குத் தடம் அமைத் தவர்களில் முதல் இடம் மஹாகவிக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவியின் அனைத்துப் படைப்புகளும் அடங்கிய பெருந்தொகுதிகள் வெளி வந்தாக வேண்டும். அத்தொகுதிகள் புதிய தமிழ்க் கவிதையின் போக்கைச் செழுமைப்படுத்துவதில் சாரமான பங்கு வகிக்கும் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்துக்குப் பார தூரமான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் மஹாகவியைப் பூரணமாய் நுகர்வதற்கு ஒரு சாளரத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவியின் ‘பொருள் நூறு’ அச்சு வடிவம் காணும் இந்த நேரத்தில் கவனமாகக் கையெழுத்துப் பிரதியை என்னிடம் இருபத்தைந்து ஆண்டுகள் முன் ஒப்படைத்த அன்பு நண்பர் ஆர். பத்மநாப அய்யர் அவர்களுக்குப் பெருநன்றி பாராட்டுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை காலத்துக்குப் பிறகு இந்நூலை நான் கண்டெடுக்கவும், அதனைத் தமிழுலகுக்கு வழங்கவும் தூண்டுகோலாய்த் திகழும் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழ் இலக்கிய சேவைக்குத் தம்மை முழுதாக ஒப்படைத்திருக்கும் மித்ரா ஆர்ட்ஸ் &amp;amp; கிரியேஷன்ஸ் பொன். அநுரவுக்கும், பொன். இந்ரவுக்கும் என் அன்பைப் புலப்படுத்துகின்றேன்.  -  &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=667"&gt;சிற்பி பாலசுப்பிரமணியம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முன்னீடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஜே. கனகரட்னா மூலம் எனக்கு அறிமுகமான பல இளம் கவிஞர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த பா.சத்தியசீலன். அவர், மஹாகவிமீது மிகுந்த குருபக்தி செலுத்தி வளர்ந்தவர். ஒரு சமயம் கொழும்பில் என்னைச் சந்தித்த பொழுது, மஹாகவி இந்த நூற்றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியப் படைப்புகளைப் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் சில படைப்புகளை முழுமைப்படுத்தியுள்ளார் என்று கூறினார். அரசு வெளியீடுகளுடன் நான் பிணைந்திருந்த காலம் அது. மஹாகவியின் அண்மைக்காலப் படைப்புகளை அரசு வெளியீடு சார்பாகப் பிரசுரிக்கும் சாத்தியக் கூறுகளை அறிவதற்காக அவரை அவர் அறையிலே சந்தித்தேன். குறும்பா, பொருள்நூறு ஆகிய இரண்டு தொகைகளையும் வாசித்துப் பார்க்குமாறு கையளித்தார். அவர் அந்நூல்களைக் கையளித்த சில நாள்களிலேயே நீர்கொழும்பில் தமிழ் விழா ஒன்று நடைபெறலாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தமிழ் விழாவிலே மரபினைத் தகர்க்கும் ஒரு நடவடிக்கையினை மஹாகவி வனைந்தார். மூத்த கவிஞருமான அவரையே தலைவராகக் கொண்டு கவியரங்கத்தினை ஒழுங்கு செய்திருந்தார்கள். ஆயினும், யாழ்ப்பாணம்-தேவன், இரசிகமணி கனகசெந்திநாதன் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தலைமை தாங்கும் கவிஞர், பாடவரும் கவிஞைர நான்கு கவிதை வரிகளிலே அறிமுகப்படுத்தும் பழைமையைத் தகர்க்கும் காலம் வந்திருக்கிறது. கவிதை முடிந்ததும், கவிஞர்களுக்கும் சுவைஞர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நகைச்சுவையுடன் கவிதையின் பொருளை கூறுதல் விரும்பத்தக்கது. எஸ்.பொ. இதனை அற்புதமாகச் செய்வார். எனவே, இன்றைய கவியரங்கத்தில் நானும் ஒரு கவிஞனாகக் கலந்து கொள்கிறேன். ஆனால் கவியரங்கத்திற்கு எஸ்.பொ.வே தலைமைத் தாங்குதல் வேண்டும்’ என்று விடாப்பிடியாக மஹாகவி நின்று கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பிரேரிப்பிலிருந்த தமிழ் சுவைப்புச் சௌகரியங்களை உணர்ந்த இரசிகமணியும், யாழ்ப்பாணம்-தேவனும், ஏனைய கவிஞர்களும் ஆதரவளிக்கவே, கவியரங்கத்திற்கு நான் தலைமை தாங்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நீர்கொழும்புக் கவியரங்கு தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அமைந்தது. மஹாகவியின் குறும்பாக்கள் சில அங்குதான் முதன்முதலில் தமிழ்ச் சுவைப்புக்கு அரங்கேறின. க்ரியா கராதியில், குறும்பா பெ. (இலங்) ஐந்தடி கொண்ட நகைச்சுவைப்பாங்கான செய்யுள் வடிவம், Limerick என்று பொருள் தரப்பட்டுள்ளது. இந்த அநர்த்தம் க்ரியாவின் தமிழ் கராதியில் புகுந்து கொள்வதற்கு நுஃமான் காரணராய் இருந்திருக்கலாம். இலங்கைச் சொற்கள் பலவற்றின் அர்த்தங்கள் இவரால் அநர்த்தங்களாக்கப் பட்டிருப்பது எதிர்காலத்தில் திருத்தப்படவேண்டும். ஒரு சந்தர்ப்பத்திலே க்ரியா இராமகிருஷ்ணனுடன் உரையாடிய பொழுது இதனை நேரிலே சொன்னேன். குறும்பா என்பது இலங்கையில் வழங்கிய சொல் அல்ல. ஆங்கிலத்தில் பயிற்சியிலிருந்த நையாண்டி சார்ந்த கவிதை வடிவம் ஒன்றினைத் தமிழுக்கு கொண்டு வர நினைத்து, அதற்கு இலக்கண விதிகள் அமைத்த முன்னோடிதான் மஹாகவி. அஃது அவர் தந்த தமிழ்ச் சொல்! இருபதாம் நூற்றாண்டில், இலங்கையில் வாழ்ந்த படைப்பிலக்கியவாதிகளுள் படைத்தல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகமான புதுச் சொற்களை இணக்கிய தலைமைப் பெருமையை மஹாகவியும் நானும் பங்கிட்டுக்கொள்ளுதல் மிகவும் நியாயமானது. குறும்பாவுக்கான இலக்கணம் ஒன்று விரிவாக எழுதப்படுதல் வேண்டுமென்ற அக்கறையினால், அதன் வடிவம் குறித்தும், இலக்கணம் குறித்தும் இருவரும் பல நாள்கள் பேசியிருக்கிறோம். அதன் பின்னர்தான் அதற்கான என் இலக்கணம் எழுதப்பட்டது. இந்த உண்மைகளை உள் வாங்காமல், 'தமிழிலே குறும்பா படைப்பு மஹாகவியின் முயற்சிக்கு முந்தியது’ என என் நண்பன் சில்லையூர் செல்வராஜன் வழக்குரைக்கப் புகுந்தமை, முற்போக்கு எழுத்து வட்டத்தினரின் இலக்கியச் செமியாக் குணங்களின் அடையாளந்தான். என்னைப் போலவே மஹாகவியும் கைலாசபதி கோஷ்டியினரின் திட்டமிட்ட இருட்டடிப்புக்கு உட்படுத்தப்பட்டார் என்பது இரகசியமல்ல. பசுபதியின் கவிதா ஆற்றலைக் குடைந்து கண்டெடுத்து அறிவித்த கைலாசபதி, கவிதை உலகில் மஹாகவி நிகழ்த்திக் கொண்டிருந்த மாற்றறங்களையும், அதனால் மதர்த்த செழுமைகளைப் பற்றியும் பேசவில்லை. காரணம் மிக எளிது. மஹாகவியின் படைப்பு ஓர்மம் கைலாசபதிக்கு 'ஐயா’ போடும் நிலைக்கு என்றும் தாழ்ந்ததில்லை! ஆனாலும், இலக்கியப் போரிலே மஹாகவி ஒரு சத்தியாக்கிரகியாகச் செயற்பட்டார். நீதிகளை அறுக்க என் வழி உருத்திரா தாண்டவம்!&lt;br /&gt;&lt;br /&gt;குறும்பாவை அழகிய முறையிலே புதுமையாகப் பிரசுரித்தல் வேண்டும் எனத் திட்டமிட்டோம்.சித்திரங்கள் சிலவற்றை புதியவர் ஒருவைரக் கொண்டு வைரதல் வேண்டுமென்றும் விரும்பினார். என் மாணவனான 'சௌ’வைக் கொழும்புக்கு வரவழைத்தேன். இருவரும் குறும்பா வாசித்தோம். சித்திரங்கள் பற்றிய கற்பனையை விவாதித்தோம். மாதிரிக்கான சித்திரங்கள் சில வைரயப்பட்டன. அவற்றைப் பார்த்த மஹாகவி மகிழ்ந்தார். மஹாகவியின் குறும்பா என்னும் அந்நூல் கவிதைத் துறையில் மட்டுமல்ல, ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையிலும் புதுசு சாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000252"&gt;வரலாற்றில் வாழ்தல்&lt;/a&gt;’ என்னும் என் சுயசரிதையிலே மஹாகவி பற்றிப் பரந்துபடக் குறிப்பிட்டுள்ளேன். பொருத்தம் கருதி சில பகுதிகளை மட்டும் மீளப் பிரசித்தஞ் செய்கின்றேன். 'பாரதி தமிழ்க் கவிதைக்குப் புதிய திசையும் வீறும் அருளினான். அதன் தாக்கத்தினை உரிய முறையிலே உள்வாங்கி, சரியான திசையிலும் வகையிலும் முன்னெடுக்கும் தலைமைக் கவிஞராய் மஹாகவி திமிர்த்தார். இவருடைய இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. அளவெட்டிக் கிராமத்திலிருந்து, ஒத்த சமூக குடும்பப் பின்னணியில் அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தன், து. உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் எழுத்துலகப் பிரவேசஞ் செய்தார்கள். மூவரும் மூன்று வெவ்வேறு துறைகளிலே தமது ஆளுமையைப் பதித்தார்கள். அவர்களுள் மஹாகவி கவிதையைத் தமது தொழிலாகப் பயின்று தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தி, கவிதையின் அக்கறைகளையும் சாத்தியங்களையும் அகலித்தார். சாதாரண யாழ்ப்பாணத்து இளைஞனாய் 'கிளாக்கர்’ சேவையிற் சேர்ந்து, தனது ஆற்றலாலும் திறமையாலும் சிவில் சேர்விஸ் உத்தியோகத்தராய் உயர்ந்தார். புதிய பணியின் அலைச்சல்களினால், தமது நூல்களைப் பிரசுரிக்கும் அக்கறைகளுக்கு வாய்தா கொடுத்தும் வாழ்ந்தார். இந்நிலையில் மகாகவி மரணத்தை ஏற்றார்.’&lt;br /&gt;&lt;br /&gt;அரசு வெளியீடு செயலிழக்க நேரிட்டது. அதன் அதிபர் இளம்பிறை ரஹ்மான் நிர்ப்பந்தமாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். என் இலக்கிய ருத்ராதாண்டவத்தை முறியடிக்க, முற்போக்கு இலக்கிய கோஷ்டியினர் தமது அரசியல் செல்வாக்கினைப் பிரயோகித்து ரஹ்மானை நாடுகடத்தி வைத்தார்கள் என்கிற என் ஐமிச்சம் இன்னமும் நிலுவையில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையும் திசை மாறியது. நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே நான் மேற்கொண்ட புலப்பெயர்வுகளினால், என் தமிழ் இலக்கிய ஊழியத்தை மறக்கவுந் துறக்கவும் நேர்ந்து. பணத்தேடலுக்கான உத்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்று, சென்னையிலே மித்ர வெளியீட்டினை நிறுவி, என் வாழ்க்கையை இலக்கிய ஊழியமாக்கிக் கொண்டேன். மஹாகவியின் தமிழ் ஊழியத்தினால் ஈழத்தின் கவிதை பிரவாகம் கண்டது என்கிற வாத்ஸல்யத்துடன் வாழும் எனக்கு மஹாகவி பற்றிய நினைவுகள் அடிக்கடி எழும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறும்பாவும், பொருள் நூறும் பிரசுரத்திற்காக என்னிடம் கையளிக்கப்பட்ட வடிவம் இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வெளிர் நீலத்தாளில், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கவிதையே இடம்பெறும் வகையில் தட்டச்சில் வடித்து, நூலாக வடிவமைத்துத் தந்தார். இரண்டினதும் பிரசு உரிமை இளம்பிறை ரஹ்மானுக்கு வழங்கப்பட்டிருந்தது. பொருள் நூறிலே இடம் பெற்ற கவிதைகள் சில மஹாகவி உயிர்வாழ்ந்த காலத்திலேயே அவ்வப்போது இளம்பிறை மாசிகையில் பிரசுரமாகியிருந்தன. 'குறும்பாவிலும் பார்க்க அழகிய முறையிலே பொருள் நூறு பிரசுரமாகும்’ என வருக்கு வாக்கும் கொடுத்தேன். அவசர கதியில் ரஹ்மான் கொழும்பிலிருந்து புறப்பட்டதினால், மஹாகவி என்னிடம் ளித்திருந்த மூலப்பிரதி தொலைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;கால்நூற்றாண்டு காலம் ஓடி மறைந்தது. இந்நிலையில், 22-04-06 இல், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் நடாத்திய விழாவிலே உரையாற்றுமாறு நண்பர் சிற்பி பாலசுப்பிரமணியம் என்னை அழைத்திருந்தார். நீர்கொழும்பைப் போலவே தமிழிலே புனலாடி மகிழ்ந்த மாலையாக அஃது மைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் வீட்டில் இரவு விருந்துண்டு, உரையாடிக் கொண்டிருந்தோம். சந்தர்ப்பவசமாக மஹாகவியின் கவிதை ஊழியம் பற்றியும் பேச்சுத் திரும்பியது. 'அவருடைய பொருள் நூறு கையெழுத்துப் பிரதி என்னிடம் இருப்பதாக ஒரு ஞாபகம். தேடிப் பார்க்க வேண்டும்’ என்றார். அதனை நான் தேடிக்கொண்டிருக்கும் விபரத்தைச் சொன்னேன். 'பழைய காகிதக் காட்டுக்குள் சிக்கியுள்ளது. ஆனாலும் தேடித் தருகிறேன்’ எனக் கவிஞர் சிற்பி அபயமளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் தொலைபேசியிலே தொடர்புகொள்ளும் பொழுது 'பொருள் நூறு' குறித்தும் ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக் கொள்ளுதல் என் வழக்கமாகியது. ஓராண்டும் ஓடி முடிந்தது. சென்ற ஆண்டில் நத்தார் பண்டிகையின்போது, 'மஹாகவின் கவிதைக் கட்டுக் கிடைத்துவிட்டது’ என்கிற தேனார் செய்தியை என் செவிகளிலே கவிஞர் சிற்பி பாய்ச்சினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்நூற்றாண்டுக்கும் மேலாக 'பொருள் நூறு’ தொகையைப் பாதுகாத்து வைத்திருந்து தமிழ்ச் சுவைப்புக்கு வைத்த வள்ளலாகவே பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரணியம் தோன்றுகின்றார். கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பேராசிரியராகத் தமிழ் வளர்த்தவர். புதுக்கவிதை எழுச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்த வானம்பாடிகளின் கவிதை ஊழியத்திலே முக்கிய பங்கு வகித்தவர். அவருடைய இலக்கியப் புலமையை இந்திய சாகித்ய அக்கடமி இரண்டு தடவைகள் சங்கை செய்துள்ளது. கல்வியாளராயும் கவிஞராயும் வாழ்பவர். ஈழத் தமிழர் களின் கவிதா ஆற்றில் மதித்து, அதன் பரம்பலுக்கு உதவுகின்றார். இத்தகைய ஒருவர் மஹாகவியின் இந்நூலுக்கும் பாயிரம் வழங்க முற்றிலும் தகைமையர். 'பொருள் நூறு’ தொகையின் சுவையின் ஊடாக மட்டுமன்றி, மஹாகவியின் கவிதா ஆற்றலின் ஊடாகப் பயணிக்கச் சகாயஞ் செய்யும் வகையில் பாயிரம் தந்துள்ளார். வருக்கு ஈழத் தமிழ் இலக்கிய முனைப்புகளின் முயற்சிகளின் சார்பாக என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியாரின் கவிதா ஆற்றலைப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் ங்கீகரிக்கத் தயங்கிய காலத்திலே, தனைப் போற்றிப் பரப்ப முந்தி நின்றார் பண்டிதர் மயில்வாகனனார். அவர் விபுலாநந்த அடிகளாகி, சிலப்பதிகாரத்தின் நுட்பங்களையும், அதன் பேறாக யாழ்நூலையும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மீட்டெடுத் தந்தார். அவரே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மகிமை பெற்றவர். அவரைத் தொடர்ந்து பேராசிரியரான கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழுக்கு நாடக அந்தஸ்து அளித்தார். பேராசிரியர் சதாசிவம் ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் வெளியிட்டார். இலங்கை சாகித்திய மண்டலத்தைத் தமிழிலே கலைப்பூங்கா என்னும் தமிழ்ச் சஞ்சீவியை வெளியிடத் தூண்டினார். பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு மாநிலம் போற்றிய நாட்டுக் கூத்துகளுக்குப் புதிய சுவைஞர்களைச் சம்பாதித்துக் கொடுத்தார். இத்தகைய பாரம்பரியம் உள்ள இலங்கைப் பல்கழகங்களின் தமிழ்த் துறைகளுக்கு கைலாபதி-சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்த பின்னர் நேர்ந்த அவலக் கதிக்குக் காரணம் என்ன? கல்லறைத் தத்துவங்களிலே நீள்துயில் பயில்கின்றதா? முற்போக்கு என்பது வெறும் தற்பற்றாகச் சுருங்கிவிட்டதா? புத்தாயிரத்திலே தமிழ்க் கவிதை முயற்சிகளுக்கு மஹாகவியின் தமிழ் ஊழியம் உண்மையிலே ஒரு சுவிசேமாகும். அந்த சுவிசேத்தினை ( மஹாகவியின் முழுமையான கவிதைத் தொகுப்பு ) வெளியிட்டுத் தமிழ்த்துறைகள் தமக்குக் கௌரவம் சேர்க்கத் தவறியது ஏன்? அத்தகைய நூலை வெளியிட சாகித்திய மண்டலத்தினைத் தூண்டாதது ஏன்? மஹாகவியின் கவிதா ஆற்றலைக் கண்டுகொள்ளாத ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதற்குக் காரணம் என்ன? நீயுமா நுஃமான்? தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எஸ்.பொ வின் படைப்பாற்றலுக்கு வசைபாடும் 'திருவிழா’க்களிலே 'மினக்கடாமல்’, மஹாகவியால் தமது கவிதைவளத்தைப் பெருக்கியவன் என்கிற உரிமையுடன் இந்த ஆக்கப் பணிக்கு வழிகோலியிருக்கலாம் அல்லவா? புதிய ஆற்றல்களை பாராட்டவும் முன்னெடுக்கவும் ஆர்வம் இல்லாத ஒரு மலட்டுத்தன்மை எவ்வாறு தமிழ் துறைகளைப் பீடித்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய வேண்டியதும், தவறுகள் நேர்செய்யப்படுதலும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மஹாகவியின் கவிதைகள் முழுமையாக அடங்கிய ஈழத் தமிழ்க் கவிதைச் சுவிதேதினை வெளியிடுவதில் மித்ர என்றும் தன் பங்களிப்பினைச் செய்யும் என்பதை அறிவிப்பதில் மனநிறைவு டைகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, பத்மநாப ஐயருக்கு நன்றி கூறாது விடின் என் முன்னீடு முழுமையடையாது. இவர் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களை உலகமெலாம் பரப்புவதையே தமது வாழ்க்கையாக்கி வாழும் இனியர். அவருடைய அக்கறையினால் மட்டுமே, மஹாகவியின் இந்தத் தொகை அச்சுவாகனம் ஏறுகின்றது. உலகத் தமிழ்ச் சுவைப்பின் சார்பில் இவருக்கு நன்றி. 'குறும்பா’ விலும் பார்க்க அழகிய முறையில் 'பொருள் நூறு’ அச்சாகும் என நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த வாக்கினை நிறைவேற்றும் வகையில் இதனை வடிவமைத்துத் தந்துள்ள திருமதி சைலஜா இந்ரவுக்கு என் நன்றி. - &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=133"&gt;எஸ்.பொ&lt;/a&gt; &lt;/p&gt;&lt;br /&gt;128 பக்கங்களைக் கொண்ட பொருள் நூறு &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=28"&gt;மித்ர&lt;/a&gt; வெளியீடாக வந்துள்ளது. &lt;br /&gt;இதன் விலை ரூ 100.00&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-3439966647624842194?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/3439966647624842194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/03/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3439966647624842194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3439966647624842194'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/03/blog-post_25.html' title='&apos;மஹாகவி&apos;யின் &apos;&apos;பொருள் நூறு&apos;&apos;'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/ScpCGf3uKQI/AAAAAAAAAkQ/BjNglfgfNlE/s72-c/MahakaviTU.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7339689825414428632</id><published>2009-03-14T12:33:00.020+05:30</published><updated>2009-03-14T14:52:35.934+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><title type='text'>மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்</title><content type='html'>&lt;strong&gt;1.&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002973"&gt;கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002973"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SbtYpaW0koI/AAAAAAAAAjw/i5e_Y38Q-zU/s320/VB0002973.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937653886554754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து  மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளையும் இந்நூலில் அறிமுக உரையாக இணைத்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காண்பியக் கலைகளைக் கண்களுக்கு விருந்தாக்குவோம்&lt;/strong&gt;  என்ற டிராஸ்கி மருது அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி....&lt;br /&gt;\\ எழுதப்படுகிற இலக்கியங்களுக்கு மொழி எல்லை உண்டு. ஆனால் வரையப்படுகிற ஓவியங்களுக்கோ செதுக்கப்படுகிற சிற்பங்களுக்கோ மொழி எல்லை கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு மிகச்சிறந்த காண்பியக் கலைவரலாறு உண்டு, ஆனால் சமகாலச் சமுதாயத்தில் தமிழர்கள் காண்பியக்கலைகளைக் கண்டுணரவும், பார்வைப்படிப்பினைப் பெறவும் கலை மனத்தை வளர்த்துக் கொள்ளவும் அக்கறையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த அக்கறையற்ற தன்மைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற தணியாத ஆர்வம் எப்போதும் எனக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் போற்றுதலுக்குரிய கடந்தகாலப் பெரிய கலைஞர்கள், மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட கலைஞர்கள், சமகாலத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டிய கலைஞர்கள் ஆகிய இவர்களைப் பற்றிய அறிமுகம் செய்யவேண்டும்.  இவர்களுடைய பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது..... \\&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002972"&gt;அந்தக் கேள்விக்கு வயது 98 – இரா.எட்வின்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002972"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SbtYc_wChkI/AAAAAAAAAjo/y3W5-Ad5R04/s320/VB0002972.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937440586139202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பெரம்பலூரைச் சேர்ந்த இரா.எட்வின் ஜனநாயக அமைப்புகளில்  பங்கேற்றுச் செயல்படுகிற முன்னணித் தோழர்.  எட்வினின் மொழிநடை பள்ளத்தை நோக்கித் தண்ணீர் பாய்வதுபோல பிரச்சனைகளை நோக்கிப் பாய்கிற பாஸ்பரஸ். எனவே எந்தப் பிரச்சனையைப் பற்றி எட்வின் அவர்கள் எழுதினாலும் அதற்கு எதிர்வினைகள் பல தரப்பிலும் இருந்து வருகின்றன.  &lt;br /&gt;&lt;strong&gt;- வைகறை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அந்தக் கேள்விக்கு வயது 98' கட்டுரைத் தொகுப்பு, தலைக்கு மேல் சுற்றப்படும் கார்த்திகைப் பொறியெனில் பொய்யில்லை. சமுதாயத்தின் மீதான இடதுசாரிப் பார்வை, உரிமைக்கான குரல், தாய்மொழி மீதான அக்கறை, பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதியென ஒவ்வொரு கட்டுரையிலும்  உள்ளடங்கியிருக்கின்றன நெருப்பின் பொறிகள்.  கவிதையும் கதைகளும் கைவரப் பெற்றவர் கட்டுரையெனும் கார்த்திகைப் பொறியைச் சுற்றும்போது அதன் வேகத்தையும் தாக்கத்தையும் சொல்வா வேண்டும்? தோழரின் சத்திய ஆவேசச் சுழற்றலை அருகில் நெருங்கிப் பாருங்கள் &lt;br /&gt;&lt;strong&gt;- கோவி.லெனின்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;25 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ''அந்தக் கேள்விக்கு வயது 98'' கட்டுரையின் ஒரு பகுதி...&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியைக் காண வ.ரா புதுச்சேரி வருகிறார். வீட்டுக் கதவைத் தட்டுகிறார். வணங்குகிறார். பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும் , எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;“உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு”      &lt;br /&gt; என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;“சாமி, உங்க கிட்டதான் பேசணும்”&lt;br /&gt;    என்று வ.ரா சொன்போது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாரதி கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ”&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தது 1910-ஆம் ஆண்டு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்? ” என்ற பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98. இன்னும் இரண்டாண்டுகளில் இந்தக் கேள்விக்கு நூற்றாண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002971"&gt;சொப்பு : தலித் சிறுகதைகள் - அம்மணி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002971"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SbtYOgxGmpI/AAAAAAAAAjg/_ktqHjIFUjA/s320/VB0002971.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5312937191750933138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அழகிய பெரியவனின் &lt;strong&gt;நம்பிக்கை கீற்றைக் கொண்டிருக்கும் கதைகள்&lt;/strong&gt; என்ற முன்னுரையின் சில பகுதிகள்.... &lt;br /&gt;&lt;br /&gt;தலித் இலக்கியம் தமிழில் அறிமுகமாகி நிலைபட்ட பதினைந்து ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதையாசிரியர்கள் வந்துள்ளார்கள். அவர்களின் சில சிறுகதைகளை சட்டென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அக்கதைகள் பரவலான கவனத்தையும், அதிர்வையும் உருவாக்கின. ரவிக்குமாரின் ஏழாம் துக்கம், பாமாவின் அண்ணாச்சி, விழி பா.இதயவேந்தனின் நந்தனார் தெரு, அபிமானியின் நோக்காடு, இமயத்தின் மண்பாரம், சுதாகர் கத்தக்கின் வரைவு, பிரதீபா ஜெயச்சந்திரனின் சகே.டி என்னுடைய கதையான தீட்டு போன்ற கதைகள் சில உடனடியாக நினைவில் வந்து போகின்றன....&lt;br /&gt;&lt;br /&gt;.... இத்தனை நீண்டகால எழுத்து பரப்பில், யதார்த்த இலக்கிய வகைமையில் எழுதப்பட்ட கதைகளே மனவெளியில் என்றும் நிழலாடுகின்றன. அம்மணியின் கதைகளும் யதார்த்த வகை பட்டவைதான். அம்மணியின் கதைகள்  நமது மரபார்ந்தும், நவீனம் ஊடறுத்ததுமான கதைவெளியை ஓரளவே உள்வாங்கி இருக்கின்றன. ஓய்ந்திருக்கும் தலித் இலக்கியத்திற்கு மீண்டும் ஓர் உலுப்பலைக் ஏற்படுத்தும் கதைகள் இவையல்ல என்றாலும், இக்கதைகள் ஒரு கூடுதல் வரவு என்பதில் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதைகள் நேரடி கதைசொல்லும் வகைமையான யதார்த்த தளத்தில் இயங்கிகின்றன. இக்கதைகளைப் படித்த பிறகு சிலபாத்திரங்களும், சில சம்பவங்களும் மனதில் நிழலாடுகின்றன...&lt;br /&gt;&lt;br /&gt;இம் மூன்று புத்தகங்களும் &lt;a href="http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=240"&gt;இன்று&lt;/a&gt; மாலை திருச்சியில் வெளியிடப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;வைகறை&lt;br /&gt;சாளரம்&lt;br /&gt;2/1758, சாரதி நகர்&lt;br /&gt;என்ஃபீல்டு அவன்யூ,&lt;br /&gt;மடிப்பாக்கம்,&lt;br /&gt;சென்னை - 600091&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7339689825414428632?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7339689825414428632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7339689825414428632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7339689825414428632'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/03/blog-post.html' title='மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SbtYpaW0koI/AAAAAAAAAjw/i5e_Y38Q-zU/s72-c/VB0002973.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6422425362059921917</id><published>2009-01-14T09:36:00.006+05:30</published><updated>2009-01-14T10:12:09.031+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படங்காட்டல்'/><title type='text'>மறை பொருள் வாசிப்பு</title><content type='html'>ஆங்கிலத்தில் Knowing Inner Text,Reading Sub Text என்று கூறப்படுகின்றவற்றை நாம் பொதுவாக தமிழில் மறை பொருள் வாசிப்பு என்று கூறலாம் என்பது என் கருத்து. ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் தன் எழுத்துக்களால் நேரடியாக கூறுகின்ற விடயங்களைவிட, எழுதாமல் விட்ட அல்லது எழுதிய எழுத்துக்களுக்குள் இடையில் மறைத்து வைத்த எழுத்துக்களைத் தெரிந்து கொள்வதுதான் ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக, உன்னத வாசிப்பாகக் கருதப்படுகிறது. எழுத்தாளர்கள் பலரும் இவ்வாறு தாம் எழுதுவதையும், தன் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும் வாசகன், அதனை உரியவாறு புரிந்துகொள்வான் என்பதையும் பெருமையுடன் கூறுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வறே தான் நவீன ஓவியங்களும். நேரடியான எழில் மிகு ஓவியங்களைவிட கோடுகள், கிறுக்கல்கள் மிகுந்த நவீன ஓவியங்கள் நேரடியாக எதையும் கூறாமல், மறை பொருளிலேயே அதன் வெளிப்படுகளைத் தருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்கள், கவிதைகள், ஓவியங்கள் போலவே படங்களும் சில வேளைகளில் சொல்லாத சேதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதாக அமையலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அண்மையில் என் கண்ணில் பட்ட ஒரு மாத இதழின் அட்டைப்படத்தில் மறைபொருள் பல உள்ளதை என்னால் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SW1qF1OqxXI/AAAAAAAAAiY/X6au7Hy5lsw/s1600-h/sportsmen.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SW1qF1OqxXI/AAAAAAAAAiY/X6au7Hy5lsw/s320/sportsmen.jpg" border="1" alt=""id="BLOGGER_PHOTO_ID_5291001785650693490" /&gt;&lt;/a&gt;( படத்தை அழுத்துவதன் மூலம் மிகப் பெரிய படத்தை நீங்கள் பார்வையிடமுடியும்.)&lt;br /&gt;&lt;br /&gt;இவ் இதழின் அட்டைப் படத்தில் காணப்படும் வாசகங்கள், இதழின் தலைப்பு, இதழின் பெருமை, புகைப்படம் ஆகிய விடயங்களைக் கொண்டு வாசகர்கள் உணரக்கூடிய மறை பொருள் யாவை.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறந்ததும், மிகச் சரியானதுமான மறைபொருளை உணர்த்தும் வாசகருக்கு, விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள, &lt;a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx"&gt;2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்&lt;/a&gt; பட்டியலில் இருந்து அவர் விரும்பும் புத்தகங்கள் இரண்டினை வழங்கவுள்ளோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-6422425362059921917?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/6422425362059921917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6422425362059921917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6422425362059921917'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_14.html' title='மறை பொருள் வாசிப்பு'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SW1qF1OqxXI/AAAAAAAAAiY/X6au7Hy5lsw/s72-c/sportsmen.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6060583669185874650</id><published>2009-01-10T14:13:00.010+05:30</published><updated>2010-05-08T07:33:21.462+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசின் பரிசு'/><title type='text'>தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007</title><content type='html'>தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை 2007 ஆம் ஆண்டிற்கான,( 2007.01.01 முதல் 2007.12.31 வரையில் வெளியான ) தமிழ்ப் புத்தகங்களில் தேர்விற்கு அனுப்பப்பட்டவற்றில், தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தகங்களை அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/TN-Gov-Award-Rules.aspx"&gt;அறிவிக்கப்பட்டுள்ள 31 வகைப்பாடுகளில்&lt;/a&gt;, 26 வகைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு, தலா ரூ 20,000.00வும், பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ 5000.00வும் பரிசாக திருவள்ளுவர் தினத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு வகைப்பாடுகளில்  நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை. மூன்று வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை. வகைப்பாடு 17 இல் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும்  முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே பதிப்பகம் &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=402"&gt;தென்திசை பதிப்பகம்&lt;/a&gt; பதிப்பித்த மூன்று புத்தகங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1.புத்தகப் பிரிவு : மரபுக்கவிதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : திருத்தொண்டர் காப்பியம்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : சூ.இன்னாசி&lt;br /&gt;பதிப்பகம் : காவ்யா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;2.புத்தகப் பிரிவு : புதுக்கவிதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002069"&gt;கனவைப் போலொரு மரணம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அ.வெண்ணிலா&lt;br /&gt;பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;3.புத்தகப் பிரிவு : புதினம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : நதியின் மடியில்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ப.ஜீவகாருண்யன்&lt;br /&gt;பதிப்பகம் : அருள் புத்தக நிலையம் - கடலூர்&lt;br /&gt;&lt;br /&gt;4.புத்தகப் பிரிவு : சிறுகதை&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002171"&gt;ஆலமர இடையழகு&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : எழில்வரதன்&lt;br /&gt;பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;5.புத்தகப் பிரிவு : நாடகம் (உரைநடை, கவிதை )&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : அக்கினிக் குஞ்சு&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் மா.பா.குருசாமி&lt;br /&gt;பதிப்பகம் : காந்திய இலக்கியச் சங்கம் - மதுரை&lt;br /&gt;&lt;br /&gt;6.புத்தகப் பிரிவு : சிறுவர் இலக்கியம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0001594"&gt;மருது சகோதரர்கள்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : சு.குப்புசாமி&lt;br /&gt;பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;7.புத்தகப் பிரிவு : திறனாய்வு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : சிலம்பில் பாத்திரங்கள் பங்கும், பண்பும்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் கா.மீனாட்சி சுந்தரம்&lt;br /&gt;பதிப்பகம் : ருக்மணி-இராமநாதன் அறக்கட்டளை - காரைக்குடி&lt;br /&gt;&lt;br /&gt;8.புத்தகப் பிரிவு : மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : வ.ஐ.சுப்பிரமணியம் கட்டுரைகள் ( இரண்டு தொகுதிகள் )&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : வ.ஐ.சுப்பிரமணியம் &lt;br /&gt;பதிப்பகம் : அடையாளம் - திருச்சி&lt;br /&gt;&lt;br /&gt;9.புத்தகப் பிரிவு : பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மு.சுப்பிரமணி&lt;br /&gt;பதிப்பகம் : சீதை பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;10.புத்தகப் பிரிவு : நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002059"&gt;உலக சினிமா வரலாறு ; மௌனயுகம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அஜயன் பாலா&lt;br /&gt;பதிப்பகம் : தென்திசைப் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;11.புத்தகப் பிரிவு : அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002872"&gt;நடுநாட்டுச் சொல்லகராதி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : கண்மணி குணசேகரன்&lt;br /&gt;பதிப்பகம் : தமிழினி&lt;br /&gt;&lt;br /&gt;12.புத்தகப் பிரிவு : பயண இலக்கியம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : கலை வரலாற்றுப் பயணங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மு.ஸ்ரீனிவாசன்&lt;br /&gt;பதிப்பகம் : சேகர் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;13.புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி&lt;br /&gt;பதிப்பகம் : அனிதா பதிப்பகம் - திருப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;14.புத்தகப் பிரிவு : நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் சு.தில்லைவனம்&lt;br /&gt;பதிப்பகம் : சிவசக்திப் பதிப்பகம் - புதுச்சேரி&lt;br /&gt;&lt;br /&gt;15.புத்தகப் பிரிவு : கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002859"&gt;பெரும்புகழ் எறும்புகள்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் மலையமான்&lt;br /&gt;பதிப்பகம் : அன்புப் பதிப்பகம் - சென்னை &lt;br /&gt;&lt;br /&gt;16.புத்தகப் பிரிவு : பொறியியல், தொழில்நுட்பம்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002774"&gt;மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : உலோ.செந்தமிழ்க்கோவை&lt;br /&gt;பதிப்பகம் : பாவை பப்ளிக்கேஷன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;17.(அ)புத்தகப் பிரிவு : மானிடவியல் ( சமூகவியல், புவியில், நிலவியல் )&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : பண்பாடு ; வேரும் விழுதும்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://localhost/raja/atotalbooks.aspx?id=393"&gt;சு.இராசரத்தினம்&lt;/a&gt;&lt;br /&gt;பதிப்பகம் : தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன் - கனடா&lt;br /&gt;&lt;br /&gt;17.(ஆ)புத்தகப் பிரிவு : நிலவியல் ( மானிடவியல், சமூகவியல், புவியில் ) &lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : முனைவர் ஜி.மணிமாறன், கே.ரேணுகா&lt;br /&gt;பதிப்பகம் : ரேணுகா பதிப்பகம் - திருநெல்வேலி&lt;br /&gt;&lt;br /&gt;18.புத்தகப் பிரிவு : சட்டவியல், அரசியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : டாக்டர் ஜி.பாலன், டாக்டர் டி.தட்சிணாமூர்த்தி&lt;br /&gt;பதிப்பகம் : வானதி பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;19.புத்தகப் பிரிவு : பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்&lt;br /&gt;நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;20.புத்தகப் பிரிவு : மருந்தியல், உடலியல், நலவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : டாக்டர் இரா.மாணிக்கவாசகம்&lt;br /&gt;பதிப்பகம் : அன்னை அபிராமி அருள் - சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;21.புத்தகப் பிரிவு : தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : உயிர்காக்கும் சித்த மருத்துவம்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : டாக்டர் கே.ஏ.சிதம்பரகாங்கேயன்&lt;br /&gt;பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் &lt;br /&gt;&lt;br /&gt;22.புத்தகப் பிரிவு : சமயம், ஆன்மீகம், அளவையியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் க.விநாயகம்&lt;br /&gt;பதிப்பகம் : ஸ்ரீ அன்னை நூலகம் - திண்டிவனம்&lt;br /&gt;&lt;br /&gt;23.புத்தகப் பிரிவு : கல்வியியல், உளவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002835"&gt;கற்பித்தலில் புதிய அணுகுமுறை&lt;/a&gt; ( வரலாறு )&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : முனைவர் சு.வசந்தி, முனைவர் பி.இரத்தினசபாபதி &lt;br /&gt;பதிப்பகம் : வனிதா பதிப்பகம் - சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;24.புத்தகப் பிரிவு : வேளாண்மையியல், கால்நடையியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள் : முனைவர் வெ.சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ்&lt;br /&gt;பதிப்பகம் : மெர்க்குரிசன் பப்ளிக்கேஷன்ஸ் - சென்னை&lt;br /&gt;&lt;br /&gt;25.புத்தகப் பிரிவு : சுற்றுப்புறவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தமிழகச் சுற்றுச் சூழல் &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : இரா.பசுமைக்குமார்&lt;br /&gt;பதிப்பகம் : தாமரை பப்ளிக்கேஷன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;26.புத்தகப் பிரிவு : கணிணியியல்&lt;br /&gt;ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;27.புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : தமிழர் கலை இலக்கிய மரபுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முனைவர் ஆறு.இராமநாதன்&lt;br /&gt;பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;28.புத்தகப் பிரிவு : வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்&lt;br /&gt;ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;29.புத்தகப் பிரிவு : இதழியல், தகவல் தொடர்பு&lt;br /&gt;நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;30.புத்தகப் பிரிவு : பிற சிறப்பு வெளியீடுகள்&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் : திராவிட இயக்க வரலாறு &lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : கே.ஜி.இராதா மணாளன்&lt;br /&gt;பதிப்பகம் : பாரி நிலையம்&lt;br /&gt;&lt;br /&gt;31.புத்தகப் பிரிவு : விளையாட்டு&lt;br /&gt;ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு பெறும் எழுத்தாளர்களுக்கும், பதிப்பகங்களுக்கும் விருபா தளத்தின் வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-6060583669185874650?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/6060583669185874650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/2007.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6060583669185874650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6060583669185874650'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/2007.html' title='தமிழக அரசின் பரிசு பெறும் புத்தகங்கள் - 2007'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-3608197849712189061</id><published>2009-01-08T16:05:00.006+05:30</published><updated>2009-01-08T16:46:54.970+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்து  இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத்து  இலக்கியம்</title><content type='html'>தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=392"&gt;செ.யோகநாதன்&lt;/a&gt;, யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002127"&gt;வெள்ளிப் பாதசரம்&lt;/a&gt; ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது.  1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழத்து  இலக்கியம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நவீன ஈழத்துப் படைப்பிலக்கியம் பற்றி பூமிப்பந்தெங்கணும் இன்று பேச்சடிபடுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரத்தின் பயனாக பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு நடுவேயும் அவர்கள் நமது பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கலாச்சார வெளிப்பாடுகளை ஊக்கத்தோடு நிகழ்த்துகிறார்கள். இலக்கிய ரீதியான அவர்களின் முயற்சிகளை அவர்களது பல்வேறு விதமான பத்திரிகை, நூல் வெளியீட்டு முயற்சிகள் தெரியப்படுத்துகின்றன. இந்தவிதமான புலம்பெயர்ந்த இலக்கிய முயற்சி, ஈழத்தின் இலக்கிய முயற்சிகளின் இன்னொரு பரிணாமமே என்பதனை வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. உலக ரீதியாகவே ஈழத் தமிழர்களால் தெரியப்படுத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய முயற்சியை உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்குகிறார்கள். ஆழத்து இலக்கியத்தின் வளத்தினை முழுமையாக அறிவதற்கு விரும்புகிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமன்றி எல்லா உலகத் தமிழருக்குமே ஈழத்துச் சிறுகதைப் போக்கினையும் செழுமையையும் அறிந்து கொள்ளவதற்கு இந்தத் தொகுதிகள் உதவி செய்யும். அதன் காரணமே அக்கதைத் தொகுதிகளுக்கான இந்த விரிவான அறிமுகவுரை.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், தென்னாப்பரிக்கா, பிஜித் தீவுகள், மொரிஷியஸ் என்பவை இவற்றிலே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. மேற்கூறியவற்றுள், இந்தியா இந்தத் தமிழ்பேசும் மக்கள் திரளின் முதல் வசிப்பிடமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு தமிழர்கள் புலம் பெயர்ந்து போயினர். &lt;br /&gt;&lt;br /&gt; இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற நாடுகளில் இலங்கை மிகவும் முக்கியமானது. இலங்கை தவிர்ந்த மற்ற நாடுகளின் புலப்பெயர்ச்சி கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே தொடங்கிற்று. ஆனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இப்புலப் பெயர்வு நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவுக்கு வெகு அருகிலே இலங்கை அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்பதை விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. அருகிலிருந்த காரணத்தால் அதிக தொகையில் புலம்பெயர்ந்து, தமது வாழிடத்தை இங்கே உருவாக்கிக் கொண்டனர் தனியாகவே வாழவும் தொடங்கினர். தமிழ்மொழி என்ற பொதுத்தன்மை ஒன்றினைவிட மொழி  அமைப்பு முதல் பண்பாட்டுப் பழக்கங்கள், பொருளியல், சிந்தனைப் போக்குகள் வரை தங்களுக்கென்று பல தனித்தன்மைகளை இவர்கள் கொண்டு வாழத்தொடங்கினார்கள். இலக்கிய வளர்ச்சிப்போக்கும் இந்தத் தனித்துவ நெறி வழியிலேயே அமைந்தது. தமிழலக்கியம் என்று குறிக்கப்படும்போது அது தமிழ் நாட்டிலே மட்டும் தோன்றுகின்ற இலக்கியமாக இருக்க முடியாத நிலைமையும் உண்டாகியுள்ளது. ஆங்கில, அமெரிக்க இலக்கியங்கள் ஆங்கில மொழியிலே எழுதப்பட்டாலலும் சொற்கள், மொழிநடை, உள்ளடக்க முறைகள் என்பன எத்தனையோ வேறுபாடுகளைக் கொண்டிருப்பதைப் போலவே தமிழகத்தில் வளர்ந்த இலக்கியத்திற்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மேலே கூறிய அமெரிக்க, பிரித்தானிய மக்களின் வாழ்க்கை முறைகளும் இவ்விதமே வித்தியாசப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; பழந்தமிழ் இலக்கிய மரபில் இலங்கை ‘ ஈழம்” என்றே குறிக்கப்பட்டு வருகின்றது. ‘ஈழ மண்டல நாடெங்கள் நாடே” என்று பேசப்பட்டு வந்திருக்கின்றது, ஈழத்தமிழிலக்கியத்தின் சமூக அடிப்படை, இலங்கையில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ப் பேசம் மக்கள்திரளின் வாழ்க்கை அமைப்பேயாகும். அத்திரளில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. அகமொழி, சமய பண்பாடு, சமூக அமைப்புமுறை என்பவற்றின் அடிப்படையிலே இம் மூன்று பிரிவினரும் அமைகின்றார்கள். ஒன்று இங்கு வரலாற்றுக் காலம்  முதல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள். இவர்கள் இலங்கையின் வட, கிழக்குப் பகுதியிலே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இரண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு தெற்கு, மத்திய பகுதிகளிலே தலைமுறை தலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற இஸ்லாமிய சமயத்தினர். மூன்று த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிரித்தானியரால் இந்தியாவில் இருந்து, இலங்கையின் தேயிலை ரப்பர் ஆகிய பொருந்தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இம்மூன்று பிரிவினரையும் மொழி அடிப்படையில் ஒரே தொகுதியினராக நோக்கும் போக்கு வளர்ந்துள்ளது. முதலாவது, மூன்றாவசது பிரிவினரை இறுக இணைப்பதற்கான அரசியல் சமூக இயக்கங்கள் கடந்த தசாப்தங்களாக இயங்கி வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt; இலங்கையின் பண்பாட்டு அமைப்பில் இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவர்கள் முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்களே. வரலாற்றுக் காலந்தொடங்கி, பின்னர் ஏற்பட்ட தென்னிந்தியப் புலப் பெயர்வால் வந்து குடியேறி புவியியல், பண்பாட்டு அடிபெ;படையில் அவர்கள் தனித்துவமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இலங்கையின் மக்கட்தொகை விபரத்தை தோராயமாக பின் வருமாறு  குறிப்பிடலாம்: சிங்களவர் தவிர இலங்கைத் தமிழர் 11.2% இந்தியத் தமிழர்9.3% இலங்கை முஸ்லிம்கள். 6.5% தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் 27% ஆக மொத்த மக்கட்தொகையில் உள்ளனர். ( இது 1975-ம் ஆண்டு மக்கட் தொகை விபரம்.)&lt;br /&gt;&lt;br /&gt;    ***&lt;br /&gt;&lt;br /&gt; ஈழத்து இலக்கிய மரபின் முதல்வராக சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் குறிப்பிடப்படும் ஈழத்துப் பூதந்தேவனார் செய்யுட்களில் ஆழத்தைப் பற்றிய எந்தத் தகவல்களும் காணப்படவில்லை. இலங்கையில் இன்றுகிடைக்கின்ற காலத்தால் முந்திய தமிழ் நூல் ( கி.பி 1310) போசராசரால் எழுதப்பட்ட ''சரசோதிட மாலை'' என்பது. &lt;br /&gt;&lt;br /&gt; கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண ராச்சியம் உருளவாயிற்று. இந்த அரசு போர்த்துக்கேயர் 1619-ல் வடபகுதியை வெற்றி கொள்ளும் வரை நீடித்தது. இந்த யாழ்ப்பாண ராச்சிய ஆட்சியில் இலக்கியம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியினைப் பெற்றது. அரசகேசரி, காளிதாசரின் இரகுவம்சத்தை முதனூலாகக் கொண்டெழுதிய செய்யுள் நூல் இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt; 1619 முதல் 1796 வரை போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையின் பெரும்பகுதியை அரசாட்சி செய்தனர். இந்தக் காலப் பகுதியில் கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியது. கிறிஸ்தவ, சைவ சமயம் சார்ந்த இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt; 1796-ல் ஆல் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலத் திருச்சபையும், அமெரிக்க மிஷனரிகளும் சமய மாற்றத்தை முக்கியமாக மனங்கொண்டு இலக்கியங்களை உருவாக்கினர். இந்தப் போக்குக்கு எதிராக வசன நடைகை வந்த வல்லாளரான ஆறுமுக நாவலர் ( 1822-1879 ) ஒரு இயக்கமாகவே செயற்பட்டார். சைவத்தையும், தமிழையும் வாழ்விக்க வந்தவராக நாவலர் கருதப்பட்டார். அவர் கிறிஸ்தவருக்கு தமிழ் போதித்ததோடு நில்லாது, பைபிளையும் தமிழிலே அழகுற மொழி பெயர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; நாவலரது இலக்கிய, சமயப்பணிகள், தமிழரிடையே பண்பாட்டு இயக்கமொன்றினையே உருவாக்கிற்று. தமிழ் இலக்கியக் கல்வி, இலக்கிய பாரம்பரியம் என்பனவற்றின் ஈழத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவதில் நாவலரின் பங்களிப்பு உன்னதாமானது. அவர் நவீன தமிழ் அச்சு, பதிப்புத் துறைகளில் ஈடிணையற்ற சாதனைகளை உருவாக்கிச் சென்றிருக்கிறார். இவரது வழியில் தமிழ் தந்த தாமோதரனார் என்றழைக்கப்படும் சி. வை. தாமோதரம் பிள்ள ( 1832-1910) ஆகியோர் உழைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; இலக்கண நூல்கள் ஈழத்தில் தோன்றியது போலவே அகராதிகளும் உருவாகின. 1842-ம் ஆண்டில் போரகராதியும், தொடர்ந்து ''உவின்ஸ்லோ'' அகராதியும் வெளியாகின. இலக்கிய முயற்சிகளுக்கு இது உந்து சக்தியாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆர்னல்ட் சதாசிவம் பிள்ள என்பவர் 1866-ல் ''பாவலர் சரித்திர தீபகம்'' என்ற தமிழ்ப்புலவர் சரித்திர நூலை எழுதினார். அத்தோடு சிறுகதைப் போக்கிலமைந்த ''நன்னெறிக் கதாசங்கிரகத்தை''யும் வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; 1876-ல் தமிழின் முதலாவது நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் வெளியாகிற்று. இது வெளியாகி ஒன்பது ஆண்டுகளில் இலங்கையில் கண்டியைச் சேர்ந்தவரான அறிஞர் சித்திலெவ்வை (1838-1898) அஸன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; 1895-ல் தி.த. சரவணமுத்துப் பிள்ளையின் ''மோகனாங்கியும்'', 1891-ல் எஸ் இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதையும் வெளியாகின. இவர்கள் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் ''மோகனாங்கி'' நாவல் தமிழ்நாட்டு வரலாற்று மூலங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட நாவல். இதுவே தமிழில் தோன்றியே முதல் வரலாற்று நாவல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; ''இடைக்காடர்'' என்னும் புனைபெயரை வைத்துக்கொண்டு எழுதத் தெராடங்கியவர் நாவலாசிரியர் நாகமுத்து (1868-1932). இவர் 'நீலகண்டன்', 'சித்தகுமாரன்' ஆகிய இரண்டு நாவல்களையும, ‘சிறிய வினோதக் கதை'களையும் எழுதியவர். யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களையும் கண்டி, அனுராதபுரம் போன்ற நகரங்களையும் பினனணியாகக் கொண்ட இந்த மண் மணங்கமழும் நாவல் முற்று முழுதாகவே ஒரு ஈழத்துக்கதையாக மிளிர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; இருபதாம் ந}ற்றாண்டு ஈழத்து இலக்கிய முதல்வராகப் புகழ்ந்துரைக்கப்படும் பாவலர் துரையப்பா பிள்ளை (1872-1929) மாகவி பாரதியின் சமகாலத்தவர். இவருடைய படைப்புக்கள் ஈழத்தின் படைப்பிலக்கியத்தினை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;    ***&lt;br /&gt;&lt;br /&gt; 1930-ம் ஆண்டின் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் விளைவாக தமிழக இலக்கியத்தில் ஒரு வேகம் தோன்றிற்று. இலக்கிய முயற்சிகளுக்காகவே 'மணிக்கொடி' தோன்றிற்ற. 1932-ல் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம், படித்த மத்தியதர வர்க்கத்திடையே இலக்கிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கிற்று. அரசியல் நோக்கத்திற்காக பத்திரிகைகளும் சஞ்சிகைகளுடன் தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்திய இலக்கியத் தளங்கள், அக்கால ஈழத்து எழுத்தாளர்களை ஈர்த்தன. எனவே உருவச் செழுமையுடன் சிறுகதைகள் எழுதப்படலாயின. இப்படி எழுத்துத்துறைக்கு வந்த சிறுகரை முன்னோடிகள், இலங்கையர்கோன், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் இவர்களின் எழுத்துக்கள் தமிழகத்தில் ஆனந்தவிகடன், கலைமகள், கிராம ஊழியன், ஆகிய இதழ்களில் வெளியாகின ஈழகேசரியும் இங்கே கதைகளைப் பிரசுரித்தது. மணிக்கொடியின் மறைவின் பின்னே தமிழகத்தில் ''கலாமோகினி'', ''பாரதா தேவி'', ''சூறாவளி'' போன்ற பத்திரிகைகள் தோன்றின இந்த இதழ்களிலும் ஈழத்து முன்னோடிச் சிறுகதையாளரான இம் மூவரும் தொடர்ந்து எழுதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; மணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் மறு மலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கிற்று. இலக்கிய ஆர்வங்கொண்ட இளைஞர்களான தி.ச. வரதராசன் (வரதர்), அ.செ. முருகானந்தம், நாவற்குழியூர் நடராசன், அ.ந.கந்தசாமி, ச.பஞ்சாட்சர சர்மா ஆகியோர் இதில் பங்கு கொண்டிருந்தனர். 1945-ம் ஆண்டு ''மறுமலர்ச்சி'' என்ற இதழ் வெளி வந்து மூன்று ஆண்டுகள் வெளியாகி நவீன இலக்கியத்தை ஒரு பாய்ச்சலோடு முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் போலவே ஈழகேசரி இதழும் தனது பண்ணையில் பல எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. அவர்களில் சு. இராஜநாயகம், சொக்கன், வ. அ. இராச ரத்தினம் சு.வே. கனக செந்திநாதன் ஆசியோரும் அடங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt; 1936-ம் ஆண்டளவில் பிரேம்சந்த் தலைமையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றிற்று. முல்க்ராஜ் ஆனந்த், யஷ்பால், கே. ஏ. அப்பாஸ் ஆகியோர் இதன் முக்கியஸ்தர்கள். இதன் எதிரொலியாக 1940 களில் ஈழத்திலும் முற்போக்கு இடதுசாரி சார்பான எழுத்தாளர்களும் பத்திரிகைகளும் தோன்றின. ''பாட்டாளி'', ''பாரதி'' ஆகிய இதழ்கள் கே. கணேஷ், கே. ராமநாதன், எம்.பி. பாரதி ஆகியோரை வெளிப்படுத்திற்று.&lt;br /&gt;&lt;br /&gt; 1946 ஆண்டில் ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்'' தோன்றிற்று முற்போக்கு எண்ணங் கொண்ட சகல எழுத்தாயளர்களையும் ஒன்றிணைத்து கலை இலக்கிய மேம்பாட்டிற்கு உழைப்பதை இது தனது கொள்கைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்தது. 1956-ம் ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத் தொடங்கிற்று இது.&lt;br /&gt;&lt;br /&gt; ஈழத்திலே உருவாக்கப்படுகின்றன தமிழ் இலக்கியம் ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத்து இக்காலப் பகுதியிலே முன் வைக்கப்பட்டது. இந்த ''மண்வாசனை'', ''ஈழத்திலக்கியம்'' என்னும் குரலே தேசிய இலக்கியம் என்கின்ற கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. ''நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல் பொருளாதார அமைப்பு, நமது கலாச்சாரப் பாராம்பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கமும் விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத்தின் அடிப்படையாகும்'' என்றார் பேராசிரியர் கைலாசபதி.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தப் போக்கு பல்வேறு தளங்களிலும் செறிந்து ஈழத்து எழுத்தை வளப்படுத்திற்று.முற்போக்கு இலக்கிய அணியோடு முரண்பட்ட எழுத்தாளர்கள் தனி அமைப்புகளாக இயங்கினார்கள். யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கமாக மாற்றம் பெற்று எந்த சித்தாந்தத்தையும் சாராமல் எழுதுகிறது எழுத்தாளர்களாக தனது சார்பாளர்களைப் பிரகடனப்படுத்திற்று. எனினும் இவர்களில் பலர் பிரதேச வழக்குடன் மண்மணம் கமழ எழுதி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக ''யாழ் இலக்கிய வட்டம்'' செயற்பட ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt; 1960-ம் ஆண்டு முதல் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாகிற்று. இதன் பயனாக புதிய இளைஞர்கள் எழுத்துத்துறைக்கு ஆர்வத்துடன் வரலாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt; தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்கள் உச்ச கட்டத்திற்கு போனபோது நிறையத் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். தமது மனக் கொதிப்பையும் உணர்வுகளையும் அங்கேயே வெளியான பத்திரிகைகள் மூலம் படைப்பிலக்கியங்களாக இவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இவ்விதம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாகியுள்ளது. இதுவே இன்றைய ஈழத்து இலக்கியத்தின் இன்னொரு பரிணாமம்.&lt;br /&gt;&lt;br /&gt;    ***&lt;br /&gt;&lt;br /&gt; 1960-ஆம் ஆண்டுவரையில் மட்டக்கிளப்பிலே எழுத்தாளர் சங்கம் எதுவும் தோன்றவில்லை.எஸ். பொன்னுத்துரையின் ஆர்வமும், முயற்சியும் கிழக்கு மாகாணத்தில் பல எழுத்தாளர் சங்கங்கள் தோன்ற வழி வகுத்தன. "மட்டக்கிளப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம்", "கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்",  "திரிகோணமலை எழுத்தாளர் சங்கம்", "கிண்ணியாத் தமிழ் எழுத்தாளர் சங்கம்" என்பவற்றை இணைந்து கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக எ..ப் எக்ஸ்ஸி நடராசாவும், பொதுச் செயலாளராக எஸ். பொன்னுத்துரையும் பணியாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt; கிழக்கிலங்கையின் இலக்கிய வளர்ச்சிக்கு இதன் செயற்பாடு உதவிற்று ஈழத்திலக்கியத்திற்கு வளம் சேர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    ***&lt;br /&gt;&lt;br /&gt; மலையகத் தொழிலாளர் வாழ்வைப் பொறுத்த வரை 1920-1940 வரை முக்கியமான காலமாகும். தஞ்சாவூரில் பிறந்து இலங்கைக்கு வந்து மலையக மக்களுக்கா அல்லும் பகலுமுழைத்த தொழிங்சங்க வாதியான கோ. நடேசைய்யரின் அரும்பணிக்காலம் இது. இவரின் எழுத்துக்கள் மலையக மக்களை எழுச்சியுற வைத்தன. பத்திரிகையாளரான இவர் சிறுகரையும் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; இரவீந்திரநாத தாகூர் 1934 ஆண்டு இலங்கைக்கு வந்தார். அப்போது இருபது வயது நிரம்பிய சி.வி. வேலுப்பிள்ளை என்ற இளைஞர் "பத்மாஜனி" என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதிவைத்திருந்தார். அதை தாகூரிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். இதே கவிஞர் மலையக மக்களின் துன்பவாழ்வை வெளியுலகிற்கு தன் கவிதைகள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர் இவர் பாராளமன்றப் பிரதிநிதியானார். 1948-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வஞ்சகமாக மலை நாட்டு மக்களின் குடியுரிமையைப் பறித்தது. சோகமும் சினமுமாக இவரது கவிதைகள் இக்காலத்தில் வெளிப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt; 1960-ம் ஆண்டுகளில் விழிப்புற்றதொரு மலையகப் பரம்பரை தோன்றிற்று. இவர்கள் புதுமையையும், போராட்டங்களையும் அனல் தெறிக்கும் எழுத்துகளையும் தமது தோழமையாகக் கொண்டவர்கள். 1828-ம் ஆண்டிலிருந்து தோன்றிய மலையக மக்களின் துயரத்தை இவர்களது நெஞ்சம், ஆறாத் தழும்பாகக் கொண்டிருந்தது. இதற்கு அவர்கள் இலக்கிய வெளிப்பாட்டால் எதிர்க்குரல் கொடுத்தன். இதை சி.வி. வேலுப் பிள்ளை ஆதரித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தினார். இப்படி உயிர்த் துடிப்புடன் 1960 களில் தோன்றிய மலையக இலக்கியத்தின் முன்னோடிகளாக என்.எஸ்.எம், ராமையா, கே. கணேஷ், தெளிவத்தை ஜோசப், சாரல்நாடன், மலரன்பன் சி. பன்னீர்ச்செல்வம் போன்றோர் தோன்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; மலையக எழுத்தை வளர்ப்பதில் 'வீரகேசரி'ப் பத்திரிகை பெரும் பங்கை வகித்தது. அதில் தோட்ட மஞ்சரிக்கு பொறுப்பாயிருந்த எஸ்.எம். கார்மேகம் மலையக எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார் சிறுகதைப் போட்டிகள் மூலம் இன்றைய பிரபல மலையக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இவரின் முயற்சிக்கு பெரி கந்தசாமி, இரா. சிவலிங்கம், பொஸ்கோஸ், கருப்பையா, செந்தூரன் ஆகியோர் பக்கபலமாயிருந்தனர். இவர்கள் பொறுப்பேற்றிருந்த மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் மலையக எழுத்தாளரை ஸ்தபன அமைப்பின் மூலம் முன்னேறச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த முக்கியமான பணியை சாரல் நாடன், அந்தனி ஜீவா ஆகியோர் இன்று தொடருகின்றனர். "கொழுந்து", "குன்றின் குரல்", "மல்லிகை" ஆகிய இதழ்கள் மலையக எழுத்தை வளர்ப்பதில் முழு ஆர்வங்காட்டுகின்றன. மலையகச் சிறுகதைகள் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டிகளில் முதலிடம் பெறுபதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் பிரதான ஆற்றலை இன்று மலையகம் பெற்றிருப்பது இந்த வரலாற்றின் விளைவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;    ***&lt;br /&gt;&lt;br /&gt; வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர மேற்கு தென்னிலங்கையில் தனித்துவமானதும் பிரதேச மணங்கமழ்வதுமான படைப்புகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இந்த எழுத்துக்களை உள்ளிடக்கியே ஈழத்து இலக்கியத்தை சரியாக அடையாளங்காட்ட முடியும். முற்றிலும் சிங்கள மொழிச் சூழலிலேயே உள்ள திக்குவலை, மாதத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் தமது சூழலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், குருணாக்கல், காலி ஆகிய பகுதிகளிலிருந்து பிரமிப்பூட்டும் படைப்பிலக்கியங்கள் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; இவையாவும் ஒன்றாகச் சேர்ந்து வளம் பெற்றுள்ள ஈழத்து இலக்கியம், மேலும் பல சாதனைகளை ஏற்படுத்துவதற்கு இத்தகைய தொகுதிகள் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிமுகக் கட்டுரையை எழுதுவதற்கு உதவிய நூல்களும், சஞ்சிகைகளும்.&lt;br /&gt;&lt;br /&gt; பேராசிரியர். க. கைலாசபதி&lt;br /&gt;( தமிழ் நாவல் இலக்கியம்,  சமூகவியலும் இலக்கியமும், இலக்கியச் சிந்தனைகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள் )&lt;br /&gt;&lt;br /&gt; பேராசிரியர் கா. சிவத்தம்பி&lt;br /&gt;( நாவலும் வாழ்க்கையும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் )&lt;br /&gt;&lt;br /&gt; செம்பியன் செல்வன் - ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்&lt;br /&gt; சி.வி. வேலுப்பிள்ளை – நாடற்றவர்கதை&lt;br /&gt; டொமினிக் ஜீவா – அட்டைப்பட ஓவியங்கள் ( தொகுப்பு)&lt;br /&gt; சுபைர் இளங்கீரன் - தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும். ( தொகுப்பு )&lt;br /&gt; எஸ.எம். கார்மேகம்- கதைக்கனிகள். (தொகுப்பு)&lt;br /&gt; அக்கரை இலக்கியம் (1968. வாசகர் வட்டம் தொகுப்பு ந}ல்)&lt;br /&gt; தேசிய தமிழ் சாகித்தியவிழா 1963 – சிறப்பு மலர் &lt;br /&gt; ( அந்தனி ஜீவா) ‘கொழுந்து”&lt;br /&gt; (டொமினிக் ஜீவா) ‘மல்லிகை”&lt;br /&gt; ‘குன்றின் குரல்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002127.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002127.jpg" border="1" alt="வெள்ளிப் பாதசரம்" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளிப் பாதசரம் புத்தகத்தில் உள்ள சிறுகதைகளும் அவற்றை எழுதியவர்களும்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையர்கோன்  ( வெள்ளிப்பாதசரம், மச்சாள் )&lt;br /&gt;சி. வைத்தியலிங்கம்  ( கங்கா கீதம், பாற்கஞ்சி )&lt;br /&gt;கனகசெந்திநாதன் ( கூத்து, வெண்சங்கு )&lt;br /&gt;அழகு சுப்பிரமணியம் ( கணிதவியலாளன் )&lt;br /&gt;வரதர் ( கற்பு )&lt;br /&gt;வ.அ. இராசரத்தினம் ( தோணி, கடலின் அக்கரை போனோரே )&lt;br /&gt;அ.ந. கந்தசாமி ( இரத்த உறவு )&lt;br /&gt;த.ரஃபேல் ( திறமை, கட்டிலேடு கிடந்தவன் )&lt;br /&gt;டொமினிக் ஜீவா ( பாதுகை, வாய்க்கரிசி )&lt;br /&gt;தாளையடி சபாரத்தினம் ( ஆலமரம் )&lt;br /&gt;சிற்பி ( கோவில்பூனை )&lt;br /&gt;எஸ்.பொன்னுத்துரை ( தேர், ஈரா )&lt;br /&gt;யாழ்வாணன் ( அமரத்துவம் )&lt;br /&gt;ப.ஆப்டீன் (புதுப்பட்டிக்கிராமத்திற்கு கடைசி டிக்கட் )&lt;br /&gt;தெளிவத்தை ஜோசப் (பாட்டி சொன்ன கதை, மீன்கள் )&lt;br /&gt;நீர்வை பொன்னையன் ( உதயம்,சோறு )&lt;br /&gt;பத்மா சோமந்தன் ( சருகும் தளிரும் )&lt;br /&gt;செங்கை ஆழியான் ( கங்குமட்டை, அறுவடை )&lt;br /&gt;சி. பன்னீர் செல்வம் ( ஜென்மபூமி )&lt;br /&gt;க. சட்டநாதன் ( உலா )&lt;br /&gt;யோகா பாலச்சந்திரன் ( விழுமியங்கள் )&lt;br /&gt;அ. யேசுராசா ( வரவேற்பு....! )&lt;br /&gt;லெ. முருகபூபதி ( திருப்பம் )&lt;br /&gt;சந்திரா தியாகராசா ( திரிசு நிலத்து அரும்பு )&lt;br /&gt;சாந்தன் ( தே ....... )&lt;br /&gt;அல் அசூமத் ( விரக்தி )&lt;br /&gt;தாமரைச் செல்வி ( பார்வை )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-3608197849712189061?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/3608197849712189061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_08.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3608197849712189061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3608197849712189061'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_08.html' title='ஈழத்து  இலக்கியம்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7432511125933754202</id><published>2009-01-06T15:27:00.013+05:30</published><updated>2009-01-23T07:46:29.749+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல் புனைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>அறிவியல் புனை கதைகள்</title><content type='html'>பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=1204"&gt;செங்கோ&lt;/a&gt; அவர்கள் மொழிபெயர்த்துள்ள &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002755"&gt;சில்லு மனிதனின் புன்னகை&lt;/a&gt; என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....&lt;br /&gt;&lt;br /&gt;1.தமிழில் சில வரவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன.  பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells )  என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். &lt;a href="http://www.writersujatha.com"&gt;சுஜாதா&lt;/a&gt;வின்  திசைக் கண்டேன் வான் கண்டேன்  ( திருமகள் நிலையம் ),  'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=313"&gt;எம்.ஜி.சுரேஷின்&lt;/a&gt; '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=505"&gt;நெல்லை சு.முத்துவின்&lt;/a&gt; 'நான்காம் பரிமாணம்'  &lt;a href="http://jeyamohan.in"&gt;ஜெயமோகனின்&lt;/a&gt; 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=408"&gt;மணவை முஸ்தபா&lt;/a&gt;வின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு&lt;br /&gt;&lt;br /&gt; இங்கே  இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் '&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002773"&gt;எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்&lt;/a&gt;' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;3.அறிவியல் புனைவின் தோற்றம்&lt;br /&gt;&lt;br /&gt; உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் &lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0000158"&gt;'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை&lt;/a&gt;, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt; இவையிரண்டும்  மிகவும்  பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில்  அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக்  கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான &lt;a href="http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe"&gt;ஆலன் போ&lt;/a&gt; ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne  July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt; இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக '&lt;a href="http://en.wikipedia.org/wiki/Jules_Verne"&gt;ஜூல் வெர்னே&lt;/a&gt;'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''&lt;a href="http://www.gutenberg.org/etext/3526 "&gt;வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்&lt;/a&gt;'' ( Five Weeks in a Balloon   -  Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt; கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில்  ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம். &lt;br /&gt;&lt;br /&gt; அப்படியென்றால்,  பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப்  போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர்  ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback)  என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி''  இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt; இந்த நிலையில்  அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர். &lt;br /&gt;&lt;br /&gt; இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback)  இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது.  எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது. &lt;br /&gt;&lt;br /&gt; இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும்  'அதியற்புதச் சாகசப்'  ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt; இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை.  இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது. &lt;br /&gt;&lt;br /&gt; இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில்  குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர். &lt;br /&gt;&lt;br /&gt; மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது. &lt;br /&gt;&lt;br /&gt; இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt; 1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates)  இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு,  அறிவியல்  புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார். &lt;br /&gt;&lt;br /&gt; டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period )  உருவெடுத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM1eCj-NJI/AAAAAAAAAh4/hsm1sZEt8y4/s1600-h/43-1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM1eCj-NJI/AAAAAAAAAh4/hsm1sZEt8y4/s200/43-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288129177663190162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை  நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM17HzyxKI/AAAAAAAAAiA/5lclRSTWKCI/s1600-h/55-1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM17HzyxKI/AAAAAAAAAiA/5lclRSTWKCI/s200/55-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288129677287933090" /&gt;&lt;/a&gt;மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt; டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight  ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories )  இதழில் வெளியாகியது.  &lt;br /&gt;&lt;br /&gt; ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt; 'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது.  டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு,  இதழின்  ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார். &lt;br /&gt;&lt;br /&gt; இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும்  குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது. &lt;br /&gt;&lt;br /&gt; டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள்  இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM2QF3eCZI/AAAAAAAAAiI/AnUi9UATzO8/s1600-h/200px-Divide_and_rule.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM2QF3eCZI/AAAAAAAAAiI/AnUi9UATzO8/s200/200px-Divide_and_rule.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5288130037543733650" /&gt;&lt;/a&gt;டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்   &lt;br /&gt;'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt; மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;         *************************&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணைய உலகில்  அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் &lt;a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx"&gt;2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்&lt;/a&gt; பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;         *************************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7432511125933754202?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7432511125933754202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_06.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7432511125933754202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7432511125933754202'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post_06.html' title='அறிவியல் புனை கதைகள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SWM1eCj-NJI/AAAAAAAAAh4/hsm1sZEt8y4/s72-c/43-1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-5509949193204959188</id><published>2009-01-05T12:08:00.003+05:30</published><updated>2009-01-05T13:40:21.552+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்லாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்தமிழ்'/><title type='text'>ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=1174"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 353px;" src="http://www.viruba.com/Images/Authors/VictorMASE.jpg" border="0" alt="ம.சோ.விக்டர்" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=536"&gt;நல்லேர் பதிப்பகம்&lt;/a&gt; செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை  விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2009/01/03/stories/2009010355020500.htm"&gt;இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( அகர வரிசையில் புத்தகங்கள் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;01.இசுலாம் - தமிழர் சமயம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002683"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002683.jpg" border="1" alt="இசுலாம் - தமிழர் சமயம் " /&gt;&lt;/a&gt;இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே  என்பதற்கான  சான்றுகள்  வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.&lt;br /&gt;                                                                             &lt;br /&gt;&lt;strong&gt;02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002671"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002671.jpg" border="1" alt="உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் " /&gt;&lt;/a&gt;சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;                                                                &lt;br /&gt;&lt;strong&gt;03.உலகளாவிய தமிழ் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002674"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002674.jpg" border="1" alt="உலகளாவிய தமிழ் " /&gt;&lt;/a&gt;பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;                       &lt;br /&gt;&lt;strong&gt;04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002672"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002672.jpg" border="1" alt="எபிரேயத்தின் தாய்மொழி தமிழே" /&gt;&lt;/a&gt;தமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002684"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002684.jpg" border="1" alt="எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்" /&gt;&lt;/a&gt;எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;06.எல் - யா&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002673"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 296px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002673.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;எல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.&lt;br /&gt;     &lt;br /&gt;&lt;strong&gt;07.க&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002670"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002670.jpg" border="1" alt="க" /&gt;&lt;/a&gt;தமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.&lt;br /&gt;             &lt;br /&gt;&lt;strong&gt;08.குமரிக் கண்டம்&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002685"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 301px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002685.jpg" border="1" alt="குமரிக் கண்டம்" /&gt;&lt;/a&gt;கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;09.சிந்துவெளி நாகரிகம்&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002681"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002681.jpg" border="1" alt="சிந்துவெளி நாகரிகம்" /&gt;&lt;/a&gt;குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது.  சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002676"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 284px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002676.jpg" border="1" alt="தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)" /&gt;&lt;/a&gt;தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002677"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002677.jpg" border="1" alt="தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)" /&gt;&lt;/a&gt;தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;12.தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002679"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002679.jpg" border="1" alt="தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1" /&gt;&lt;/a&gt;இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;                                  &lt;br /&gt;&lt;strong&gt;13.தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002680"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002680.jpg" border="1" alt="தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2" /&gt;&lt;/a&gt;அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.&lt;br /&gt;                                  &lt;br /&gt;&lt;strong&gt;14.தொல்காப்பியச் சிந்தனைகள்&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002675"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002675.jpg" border="1" alt="தொல்காப்பியச் சிந்தனைகள்" /&gt;&lt;/a&gt;தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள்  ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002678"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002678.jpg" border="1" alt="பஃறுளி முதல் யூப்ரடீசு வரை" /&gt;&lt;/a&gt;குமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;strong&gt;16.வானியலும் தமிழரும்&lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002682"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 448px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002682.jpg" border="1" alt="வானியலும் தமிழரும்" /&gt;&lt;/a&gt;வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;17.Tamil and Hebrew&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tholthamizh.com/enbookdetails.aspx?id=EB0000001"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 448px;" src="http://www.tholthamizh.com/Images/Books/Fpage/EB0000001.jpg" border="1" alt="Tamil and Hebrew" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;18.The Babylonian Thamizh&lt;/strong&gt;&lt;a href="http://www.tholthamizh.com/enbookdetails.aspx?id=EB0000002"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 448px;" src="http://www.tholthamizh.com/Images/Books/Fpage/EB0000002.jpg" border="1" alt="The Babylonian Thamizh" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;19.தமிழர் எண்ணியல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;20.தமிழர் சமயம்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-5509949193204959188?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/5509949193204959188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5509949193204959188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5509949193204959188'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2009/01/blog-post.html' title='ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-1144143728280468432</id><published>2008-12-31T07:20:00.000+05:30</published><updated>2008-12-31T07:22:49.079+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு</title><content type='html'>2009 சென்னைப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், இதழ்கள், செய்தி ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரங்க ( Stall ) எண்கள் அடங்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx"&gt;http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-1144143728280468432?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/1144143728280468432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/12/2009_31.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1144143728280468432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1144143728280468432'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/12/2009_31.html' title='2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6295664444124009749</id><published>2008-12-26T07:22:00.003+05:30</published><updated>2008-12-26T07:27:04.784+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2009 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2009 சென்னைப் புத்தகத்திருவிழா</title><content type='html'>2009 சென்னைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்களை வெளியிடவுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடத்தைப் போன்று, வாசித்தலை நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக சென்னைப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக வழங்கும் நோக்கில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/2009ChennaiBookFair.aspx"&gt;2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-6295664444124009749?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/6295664444124009749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/12/2009.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6295664444124009749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6295664444124009749'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/12/2009.html' title='2009 சென்னைப் புத்தகத்திருவிழா'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-8757283107883728165</id><published>2008-09-16T09:53:00.002+05:30</published><updated>2008-09-16T10:03:43.544+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்றிதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008</title><content type='html'>&lt;a href="http://www.vadakkuvaasal.com"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5246470467386683602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="வடக்கு வாசல்" src="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SM81F9UpMNI/AAAAAAAAAXE/kmoPh8Un1NQ/s320/Vadakkuvaasal.jpg" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எளிமை, தெளிவு, உறுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் தலைநகரிலிருந்து உலகத்தமிழர்களுக்குகாக 2005 செப்டம்பரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கிய இதழான "&lt;a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=22"&gt;வடக்கு வாசல்&lt;/a&gt;" நான்காம் ஆண்டு துவக்க விழாவை 2008.09.14 அன்று புது டெல்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பின் பிரதம ஆலோசகரான ய.சு.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் வடக்கு வாசல் இதழின் இணையதளம் &lt;a href="http://www.vadakkuvaasal.com/"&gt;http://www.vadakkuvaasal.com&lt;/a&gt; தொடங்கப்பட்டதுடன். "வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008" உம் வெளியிடப்பட்டது. 124 பக்கங்களுடன் கூடிய இலக்கிய மலரின் விலை In Rs 50.00 ஆகும். இச்சிறப்பு மலரை பெற விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள முகவரியில் தொடர்கு கொள்ளவும். மேலதிக தகவல்களை &lt;a href="http://www.vadakkuvaasal.com/eidhal.php"&gt;http://www.vadakkuvaasal.com/eidhal.php&lt;/a&gt; என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;Vadakku Vaasal Publications&lt;br /&gt;5A/11032, Second Floor,&lt;br /&gt;Gali No.9, Sat Nagar,&lt;br /&gt;Karol Bagh&lt;br /&gt;New Delhi-110 005.&lt;br /&gt;Telefax- 011-25815476&lt;br /&gt;Phone: (+91)11-65858656&lt;br /&gt;Mobile: (+91) 9211310455&lt;br /&gt;e-mail: &lt;a href="mailto:vadakkuvaasal@gmail.com"&gt;vadakkuvaasal@gmail.com&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வாசல் இதழின் முந்தைய &lt;a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=22"&gt;வெளியீடுகளின் உள்ளடக்கம்&lt;/a&gt; விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-8757283107883728165?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/8757283107883728165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/09/2008.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8757283107883728165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8757283107883728165'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/09/2008.html' title='வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SM81F9UpMNI/AAAAAAAAAXE/kmoPh8Un1NQ/s72-c/Vadakkuvaasal.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7005180191470750493</id><published>2008-09-06T13:41:00.005+05:30</published><updated>2008-09-06T13:58:41.764+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><title type='text'>ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு</title><content type='html'>&lt;strong&gt;நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SMI8fRUYDgI/AAAAAAAAAW8/0YrtRX2u-mU/s1600-h/Jothibasu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SMI8fRUYDgI/AAAAAAAAAW8/0YrtRX2u-mU/s320/Jothibasu.jpg" border="2" alt="ஜோதிபாசு"id="BLOGGER_PHOTO_ID_5242819424135155202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/newreleasesfullview.aspx?id=201"&gt;புத்தக வெளியீடு&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அழைப்பிதழில் இருந்து.....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையரை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட புகழ்பெற்ற தலைவர்களில் இன்றும் நம்மிடையே வாழும் அரசியல் ஞானி (Stateman) ஜோதிபாசு ஒருவர் மட்டுமே. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை, அதன்பின்பு காங்கிரஸின் அடக்குமுறையை, வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடி, மேற்குவங்க மக்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தைப்ப் பெற்றவர். கம்யூனிஸ்ட இயக்கத்தின் முன்னோடியாக, தொழிற்சங்கவாதியாக, அரசியல் வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டவர். &lt;br /&gt;&lt;br /&gt;உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்று உலக பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தொடர்ந்து 5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக 23 ஆண்டு காலம் செயற்பட்டவர். இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிறப்பு மிகு அத்தியாயமாக விளங்கும் அவரது அரசியல் வாழ்க்கை இப்போது உங்கள் முன்னே நூலாக விரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முன்னுரையிலிருந்து..... &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுரண்டலற்ற, வர்க்கபேதம் அற்ற ஒரு சமுதாயத்தை, அதாவது சோஷலிஸத்தை உருவாக்குவது என்ற நோக்குடன் தங்களது சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை செயற்படுத்தும் தோழர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் ஓரளவு பயனுள்ளதாக அமையும் என்றே நம்புகிறேன். இந்த சுரண்டலற்ற சமூகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்போவது முதலாளித்துவம் அல்ல ; சோஷலிஸம் மட்டும்தான். எங்களது பல ஆண்டு கால அனுபவமானது நமது தோழர்களுக்கும், மக்களுக்கும் உதவிகரமாக இருக்குமென் நம்புகிறேன். பின்னாட்களில் மிகவும் செறிவானதொரு அனுபவத்தை நாங்கள் அடைந்தோம். ஒரு மாநிலத்தின் அதிகாரங்கள் மிகக் குறுகியதாக இருந்தபோதும் கூட, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள் ...... &lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;- ஜோதிபாசு  &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;500 பக்கங்களைக் கொண்ட இந்நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ 125.00 இற்கு கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழிற்கு இந்நூலை மொழிபெயர்த்தவர் ; வீ.பா.கணேசன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் : நினைவிற்கு எட்டியவரை ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகம் ; &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம் &lt;/a&gt;&lt;br /&gt; 421, அண்ணா சாலை,&lt;br /&gt; தேனாம் பேட்டை,&lt;br /&gt; சென்னை 600021&lt;br /&gt;&lt;br /&gt; மின் அஞ்சல் ; &lt;a href="mailto:thamizhbooks@gmail.com"&gt;thamizhbooks@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தொலைபேசி ; 044 - 24332424&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7005180191470750493?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7005180191470750493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7005180191470750493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7005180191470750493'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/09/blog-post.html' title='ஓர் அரசியல் சுயசரிதை ; ஜோதிபாசு'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SMI8fRUYDgI/AAAAAAAAAW8/0YrtRX2u-mU/s72-c/Jothibasu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-4035955980320047193</id><published>2008-08-31T07:33:00.007+05:30</published><updated>2008-08-31T08:20:53.442+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='BlogDay2008'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பதிவுலகம்'/><title type='text'>உலக வலைப்பதிவாளர்கள் தினம் - 2008</title><content type='html'>&lt;a href="http://www.blogday.org/"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SLn_nd_a3XI/AAAAAAAAAW0/B3XEJjjDuT8/s320/badge_blue.gif" border="2" alt="உலக வலைப்பதிவாளர்கள் தினம் - 2008" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலக வலைப்பதிவாளர்கள் தினத்தில் தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாசிக்கும் புதிய 5 வலைப்பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://venkatramanan.wiki.zoho.com"&gt;http://venkatramanan.wiki.zoho.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://sqlspot.blogspot.com"&gt;http://sqlspot.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://rpsubrabharathimanian.blogspot.com"&gt;http://rpsubrabharathimanian.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://yesudas.rs.googlepages.com"&gt;http://yesudas.rs.googlepages.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://olaichuvadi.blogspot.com"&gt;http://olaichuvadi.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் தமிழ் வலைப்பதிவு உலகில் சிறப்பாக/கலகலப்பாக இயங்கிய &lt;a href="http://mathy.kandasamy.net/musings"&gt;மதி கந்தசாமி&lt;/a&gt;, ஞான்ஸ் எனும் &lt;a href="http://njanapidam.blogspot.com"&gt;ஞானபீடம்&lt;/a&gt; போன்றவர்கள் ஒதுங்கியிருக்காமல் மீண்டும் வலைப்பதிவுலகில்/தமிழ்மணத்தில் தென்படவேண்டும் என்ற என் விருப்பையும் பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பார்வையில் &lt;a href="http://domesticatedonion.net/tamil/2008/03/14/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%cf%80-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/"&gt;இனிய π தின வாழ்த்துக்கள் &lt;/a&gt;போன்ற பல அறிவியல் தொடர்பிலான பதிவுகளை தந்துகொண்டிருக்கும் வெங்கட் ஐ வாழ்த்துகிறேன், இப்படியான பதிவுகள் மூலம்தான் தமிழ்ப் பதிவுலகம் சிறப்பான இடத்திற்கு செல்ல முடியும் என்பதையும் கூற விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilmanam.net"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; எதிர்காலத்தில் இத்தினத்தை கொண்டாடுவதற்கு ஆவன செய்தல் வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் வைத்துக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-4035955980320047193?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/4035955980320047193/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/08/2008.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4035955980320047193'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4035955980320047193'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/08/2008.html' title='உலக வலைப்பதிவாளர்கள் தினம் - 2008'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ODbgUqcS9Yo/SLn_nd_a3XI/AAAAAAAAAW0/B3XEJjjDuT8/s72-c/badge_blue.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6692167058432315701</id><published>2008-07-29T22:41:00.009+05:30</published><updated>2008-07-29T23:38:08.690+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><title type='text'>தோழமையின் புதிய வெளியீடுகள்</title><content type='html'>ஈரோடு புத்தகத்திருவிழாவிற்காக புதிதாக சில புத்தகங்களை &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=87"&gt;தோழமை வெளியீடு&lt;/a&gt; வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1.பிரதியிலுருந்து மேடைக்கு....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/SI9Tky6vQJI/AAAAAAAAAVo/1mA7rw8RQYc/s1600-h/VB0002460.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/SI9Tky6vQJI/AAAAAAAAAVo/1mA7rw8RQYc/s320/VB0002460.jpg" border="2" alt="பிரதியிலுருந்து மேடைக்கு...."id="BLOGGER_PHOTO_ID_5228489584008970386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இக்கட்டுரைகளில் நம்முடைய மரபுக் கலைகளின் அழிவு குறித்தும், காப்பியங்களின் மறுவாசிப்புக் குறித்தும் இசைநாடகம் மற்றும் மாற்று நாடக முயற்சிகளில் வெளிப்படும் வாழ்வியல் உணர்வுகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில்  வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வளாக அரங்குகள் குறித்தும், அதன் மூலம் சாத்தியப்படும் விரிவான உறவு நிலைகள் கி.பார்த்திபராஜா மேற்கொள்ளும் அவதானிப்புகள் ஒரு நம்பிக்கையூட்டும் எதிர்கால நாடகச் சூழலுக்கான அடித்தளமாக உள்ளன.&lt;br /&gt;&lt;em&gt;- வெளி ரங்கராஜன்&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.blogger.com/profile/01509555877013454681"&gt;கி.பார்த்திபராஜா&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 112&lt;br /&gt;விலை : 60.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.சூரனைத் தேடும் ஊர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlL-tyKI/AAAAAAAAAVw/qauxu4TUPa0/s1600-h/VB0002461.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlL-tyKI/AAAAAAAAAVw/qauxu4TUPa0/s320/VB0002461.jpg" border="2" alt="சூரனைத் தேடும் ஊர்"id="BLOGGER_PHOTO_ID_5228489590736537762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தீர்ந்துபோன நிழல். தொலைந்து கொண்டிருக்கும் கிராமம். வரமும் சாபமாய் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் உறவு. பன்முகங்கொண்ட பகையின் ஊற்று. நீக்கமறப் படிந்து கிடக்கும் சாதி... இடையிடையே வாழ்வின் சாறாய் வார்த்தைகள்.எளிய வாழ்வின் குறைவில்லா ஆற்றாமை. கனவுகள் சுமக்கும் கண்கள். இருத்தலைத் துயரறச் செய்வதற்கான எத்தனிப்புக்கள். உறவின் பிணைப்புகளைத் தகர்த்து, சுமைகளைத் துறந்து  சிறகென உருமாறிட முனையும் மனத்தின் பறத்தல். காவுகொள்ளப்பெற்ற சூழலின் வனப்பை &lt;br /&gt;மீண்டும் யாசிக்கும் ஆதிமனம் என்று இப்படைப்பின் விரல்கள் தொட்டுக் காட்டும் வெளி தீராத விசாலங்கொண்டது. &lt;br /&gt;&lt;em&gt;- கவிதா&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ஜனகப்ரியா&lt;br /&gt;பக்கங்கள் : 144&lt;br /&gt;விலை : 90.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.அக்கினி மூலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlCeU3GI/AAAAAAAAAV4/ag5e_gOl9HI/s1600-h/VB0002462.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlCeU3GI/AAAAAAAAAV4/ag5e_gOl9HI/s320/VB0002462.jpg" border="2" alt="அக்கினி மூலை"id="BLOGGER_PHOTO_ID_5228489588184767586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'குற்றம்' என்ற முதல் கதை 1971 இல் வெளியானது. அன்று தொடங்கிய இலக்கியப் பயணம் இடையிலே சிறிது தடைபட்டு நின்று, மீண்டும் பழைய பிரவாகமாகவே பெருகிவிட்டது. இதுவரை எழுதப்பெற்ற கதைகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து வகைமாதிரிகளான படைப்புகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. ஆதலால் இங்கு இடம்பெற்றதை விடவும் சிறப்பான வேறு கதைகள் இருந்தாலும் அவை சேர்க்கப்படவில்லை. நவீன யுகத்தில் நமது கிராமிய வாழ்வின்  சோதனைகள், வீழ்ச்சிகள், &lt;br /&gt;நகரமயமாதலில் ஏற்பட்ட இன்னல்கள், நுகர்வுப் பண்டமாகவே இன்னும் நீடிக்கின்ற பெண்களின் நிலை போன்றவற்றைப் பேசுகின்ற வகைமாதிரிகளே இவை. &lt;br /&gt;&lt;em&gt;- களந்தை பீர்முகமது&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=484"&gt;பா.செயப்பிரகாசம்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 184&lt;br /&gt;விலை : 100.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.தலைநிமிர்ந்த தமிழச்சிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlcHrulI/AAAAAAAAAWI/OYUdvFKaO1k/s1600-h/VB0002463.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlcHrulI/AAAAAAAAAWI/OYUdvFKaO1k/s320/VB0002463.jpg" border="2" alt="தலைநிமிர்ந்த தமிழச்சிகள்"id="BLOGGER_PHOTO_ID_5228489595069119058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமூகத்திற்காகவும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை மற்றும் கலை வடிவத்திற்காகவும் மகத்தான சாதனை புரிந்து சரித்திரமாகியுள்ளனர் ஆயிரமாயிரம் பெண்கள். ஆணாதிக்கத்தின் கைகளால் எழுதப்பெற்ற வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். அவர்களில் அவ்வையார் தொடங்கி கடந்த நூற்றாண்டு வரையிலான சில சாதனைப் பெண்களின்  சிறிய பதிவே இந்நூல். &lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளராக இருந்தாலும் அவ்வப்போது அவ்வப்போது சிறந்த எழுத்தாளராகவும் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் தோழர் பைம்பொழில் மீரானின் மற்றுமொரு அடையாளம். &lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=896"&gt;பைம்பொழில் மீரான்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 288&lt;br /&gt;விலை : 175.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : திருத்திய முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.அலசல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlUPajhI/AAAAAAAAAWA/Ywh0cjy37T4/s1600-h/VB0002464.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SI9TlUPajhI/AAAAAAAAAWA/Ywh0cjy37T4/s320/VB0002464.jpg" border="2" alt="அலசல்"id="BLOGGER_PHOTO_ID_5228489592954064402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்துவிடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மைப் பறவைகளாக்கிவிடுகின்றன. ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராக வெற்றி கண்டிருக்கிறார். தற்காலத் தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார். போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆளம் கண்டு எழுதியிருக்கிறார். ஒற்றை முத்தெடுக்க முக்கடலும் மூழ்க கொண்ட சேவியரின் இந்த நூல் ஒரு கட்டுரைத் தொகுப்புத்தான். ஆனால் அதனுள்ளே சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவை கற்பனையின் விளைச்சல் அல்ல; கருத்துக்கள். எது குறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும். இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார். &lt;br /&gt;&lt;em&gt;- சுந்தரபுத்தன்&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=482"&gt;சேவியர்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 128&lt;br /&gt;விலை : 70.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.இந்தச் சக்கரங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMAUlSjI/AAAAAAAAAWQ/OdxLEkdR-KI/s1600-h/VB0002465.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMAUlSjI/AAAAAAAAAWQ/OdxLEkdR-KI/s320/VB0002465.jpg" border="2" alt="இந்தச் சக்கரங்கள்"id="BLOGGER_PHOTO_ID_5228491357133556274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கிருஷ்ணவேணியும் வந்து ஒரு வீடு  பார்த்தாள், கொஞ்சம் ஊருக்கு ஒதுக்கமாக இருந்த ஒரு வீடு அவளுக்குப் பிடித்திருந்தது. அது ஓடு வேய்ந்த கொஞ்சம் பழைய வீடுதானென்றாலும் அதுதான் தன் அபிலாஷைகளுக்குச் சாதகமான இடம் என்று நினைத்தாள். காரணம், அந்த வீட்டிற்கு முன்னும் பின்னுமாக இருந்த காலியிடம். தூண்டில்காரனுக்கு மிதப்பில் கண், தன் ஜாதகப்படியும் மகன் ஜாதகப்படியும் இந்நேரம் ஓகோவென்று இருக்கவேண்டிய தன் வாழ்வைத் தடுத்து நிறுத்திவிட்ட ஏதோ ஒரு தரித்திர ஜாதகத்தை விட்டு விலகி வந்திருக்கிற நிலையில், இப்போதாவது அதற்கு வழி வகுக்கின்ற  ஓர் இடமாகப் பார்க்க வேண்டுமல்லவா? இப்படி நிறைய இடம் இருந்தால், இரண்டு மாட்டைப் பிடித்து கொல்லையில் கட்டலாம்,&lt;br /&gt;நாலு மூட்டை மிளகாய் வாங்கி வாசலில் காயப் போடலாம்; அள்ளலாம், வீடு ஒரு மாதிரிப் பழசாக இருந்தால் என்ன? கொஞ்ச நாளில் இதையே வாங்கிப் புதுப்பித்துக்கொண்டால் போகிறது...&lt;br /&gt;&lt;em&gt;- நாவலிலிருந்து....&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ஜெயந்தன்&lt;br /&gt;பக்கங்கள் : 96&lt;br /&gt;விலை : 70.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7.தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMJGP4lI/AAAAAAAAAWY/QIylFaWT5yQ/s1600-h/VB0002466.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMJGP4lI/AAAAAAAAAWY/QIylFaWT5yQ/s320/VB0002466.jpg" border="2" alt="தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்"id="BLOGGER_PHOTO_ID_5228491359489352274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தும்போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒருபக்கம்தான். கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும் மறுபக்கம் ஆகும். புகழ் தனது நூலில் இரு பக்கங்களையுமே நமக்குக் காணத் தருகிறார். &lt;br /&gt;&lt;em&gt;- தியாகு&lt;/em&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=227"&gt;ஓவியர் புகழேந்தி&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 384&lt;br /&gt;விலை : 150.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : மூன்றாம் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8.பெரியார் சிந்தனைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMW7PhwI/AAAAAAAAAWg/mHlNvBrf80s/s1600-h/VB0002467.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMW7PhwI/AAAAAAAAAWg/mHlNvBrf80s/s320/VB0002467.jpg" border="2" alt="பெரியார் சிந்தனைகள்"id="BLOGGER_PHOTO_ID_5228491363201287938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்ச் சமூகத்திற்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற சிந்தனையும் கருத்துக்களும் பகுத்தறிவுப் பாதையும் இன்றும் நாளையும் தமிழர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் குறைவான பக்கங்களில் வெளிவரும் இந்நூல், வாசிப்பதற்கு எளிதானது. &lt;br /&gt;&lt;br /&gt;மிக நுட்பமாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட கருத்துத் தொகுப்பு. &lt;br /&gt;தொகுப்பாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=898"&gt;சுந்தரபுத்தன்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 64&lt;br /&gt;விலை : 35.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9.மக்கள் தலைவர் காமராசர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMhAuzAI/AAAAAAAAAWo/MJwoQJosQho/s1600-h/VB0002468.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/SI9VMhAuzAI/AAAAAAAAAWo/MJwoQJosQho/s320/VB0002468.jpg" border="2" alt="மக்கள் தலைவர் காமராசர்"id="BLOGGER_PHOTO_ID_5228491365908663298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னும்கூட அரசியலில் காமராசரின் பெயர் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்வில் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் காற்றிலே பறந்துவிட்டது. இப்போது வெளிநாட்டு சொகுசு கார்களில் மிதந்தபடி அரசியல் தலைவர்கள் காமராசர் ஆட்சி பற்றி பேசிவருகிறார்கள். காமராசர் ஆட்சி என்பது வெறும் வார்த்தையல்ல. அதுவொரு தனித்துவமான அரசியல் தத்துவம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் தொடர்புடையதாக இருந்தது அது. ஒப்பற்ற முதல்வராக காமராசர் எப்படி ஆட்சி புரிந்தார் என்பது பற்றிய தகவல்கள் இளம் தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எளிமையான வாழ்வின் மூலம் அரசியல் வாழ்வில் ஓர் அரிய இலக்கணத்தை உருவாக்கிய காமராசர் கிங்மேக்கராகவும் உயர்ந்தவர். வந்தப் பச்சைத் தமிழர் அப்படி என்னதான் செய்தார்? என்ற கேள்விக்கும்,அவருக்கும் கூட  ஏன் நெருக்கடிகள் நேர்ந்தன என்பதற்கும் சிறு விடையாக இந்நூல். &lt;br /&gt;தொகுப்பாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=898"&gt;சுந்தரபுத்தன்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கங்கள் : 192&lt;br /&gt;விலை : 110.00 In Rs&lt;br /&gt;பதிப்பு : முதற் பதிப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-6692167058432315701?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/6692167058432315701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6692167058432315701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6692167058432315701'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/blog-post_29.html' title='தோழமையின் புதிய வெளியீடுகள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/SI9Tky6vQJI/AAAAAAAAAVo/1mA7rw8RQYc/s72-c/VB0002460.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6226744969378649050</id><published>2008-07-25T23:30:00.005+05:30</published><updated>2008-07-25T23:37:58.056+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>ஈரோடு புத்தகத்திருவிழா - 2008</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/Erode2008.aspx"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SIoVTvbkpDI/AAAAAAAAAVg/t92hVDWKQ-I/s400/erodebookfestival.jpg" border="5" alt="ஈரோடு புத்தகத்திருவிழா - 2008"id="BLOGGER_PHOTO_ID_5227013746410693682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத்திருவிழா, நான்காவது ஆண்டாக நடைபெறவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 11வரையில் தினமும் நடைபெறவுள்ள இப் புத்தகத்திருவிழாவில் பல பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளர்கள் கட்டணமின்றி இப்புத்தகத்திருவிழாவில் பங்குபெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு புத்தகத்திருவிழா அமைப்பாளர்கள் மூன்று சிறப்பு அரங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;தமிழர் வரலாற்று அரங்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட தமிழர் பண்பாடு, தமிழர் வரலாற்றுடன் தொடர்பில் வெளியான புத்தகங்கள் அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகத் தமிழர் படைப்பு அரங்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்ட,  இந்தியாவிற்கு வெளியில் - ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில்  வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பலவும் இந்த அரங்கில் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்ப் பேச்சுக்கள் அரங்கம்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தமிழகத்தின் சிறந்த மேடைப் பேச்சாளர்களின் இலக்கியப் பேச்சுக்களின் குறுந்தகடுகள் (Audio CD) அனைத்தும் இவ்வரங்கில் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு புத்தகத்திருவிழா பற்றிய மேலதிக தகவல்களை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ள &lt;a href="http://www.viruba.com/Erode2008.aspx"&gt;சிறப்புப் பக்கத்தில்&lt;/a&gt; இருந்து பெற்றுக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-6226744969378649050?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/6226744969378649050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/2008.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6226744969378649050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/6226744969378649050'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/2008.html' title='ஈரோடு புத்தகத்திருவிழா - 2008'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SIoVTvbkpDI/AAAAAAAAAVg/t92hVDWKQ-I/s72-c/erodebookfestival.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-4713016178738019130</id><published>2008-07-18T07:02:00.002+05:30</published><updated>2008-07-18T07:15:46.928+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>நூலங்காடி</title><content type='html'>தமிழ்ப் புத்தகங்களை இணையம்வழி விற்க புதிதாக வந்திருக்கும் ஒரு புத்தக விற்பனைத் தளம் &lt;a href="http://www.noolangadi.com"&gt;நூலங்காடி&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;சாரதா பதிப்பகம், நாம் தமிழர் பதிப்பகம், சீதை பதிப்பகம்,ராமையா பதிப்பகம்,கெளமாரி எண்டர்பிரைஸஸ் ஆகிய பதிப்பகங்கள் இணைந்து இத்தளத்தை தடத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;\\ இது ஒரு புத்தக ஆலயம், வாணிகத் தளம். அறிவுக்கும் ஆய்வுக்கும் நிறைவுக்கும் பயன்படும் விற்பனைக்குரிய புத்தகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   உயிரணு முதல் உலக வரலாறு வரை &lt;br /&gt;   பனித்துளி முதல் பேரண்டம் வரை &lt;br /&gt;   இலக்கியம் முதல் இணையத்தளம் வரை &lt;br /&gt;   பல்வேறு துறைகள் நுணுக்கமாய் விளக்கமாய்க்&lt;br /&gt;   கல்வி, கலை, இலக்கியம், கணிதம், அறிவியல், வரலாறு,&lt;br /&gt;   சட்டம், வாழ்வியல், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் - &lt;br /&gt;   என விரியும், இணையற்ற அறிஞர்களின் அறிவுக்களஞசியங்கள்&lt;br /&gt;   புத்தக வடிவமாய் - உங்கள் பார்வைக்கு - &lt;br /&gt;   உங்கள் கைகளுக்கு வந்து கிடைக்க வழி வகை செய்கிறது.\\ &lt;br /&gt;&lt;br /&gt;என்ற கருத்தாகத்துடன் இத்தளம் செயற்படவுள்ளதாக அதன் முகப்பு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நூலங்காடி நிறுவனத்திற்கு &lt;a href="http://www.viruba.com"&gt;விருபாவின்&lt;/a&gt; வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-4713016178738019130?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/4713016178738019130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4713016178738019130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4713016178738019130'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/blog-post.html' title='நூலங்காடி'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-8761807077418610688</id><published>2008-07-16T06:50:00.003+05:30</published><updated>2008-07-25T19:30:54.876+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>பதிப்பகங்களுக்கான Online CMS - esbull</title><content type='html'>சென்னையைச் சேர்ந்த &lt;a href="http://www.esbull.com"&gt;esbull&lt;/a&gt; எனும் நிறுவனம், ecSale,  ecWeb நுட்பத்தில் பதிப்பகங்களுக்கான இணையம் வழி விற்பனையுடன் கூடிய தனித்துவமான இணையதளங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றது.  இதன்மூலம் வாசகர்கள் குறிப்பிட்ட அப்பதிப்பகங்களின் வெளியீடுகளை / புத்தகங்களை நேரடியாக வாங்கிக்கொள்ள முடியும். இதுவரை காலமும் பெயரிற்கு இணையம் வைத்திருக்கிறோம் என்ற நிலையில் சில பக்கங்களுடன், வருடத்திற்கு இரண்டொரு முறை தகவல்களை இணைத்து மேம்படுத்தி வந்த பதிப்பகங்களுக்கு  Online Content Management System இல் அமைந்த சேவை வழங்குபவர் ஒருவர் கிடைத்துள்ளமை முன்னேற்றமே. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக 99% தமிழ்ப் பதிப்பகங்கள்  தங்களுடைய இணையங்களைப் பராமரிப்பதற்கு / மேம்படுத்துவதற்கு (WebSite Maitaince or Web Master)  தனியாக தகுதியான ஒருவரை வேலைக்கு அமர்த்துவதில்லை. பதிப்பகத்தில் அச்சுப் பக்கங்களை வடிவமைப்பவரோஅல்லது நிர்வாக அலுவல்களைப் பார்ப்பவர்களே மேலதிகமாக இணையதளத்தையும் கவனித்துக் கொள்வார்கள். அல்லது இணையப் பக்கங்களை இலவசமாக அல்லது மிகக் குறைந்த ஊதியத்தில் வடிவமைத்துக் கொடுத்த நபர் எப்போதாவது ஒரிரு முறை இணையத்தில் தகவல்களை மேம்படுத்திக் கொள்வார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில பதிப்பாளர்கள், தாங்கள்தான் அதிக அளவில் கணினி, இணையம், மென்பொருள் தொடர்பான புத்தகங்களை உடனுக்குடன் தமிழில் வெளியிடுகிறோம் என்று பெருமையாக இதழ்களுக்குப் பேட்டிகள் வழங்கிக்கொண்டிருக்கும் அதேநேரம் அப்பதிப்பகத்தின்  இணையதளம் இன்னமும் பழைய html நுட்பத்தில் அமைந்த ஆங்கிலப் பக்கமாகவும், அவர்களின் மின்-அஞ்சல் முகவரி Yahoo or Google போன்ற ஏதோ ஒரு இலவச சேவையில் இயங்குதலையும் பார்க்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உள்ள தமிழ்ப் பதிப்பகங்களுக்கு  esbull நிறுவனத்தின்  e-commerce Shopping Cart Solution,  Online Content Management System போன்றவை சிறப்பான ஒரு வரவே ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தமிழ்ப் பதிப்புலகம் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட பூமாலையா? என்பது பொறுத்திருந்து அவதானிக்கப்படவேண்டிய ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் சில பதிப்பகங்கள் esbull நிறுவனத்தின் சேவையைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;National Book Traders  - &lt;a href="http://www.nbtonweb.com"&gt;http://www.nbtonweb.com&lt;/a&gt;&lt;br /&gt;மணிவாசகர் பதிப்பகம் - &lt;a href="http://www.manivasagarpathippagam.com"&gt;http://www.manivasagarpathippagam.com&lt;/a&gt;&lt;br /&gt;வானதி பதிப்பகம் - &lt;a href="http://www.vanathi.in"&gt;http://www.vanathi.in&lt;/a&gt;&lt;br /&gt;உயிர்மை - &lt;a href="http://www.uyirmmai.com"&gt;http://www.uyirmmai.com&lt;/a&gt;&lt;br /&gt;வர்த்தமான் பதிப்பகம் - &lt;a href="http://www.tamilonlinebookshop.com"&gt;www.tamilonlinebookshop.com&lt;/a&gt;&lt;br /&gt;திருமகள் நிலையம் - &lt;a href="http://www.thirumagalnilayam.com"&gt;www.thirumagalnilayam.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில பதிப்பங்கள் esbull நிறுவனத்தை அணுகியுள்ளதாகவும் அப்பதிப்பகங்களின் இணைய தள வடிவமைப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பாகவும் அறிய முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பதிப்பகங்களுக்கு சேவை வழங்கும் esbull நிறுவனத்திற்கு விருபாவின் வாழத்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-8761807077418610688?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/8761807077418610688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/online-cms-esbull.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8761807077418610688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8761807077418610688'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/07/online-cms-esbull.html' title='பதிப்பகங்களுக்கான Online CMS - esbull'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-2055524619096989161</id><published>2008-06-16T22:10:00.005+05:30</published><updated>2008-06-17T14:28:34.239+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/neyveli2008.aspx"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SFd8d5nYFkI/AAAAAAAAAVI/I2yhgxUDhrs/s320/NeyveliBookfair.gif" border="2" alt="நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008"id="BLOGGER_PHOTO_ID_5212771946828666434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் தொடர்ந்து நடத்தப்பெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி பதினோராவது வருடமாக நடைபெறவுள்ளது. &lt;strong&gt;2008 - ஜூலை 5 முதல் - ஜூலை 14  &lt;/strong&gt;வரையில் தினமும் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ள பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக நாம் ஒரு &lt;a href="http://www.viruba.com/neyveli2008.aspx"&gt;புதிய பக்கத்தை&lt;/a&gt; விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;கண்காட்சி அரங்கின் வரைபடமும், கலந்துகொள்ளும் நிறுவனங்களின் அரங்க எண், தொடர்பு எண்களும் அச்சு ( Print ) எடுக்கும் நிலையில் ( As a PDF file ) தரப்பட்டுள்ளதால் வாசகர்கள் தாங்கள் வாங்க நினைத்துள்ள புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பகத்தை அல்லது விற்கும் புத்தக விற்பனையாளரை, அலைச்சலின்றி  இலகுவில் அடைய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இணைப்பு : &lt;a href="http://www.viruba.com/Neyveli2008.aspx"&gt;நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-2055524619096989161?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/2055524619096989161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/06/2008.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2055524619096989161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2055524619096989161'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/06/2008.html' title='நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2008'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/SFd8d5nYFkI/AAAAAAAAAVI/I2yhgxUDhrs/s72-c/NeyveliBookfair.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-8851613829901866678</id><published>2008-05-30T18:49:00.001+05:30</published><updated>2008-05-30T18:53:51.156+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசுடமை'/><title type='text'>அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களின் எழுத்தாளர்கள்</title><content type='html'>தமிழ்ச் சான்றோர்களின் படைப்புக்கள், கருத்துக்கள், அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில், தமிழக அரசு அவர்களுடைய புத்தகங்களை அரசுடமையாக்கி வருகின்றது. 1967 இல்  மகாகவி பாரதியின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்ட நிகழ்வுடன் தொடங்கிய இம்முயற்சி இன்றும் நடைமுறையில் உள்ளது. புத்தகங்களுக்குரிய பதிப்புரிமைக்காக, அரசு பரிவுத் தொகை வழங்குவதால், அக்குறிப்பிட்ட தமிழ்ச் சான்றோரின் மரபுரிமையாளர்கள் பலன் பெறுகின்றார்கள், அதே நேரம் அரசுடமையாக்கப்பட்ட சான்றோர்களின் புத்தகங்களைப் பல்வேறு பதிப்பகங்களும் பதிப்பிப்பதால் அவை பொதுமக்களுக்கு இலகுவில் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;2008 - 2009 நிதியாண்டில் தமிழக அரசு 27 தமிழறிஞர்களின் புத்தகங்களை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வாறு 1967 முதல் 2008 வரையில் 94 அறிஞர்களின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;விருபா இணைய தளத்தில் &lt;a href="http://www.viruba.com/TNGNationalisedBooks.aspx"&gt;அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல்&lt;/a&gt; இணைக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-8851613829901866678?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/8851613829901866678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/05/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8851613829901866678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/8851613829901866678'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/05/blog-post_30.html' title='அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களின் எழுத்தாளர்கள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-3912915941995887163</id><published>2008-05-04T21:47:00.008+05:30</published><updated>2008-05-05T21:46:08.480+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>உலகப் புத்தக தின சிறப்பு மலர்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SB3iUpZBaVI/AAAAAAAAAUY/ciiLwmcvE2U/s1600-h/0121.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5196558389391485266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SB3iUpZBaVI/AAAAAAAAAUY/ciiLwmcvE2U/s320/0121.jpg" border="2" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt; உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகைக் குலுக்கிய புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்&lt;br /&gt;கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயா&lt;br /&gt;உயிரினங்களின் தோற்றம் - சாமிக்கண்ணு&lt;br /&gt;ரூசோவின் 'சமுதாய ஒப்பந்தம்' - தஞ்சை மருதவாணன்&lt;br /&gt;வால்டேர் எழுத்து - தஞ்சை இரா.இரத்தினகிரி&lt;br /&gt;இரு பெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய உரையாடல் - திருவேங்கடம்&lt;br /&gt;'டாவின்சிப் புதிரும்' காலனித்துவக் கடவுளின் இறுதிச் சடங்கும் - இரா.நடராசன்&lt;br /&gt;அரிஸ்டாட்டிலின் நிக்கோமாசின் எதிக்ஸ் - விடுதலை இராசேந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைவர்களை வசீகரித்த புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெனினைக் கவர்ந்த ஜாக் லண்டனின் 'உயிராசை' - கிருஷி&lt;br /&gt;நேருவை வசீகரம் செய்த கவிஞன் ராபர்ட் ஃப்ரோஸ்ட் - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுவாரஸ்யமான புத்தகங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகைச் சுற்றி 80 நாட்களில் - முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்&lt;br /&gt;ரிப் வேன் விங்கிள் - பெ.விஜயகுமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதங்களைத் தெரிவோம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவிலியம் (பைபிள்) - ஆ.சிவசுப்பிரமணியம்&lt;br /&gt;பகவத் கீதை - ந.முத்துமோகன்&lt;br /&gt;குர்ஆன் - ஹெச்.ஜி.ரசூல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் வாசிப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியம் - பா.ஜெய்கணேஷ்&lt;br /&gt;சிலப்பதிகாரம் - ப.சரவணன்&lt;br /&gt;திருக்குறள் - ஈரோடு தமிழன்பன்&lt;br /&gt;வீரசோழியம் - கா.அய்யப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காந்தியம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சுயராஜ்ஜியம் - ராமாநுஜம்&lt;br /&gt;நிலைத்த பொருளாதாரம் - க.பழனிதுரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுக் கட்டுரைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேக்ஸ்பியர் - சா.தேவதாஸ்&lt;br /&gt;தென் அமெரிக்கா : எல்லோரும் வாசிக் வேண்டிய நூல்கள் - அமரந்தா&lt;br /&gt;நவீன ஆபிரிக்க இலக்கிம் : ஒரு பருந்துப் பார்வை - ஜி.குப்புசாமி&lt;br /&gt;நோபல் இலக்கியம் சில தகவல்கள் - சுகுமாரன்&lt;br /&gt;தமிழில் மார்க்சிய செவ்விலக்கிய நூல்கள் - என்.குணசேகரன்&lt;br /&gt;ரஸ்ய நூல்கள் : சிலர் மனிதர்கள் ஆனார்கள் - தமிழ்மகன்&lt;br /&gt;திராவிட இயக்கப் புத்தகங்கள் - க.திருநாவுக்கரசு&lt;br /&gt;சங்க இலக்கிய வாசிப்பு - அ.சதீஷ்&lt;br /&gt;தமிழில் வாசிக் வேண்டிய தலித் புத்தகங்கள் - அழகிய பெரியவன்&lt;br /&gt;தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் மானிடவியல் ஆய்வுப் புத்தகங்கள் - ஆ.செல்லபெருமாள்&lt;br /&gt;தமிழர்கள் வாசிக் வேண்டிய தமிழர்தம் பண்பாடு குறித்த புத்தகங்கள் - கி.பார்த்திபராஜா&lt;br /&gt;பெண் விடுதலை நோக்கில் சில முக்கிய புத்தகங்கள் - அனுராதா&lt;br /&gt;இளைஞர்களுக்கான சில புத்தகங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு&lt;br /&gt;'நம்பிக்கைப் பாறைகளைத் தகர்க்கும் உளிகள்' - எஸ்.கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட கட்டுரைகளின் வழியே பல புத்தகங்கள் பற்றிய செய்திகள் ஒருங்கே குவிக்கப்ட்டுள்ளன. இவைதவிர தனியான புத்தகப் பட்டியல்களாக பின்வருவன தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் வாசிக்க வேண்டியவை - 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியிலில் பல்வேறு உப தலைப்புக்களில் புத்தகங்களின் தகவல்கள் தரப்பட்டுள்ளன. புத்தகத்தின் பெயர், அதனை எழுதியவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் வாசிக்க வேண்டியவை - 2&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உலக இலக்கியம்' என வகைப்படுத்தப்பட்டுள்ள இப்பட்டியலில் அரபி, ஆங்கிலம், இத்தாலி, கிரேக்கம், சிங்களம், சீனம், டேனிஷ், துருக்கி, நார்வேஜியன், பார்மியன், பல்கேரிய,பிரெஞ்சு, போலிஷ், யுகோஸ்லாவியா, ரஷியன், ருமேனியா, ஜப்பான், ஜெர்மன், லத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், ஸ்பெயின் ஸ்பானிஷ், ஸ்விஸ், ஸ்வீடிஸ், ஹங்கேரி ஆகிய மொழிகளில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் கவிதை, தொகுப்பு, நாவல், நாடகம், சிறுகதை எனத் தனித்தனியே வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பட்டியலிலும் தமிழில் பதிப்பித்த பதிப்பகம், மொழி பெயர்த்தவர் பெயர், வெளியான நகரம், புத்தகம் வெளியான ஆண்டு மற்றும் மூல மொழியில் புத்தகத்தை எழுதியவரின் பெயர் போன்ற தகவல்கள் தரப்படுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ந.முருகேச பாண்டியன் தொகுத்த தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம் என்ற புத்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட அட்டவணை என்ற அடிக்குறிப்பும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில் வாசிக்க வேண்டியவை - 3&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்னிமாரா நூலகத்தில் உள்ள நூற்பட்டியிலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நூல் அட்டவணை என்ற அடிக் குறிப்புடன் உள்ள இப்பட்டியல் உப தலைப்புகளில் பல்வேறு நூல்களைப் பட்டியலிடுகிறது. புத்தகத்தின் பெயரும் எழுதியவரின் பெயரும் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;எடுத்துக்காட்டாக&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;மனிதனைத் தேடுகிறேன் - முடியரசன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேலதிக தகவல்களை, நாம் தேட வேண்டிய ஒரு அரைகுறைப் பட்டியல் என்றே இதனைக் கூறலாம். தவிரவும் இப்படியலில் கூறப்பட்டுள்ள புத்தகங்கள் மீண்டும் வருவதாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவில் ஒரு தீவிர வாசகனுக்குத் துணைபுரியும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இம்மலரைப் பரிந்துரைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரிதினும் அரிதான இப்பணியைச் செய்த குழுவினரையும், பாரதி புத்தகாலயத்தினையும் விருபா இணைய தளம் மனம் நிறைவுடன் பாராட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;120 பக்கங்களுடன் 21*28 cm அளவு தாளில் வெளிவந்துள்ள இம்மலரின் விலை ரூ 60.00 மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைக்குமிடம் :&lt;br /&gt;&lt;strong&gt;பாரதி புத்தகாலயம்&lt;br /&gt;7, இளங்கோ சாலை,&lt;br /&gt;தேனாம்பேட்டை&lt;br /&gt;தொலைபேசி - 044 - 24332924&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-3912915941995887163?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/3912915941995887163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3912915941995887163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3912915941995887163'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/05/blog-post.html' title='உலகப் புத்தக தின சிறப்பு மலர்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SB3iUpZBaVI/AAAAAAAAAUY/ciiLwmcvE2U/s72-c/0121.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-717454804030611197</id><published>2008-04-28T08:44:00.002+05:30</published><updated>2008-04-28T08:57:17.287+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>ஓசூர் புத்தகக் கண்காட்சி</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/hosurbookfair.aspx"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SBVBnpZBaUI/AAAAAAAAAUQ/r0ACGObmKDU/s400/hosur2.jpg" border="2" alt="ஓசூர் புத்தகக் கண்காட்சி - 2008"id="BLOGGER_PHOTO_ID_5194129894623242562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் ஓசூர் புத்தகக் கண்காட்சி 26.04.2008 வெள்ளியன்று ஆரம்பமாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மே 4 வரை நடைபெறும் இக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகளும், பிரபல இலக்கியவாதிகளின் உரையும் தினமும் நடைபெறும்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக இப்பகுதியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால் பெருந்திரளான மக்கள் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்தியன் வங்கியின் ஓசூர்க் கிளை புத்தகங்கள் வாங்குவோருக்கு கடனுதவி வழங்க கண்காட்சி வளாகத்திலேயே சிறப்பு அரங்கில் செயல்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;விருபா இணைய தளத்தில் ஓசூர் புத்தகக் கண்காட்சி தொடர்பில் ஒரு சிறப்புப் &lt;a href="http://www.viruba.com/hosurbookfair.aspx"&gt;பக்கத்தை&lt;/a&gt; இணைத்துள்ளோம். இக் கண்காட்சியில் பங்குபற்றும் பதிப்பகங்களின் பட்டியலையும், வகைப்பாட்டினையும் பதிப்பகங்களுக்கான அரங்க எண்களையும் இந்தப் பக்கத்தின் மூலம் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத்திடலில் நடைபெறும் இக் கண்காட்சி பற்றிய மேலதிக தகவல்களை ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம் - 914344 222622  அல்லது ஆதவன் தீட்சண்யா - 919443957700 ஆகியோருடைய தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-717454804030611197?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/717454804030611197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/04/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/717454804030611197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/717454804030611197'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/04/blog-post_28.html' title='ஓசூர் புத்தகக் கண்காட்சி'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/SBVBnpZBaUI/AAAAAAAAAUQ/r0ACGObmKDU/s72-c/hosur2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-1010194817198443110</id><published>2008-04-06T09:29:00.003+05:30</published><updated>2008-04-06T09:40:23.604+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்ய அகாதமி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருது'/><title type='text'>சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R_hLQDPbZLI/AAAAAAAAAUE/mLxCmGlJom0/s1600-h/sahitya.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R_hLQDPbZLI/AAAAAAAAAUE/mLxCmGlJom0/s400/sahitya.jpg" border="2" alt="சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்"id="BLOGGER_PHOTO_ID_5185977710037132466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாகித்ய அகாதமி விருது -  இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;1955 முதல் 2007 வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது  பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைத்துள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதனை &lt;a href="http://www.viruba.com/Sahitya.aspx"&gt;http://www.viruba.com/Sahitya.aspx&lt;/a&gt; முகவரியில் பார்வையிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பட்டியலில் உள்ள புத்தகங்கள் பற்றிய மேலதிக பதிப்புத் தகவல்கள் விருபா தளத்தில் முற்றாக இணைக்கப்படவில்லை.இப்புத்தகங்களை நாம் பார்வையிடவில்லை, பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளில் இருந்து இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத் தரவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-1010194817198443110?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/1010194817198443110/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1010194817198443110'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/1010194817198443110'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/04/blog-post.html' title='சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R_hLQDPbZLI/AAAAAAAAAUE/mLxCmGlJom0/s72-c/sahitya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7665381012265637603</id><published>2008-03-28T16:01:00.005+05:30</published><updated>2008-03-28T16:25:00.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்றிதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>"நான் ஏன் எழுதுகிறேன்?" &amp; "கண்ணியம்"</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R-zKGzPbZKI/AAAAAAAAAT8/GmNQEQXMW1c/s1600-h/Kanniyam1707.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R-zKGzPbZKI/AAAAAAAAAT8/GmNQEQXMW1c/s320/Kanniyam1707.jpg" border="2" alt="கண்ணியம்"id="BLOGGER_PHOTO_ID_5182739489379542178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இலட்சியங்கள், எண்ணங்கள், கொள்கைகள் என பரந்துபட்ட பார்வை இருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர்களும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் எழுதுகிறார்கள்.  இப்படி எழுதும் எழுத்தாளர்களை "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் எழுத வைத்து, எழுத்தாளர்களின் எண்ணக் கருத்துக்களைத் தொடர்ந்து பல இதழ்களில் பதிவு செய்து வருகிறார் "&lt;a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=58"&gt;கண்ணியம்&lt;/a&gt;" இதழின் ஆசிரியர் &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=983"&gt;ஆ.கோ.குலோத்துங்கன்&lt;/a&gt;. 1990 முதல் இன்று வரையில் இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட  எழுத்தாளர்களின் எழுத்துக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R-zJgjPbZJI/AAAAAAAAAT0/xyaz2Fo6abY/s1600-h/VB0002175.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R-zJgjPbZJI/AAAAAAAAAT0/xyaz2Fo6abY/s320/VB0002175.jpg" border="2" alt="நான் ஏன் எழுதுகிறேன்?"id="BLOGGER_PHOTO_ID_5182738832249545874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவ்வாறு "கண்ணியம்" இதழில் பதிவு செய்யப்பட்டவற்றை "&lt;a href="http://www.viruba.com/final.aspx?id=VB0002175"&gt;நான் ஏன் எழுதுகிறேன்?&lt;/a&gt;" என்ற புத்தக வடிவில் முதலில் வெளியிட உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளராக - ஒரு பதிப்பாளராக தான் செய்யாத அரிய பணியை செய்கின்ற "கண்ணியம்" குலோத்துங்கனை வெகுவாகப் பாராட்டிய ச.மெய்யப்பனின் வாழ்த்துக்களுடன் "நான் ஏன் எழுதுகிறேன்?" இதுவரையில் 13 தொகுதிகள்  வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் தொடர்ந்து பதிப்பித்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணியம்" இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களினது எழுத்துக்கான காரணத்தையும் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் வெளியிட ஆர்வாமாக உள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7665381012265637603?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7665381012265637603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7665381012265637603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7665381012265637603'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post_28.html' title='&quot;நான் ஏன் எழுதுகிறேன்?&quot; &amp; &quot;கண்ணியம்&quot;'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R-zKGzPbZKI/AAAAAAAAAT8/GmNQEQXMW1c/s72-c/Kanniyam1707.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-4912790481387520243</id><published>2008-03-22T11:22:00.004+05:30</published><updated>2008-03-22T11:37:56.598+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருபா'/><title type='text'>தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R-SgPTPbZHI/AAAAAAAAATk/b2SJBopMkCc/s1600-h/translatedintotamil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R-SgPTPbZHI/AAAAAAAAATk/b2SJBopMkCc/s320/translatedintotamil.jpg" border="2" alt="தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை"id="BLOGGER_PHOTO_ID_5180441656106378354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com"&gt;விருபா&lt;/a&gt; தளமானது தமிழ் வாசகர்களின் தேடல்களிற்கு உதவுமாறு கட்டமைக்கப்பட்டது. விருபா தளத்தை இயக்கிக்கொண்டிருக்கும் "விருபா வளர் தமிழ்" செயலியானது நாளிற்கு நாள் மெருகூட்டப்பட்டு வருகின்றது. புதிய வித தேடல்கள், தேவைகளுக்கேற்ப அதன் கட்டமைப்பில் மாறுதல்களை நாம் செய்து வருகின்றோம். சென்னை &lt;a href="http://www.viruba.com/2008BookExhibitionChennai.aspx"&gt;புத்தகக் கண்காட்சி&lt;/a&gt;யையொட்டி வெளியான புதிய புத்தகங்களை தனியாக அறிமுகப்படுத்தியிருந்தோம். அதேபோன்று இந்த ஆண்டின் தை மாதத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தகங்களிற்கான தமிழக அரசின் பரிசு வழங்கும் நிகழ்வுடன், இதுவரை காலமும் தமிழக அரசினால் &lt;a href="http://www.viruba.com/TN-Gov-Awards.aspx"&gt;பரிசு வழங்கப்பட்ட நூல்களின் பட்டியலை&lt;/a&gt; தொகுக்கும் பக்கத்தை தனியாக ஏற்படுத்தியிருக்கின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் ஒரு மாறுபட்ட சந்திப்பில், விருபா தளத்தைப்பற்றி அறிமுகத்தையும், விளக்கத்தையும் கொடுத்த வேளையில்,  ஒரு தமிழாசிரியர், உங்கள் "விருபா வளர் தமிழ்" செயலியால், தமிழிற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்களின் பட்டியலை தர முடியுமா என வினா எழுப்பினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய வினாவிற்கு விடையாக மறு நாளே "&lt;a href="http://www.viruba.com/translatedintotamil.aspx"&gt;தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை&lt;/a&gt;" என்ற புதிய பக்கத்தை விருபா தளத்தில் ஏற்படுத்தி "விருபா வளர் தமிழ்" செயலியின் திறனை உறுதி செய்துள்ளோம்.  இப்புதிய பக்கம் வேறு மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கு உதவும் என்பதில் மகிழ்ச்சியே. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக, கேள்வியை எழுப்பிய தமிழாசிரியருக்கு எமது நன்றிகள். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோன்று இலக்கிய கூட்டங்களில் எம்மைச் சந்திக்கும் வேளைகளில் 'விருபா தளத்தின் Hits என்ன?' என்று வெறுப்பேற்றும் உள்ளங்களிற்காக &lt;a href="http://www.viruba.com/hits/march2008.pdf"&gt;இம்மாதத்திற்குரிய விருபா தளத்தின் Hits&lt;/a&gt; பொதுவில் வைக்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-4912790481387520243?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/4912790481387520243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4912790481387520243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/4912790481387520243'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post_22.html' title='தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டவை.'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R-SgPTPbZHI/AAAAAAAAATk/b2SJBopMkCc/s72-c/translatedintotamil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-510854283675847052</id><published>2008-03-01T13:28:00.006+05:30</published><updated>2008-03-28T08:51:56.407+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகிலன்.த'/><title type='text'>அகிலனின் "தனிமையின் நிழல் குடை"</title><content type='html'>&lt;a href="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002153.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.viruba.com/tamil/123/viruba/Images/Books/Fpage/VB0002153.jpg" border="1" alt="தனிமையின் நிழல் குடை" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவாளர்களின் இணைய எழுத்துக்கள் அச்சு வாகனமேறி புத்தக வடிவில் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இப்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் - த.அகிலன். தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட,    குறும்பட,  ஆவணப்பட ஆர்வலரான அகிலன் ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பது சென்னையில். &lt;br /&gt; &lt;br /&gt; "&lt;a href="http://agiilankanavu.blogspot.com"&gt;கனவுகளின் தொலைவு&lt;/a&gt;" என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வரும் இவரின் முதலாவது கவிதை நூல் &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=401"&gt;நேர்நிரை&lt;/a&gt;  மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;"எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது" என்று கவித்துவம் பேசும் அகிலன் தனது நூலிற்கு &lt;strong&gt;"தனிமையின் நிழல் குடை"&lt;/strong&gt; என பெயரிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;"நம்மைக் கடந்த நிலையில் வலிய காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெருஞ்சுழலாக அது நம்மை அதற்குள் இழுத்துப் போட்டு விடுகின்றது. அகிலன் இதெல்லாவற்றையும் சரியாகவே அடையாளப்படுத்துகிறார். அவருடைய உலகம் கசப்புகளாலும் நிராகரிப்புகளாலும் ஆனவை. கனிவும் கருணையும் அன்பும் நிரம்பிய இதயத்தை நிராகரிக்கும் காலம் விரிந்திருப்பதை அகிலனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கவிதைகள் கொந்தளிப்பாகவே இருக்கின்றன. அகிலனின் மொழிதல் எளிமையும் தீவிரமும் கூடியது" என்று இவருடைய புத்தகத்திற்கான அறிமுகத்தை தந்திருப்பவர் கருணாகரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-510854283675847052?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/510854283675847052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/510854283675847052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/510854283675847052'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/03/blog-post.html' title='அகிலனின் &quot;தனிமையின் நிழல் குடை&quot;'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-219995351888773495</id><published>2008-02-21T09:17:00.001+05:30</published><updated>2008-02-21T09:17:54.942+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தாய்மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>உலக தாய்மொழி நாள்</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R7zurC5bLiI/AAAAAAAAATc/yCCQvXRzKbc/s1600-h/WMLDAY.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R7zurC5bLiI/AAAAAAAAATc/yCCQvXRzKbc/s320/WMLDAY.jpg" border="2" alt="உலக தாய்மொழி நாள்"id="BLOGGER_PHOTO_ID_5169268895593999906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று (2008.02.21) உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தினமணியில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் உலக தாய் மொழி நாள் தொடர்பில் நிகழ்ச்சிகள் எதுவும் காணப்படவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலக தாய் மொழி நாள் தொடர்பில் &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=271"&gt;ஆழி பதிப்பகம்&lt;/a&gt; ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி, சென்னை,  சூளைமேட்டில் உள்ள 117, நெல்சன் மாணிக்கம் சாலையில் மாலை 5:30 மணி அளவில் நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், செய்தித்துறையினர் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-219995351888773495?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/219995351888773495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/02/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/219995351888773495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/219995351888773495'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/02/blog-post_21.html' title='உலக தாய்மொழி நாள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R7zurC5bLiI/AAAAAAAAATc/yCCQvXRzKbc/s72-c/WMLDAY.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-5185962684549694471</id><published>2008-02-02T09:28:00.000+05:30</published><updated>2008-02-02T09:44:09.664+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காந்திஜி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><title type='text'>காந்திஜியின் இறுதி 200 நாட்கள்</title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R6Pt8PLjKCI/AAAAAAAAATQ/ZloGX7lkmWs/s1600-h/Gandhilast200days.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R6Pt8PLjKCI/AAAAAAAAATQ/ZloGX7lkmWs/s320/Gandhilast200days.jpg" border="2" alt="காந்திஜியின் இறுதி 200 நாட்கள்"id="BLOGGER_PHOTO_ID_5162231217019627554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாரதி புத்தகாலயத்தின் வெளியீடான "&lt;strong&gt;காந்திஜியின் இறுதி 200 நாட்கள்&lt;/strong&gt;" என்ற நூலின் அறிமுக விழா, காந்திஜியின் அறுபதாவது  நினைவு நாளான 2008.01.30 அன்று மாலை சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவிற்கு திரு. ஞாலன் சுப்பிரமணியம் முன்னிலை வகிக்க, திரு.ஆர்.முத்துசுந்தரம் தலைமையேற்க திரு.ஆர். ரவிராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலை அறிமுகம் செய்த பேரா. &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=534"&gt;அ.மார்க்ஸ்&lt;/a&gt; தமது உரையில் "எங்களைப் போன்றவர்களின் காந்தியைப் பற்றிய வாசிப்பு என்பது காந்திஜியின் மரணத்திற்குப் பின் தான் துவங்குகிறது. இந்து மதத்தின் உயர்வுகளைப் பேசிக்கொண்டிருந்த காந்தி, இந்துமத அடிப்படைவாதிகளாலேயே கொல்லப்பட்டார். இது ஏன்? என்ற கேள்விக்குறியோடுதான் நாம் காந்தியை அணுகினோம். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தை மிக மோசமாக விமர்சித்து இருந்தாலும், அவர்கள் இந்து மத அடிப்படைவாதிகளால்  கொல்லப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் இந்து மதத்தால் ஒடுக்ப்பட்ட மக்களிடையே, அவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்டனர், காந்தியோ மக்களை ஒடுக்கியவர்களிடம் பேசினார். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தெய்வத்தின் குரல் எழுதிய சங்கராச்சாரியார் காந்திக்கு எதிராக சிறு பிரசுரம் எழுதி வெளியிட்டுள்ளார். காந்திக்கு 'இந்து மதத்தில் தீண்டாமை இல்லை, அது பிற்காலத்தில் வந்தது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது, இந்து மதத்தில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்று நம்பினார்."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நூலை அறிமுகம் செய்த டெல்லி IIT யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.சுவாமிநாதன் தமது உரையில் "இந்த கட்டுரை நான் டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்து பத்திரிகையில் வெளியானது. அங்கு இந்து சில இடங்களில்தான் கிடைக்கும், எழுத்தாளர் ப்ரேம்சந்தின் பேரனும் நானும் தொடர்ந்து படித்து விவாதம் செய்வோம். கட்டுரையின் கனத்தை வைத்து இக்கட்டுரைக்காக இதன் ஆசிரியர் இராமமூர்த்தி அதிக அளவில் ஆய்வுகளை, தேடல்களை செய்துள்ளமை உணரக்கூடியதாக இருந்தது. இந்த காந்திஜியின் இறுதி 200 நாட்கள் என்பது காந்தியின் வாழ்வில் முக்கியமானதோ இல்லையோ தெரியாது ஆனால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. மிக முக்கியமான ஆவணம்" என்றார்.  இந்துவில் வெளியான இக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக வெட்டி ஒட்டி வைத்திருந்த ஒரு தொகுப்பை காண்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்து பத்திரிகையில் காந்திஜியின் இறுதி 200 நாட்கள் தொடர் கட்டுரையை எழுதிய வி.ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற இந்திய அரசு ஆட்சிப் பணியாளர் (I.A.S),  வானொலியில் cricket போட்டிகளை வர்ணணை செய்தவர். கராச்சியில் பிறந்த இவர், பிரிவினையின் போது  தனது பன்னிரண்டாவது வயதில்  எல்லாவற்றையும் இழந்துவிட்டு இங்கு வந்தவர். அவர் தனது சிறப்புரையில் "காந்தியின் தேவை இன்றைக்கும் இருக்கிறது. காந்திஜியின் வாழ்க்கை முழுவதும் பல வித சோதனைகளும், சுவாரஸ்யங்களும், குறும்புகளும், ராஜ தந்திரங்களும் நிரம்பியவை,  அவருடைய வாழ்க்கை மிகவும் துல்லியமாக ஆவணமாக்கப்பட்டுள்ள ஒன்று. இன்றைக்கும் உலகம் முழுமைக்கும் காந்திஜியின் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நூல் நல்ல மொழிபெயர்புடன், நல்ல தயாரிப்புடன் வெளிவந்திருக்கிறது" என்றர். &lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்புரை வழங்கிய ரவிராஜன் பாரதி புத்தகாலயத்தின் பதிப்புச் சேவையை விதந்து பாராட்டினார். தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகின்ற இக்காலத்தில் தேசபிதா பற்றிய ஒரு தக்க ஆவணத்தை தமிழில், அதுவும் 900 பங்களில் தருவது என்பது மிகப் பெரிய பணி என்பதை குறிப்பிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;1997,1998 காலப்பகுதியில் இந்து நாளிதழில்  ஆங்கிலத்தில் வெளியான கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். 1947 ஜூலை 15 முதல் 1948 ஜனவரி 30ம் நாள் வரையிலான 200 நாட்கள் தேசபிதா காந்திஜி மத நல்லிணக்கத்திற்காக போராடிய நாட்களாகும். இந்து முஸ்லிம் மத வெறியர்களுக்கு எதிராக தன் உயிரைப் பணயம் வைத்த நாட்கள் இவை.  எந்த அளவிற்குத் துயரமும் வலியும் நிரம்பியவையாக காந்திஜியின் இந்த 200 நாட்களும் இருந்தன என்ற விரிவாகவும் தெளிவாகவும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல். &lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பகம் :  &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt; &lt;br /&gt;தமிழாக்கம் : கி.இலக்குவன்&lt;br /&gt;விலை : ரூ 350.00&lt;br /&gt;பக்கம் : 900&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-5185962684549694471?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/5185962684549694471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/02/200.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5185962684549694471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5185962684549694471'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/02/200.html' title='காந்திஜியின் இறுதி 200 நாட்கள்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R6Pt8PLjKCI/AAAAAAAAATQ/ZloGX7lkmWs/s72-c/Gandhilast200days.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-3294817528022640301</id><published>2008-01-21T13:43:00.001+05:30</published><updated>2010-05-08T07:34:15.078+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசின் பரிசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்'/><title type='text'>வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்</title><content type='html'>தமிழக அரசானது தமிழ் வளர்ச்சித்துறையூடாக தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு பரிசு வழங்கி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்"&lt;/strong&gt; என்று ஒரு தனியான வகைப்பாடினை ஏற்படுத்தி, அவ் வகைப்பாட்டில் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்றுக்கொண்டு, பரிசு பெறுபவர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்கி வருகின்றது. விதிமுறைகள் 19 மற்றும் 24 இல் வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்குரிய தகவல் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008.01.16 அன்று சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் &lt;a href="http://viruba.blogspot.com/2008/01/2006.html"&gt;2006 ஆம் ஆண்டிற்கான பரிசுகள்&lt;/a&gt; வழங்கப்பட்டன. 2006 இற்குரிய வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் வகைப்படுத்தலில் வரப்பெற்ற நூல்கள் விதிமுறையின்படி இல்லாததால் பரிசுக்குப் பரிந்துரைக்கும் நிலை எழவில்லை என்பதால் பரிசுகள் வழங்கப்படவில்லை. பல வெளிநாடு வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இப்பரிசுத் திட்டம் பற்றிய விதிமுறைகள், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்காமையே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என நாம் எண்ணுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் புத்தகங்களைப் பற்றிய தகவல் தளமான விருபாவில் பலர் இத்தகவலை எதிர்பார்ப்பதால், நாம் இதனை எமது தளத்தில் சேர்த்துள்ளோம், கூடவே இதுவரை தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களை ஒரே பார்வையில் பார்க்கக்கூடியாவறு ஒர் தனிப் பக்கத்தையும் &lt;a href="http://www.viruba.com/TN-Gov-Awards.aspx"&gt;புதிதாக&lt;/a&gt; அமைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை காலமும் இவ்வாறு தமிழக அரசின் பரிசு பெற்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடித் தொகுத்துத் தர முயற்சி செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் எழுத்தாளர் அல்லது பதிப்பகம் எத்தனை முறை பரிசு பெற்றுள்ளது என்பதையும் ஆண்டுவாரியாக எந்த எந்தப் புத்தகங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதையும் இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்" பற்றிய&lt;br /&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; &lt;a href="http://www.viruba.com/TN-Gov-Award-Rules.aspx"&gt;விதிமுறைகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. &lt;/strong&gt;&lt;a href="http://www.viruba.com/TN-Gov-Award-Form.aspx"&gt;விண்ணப்பப்படிவம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.&lt;/strong&gt; &lt;a href="http://www.viruba.com/TN-Gov-Awards-Declaration.aspx"&gt;உறுதிமொழி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Disclaimer :&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மேற்படி விவரங்கள் 2008 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் (2008-01-16) தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட குறிப்பேட்டில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். இப்பக்கத்தில் உள்ள தட்டச்சுத் தவறுகள் தவிர்ந்த ஏனைய விவரங்களை நேரடியாக தமிழ் வளர்ச்சித்துறையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். &lt;a href="http://www.viruba.com/"&gt;விருபா இணையதளம்&lt;/a&gt; எந்த நிலையிலும் இவ்விடயம் தொடர்பில் பொறுப்பாகாது. &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தகவலுக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-3294817528022640301?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/3294817528022640301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3294817528022640301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/3294817528022640301'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/blog-post_21.html' title='வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-7148438682001274583</id><published>2008-01-19T09:36:00.000+05:30</published><updated>2008-01-19T09:49:05.445+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இணையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையம்'/><title type='text'>தமிழ் புத்தகச் சந்தை</title><content type='html'>&lt;a href="http://www.tamilbookmarket.com"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R5F30Z-18vI/AAAAAAAAATI/rrnDiDRJjfU/s320/tamilbookmarket.jpg" border="2" alt="தமிழ் புத்தக சந்தை"id="BLOGGER_PHOTO_ID_5157034790527300338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேடல் மிக்க தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பில் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்துகின்றோம்.  தமிழ் வலைப்பதிவுலகில் நன்கு அறியப்பட்ட, நன்மதிப்பைப் பெற்ற ஒரு வலைப்பதிவாளர், தமிழ் இணைய ஆர்வலர் இதனை வடிவமைக்கும்/நிர்வகிக்கும் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்கள் தங்களுக்குள் தேவைப்படும் பழைய அரிதான புத்தகங்களை  பரிமாறிக்கொள்ள வகை செய்ய இத்தளம் முனைகிறது. நடந்து முடிந்த 2008 சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய பல பதிவுகளை ஒருங்கே சேர்த்துள்ளது. வாசக-படைப்பாளி-விற்பனையாளர் இடையே ஒரு பாலமாக இருக்க முனையும் இத்தளத்தின் இதர பணிகளை, நோக்கங்களை வாசகர்கள் நேரடியாக &lt;a href="http://www.tamilbookmarket.com"&gt;தமிழ் புத்தகச் சந்தை&lt;/a&gt; தளத்திற்கு சென்று பார்வையிட கேட்டுக்கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புத்தகச் சந்தை வெற்றி பெற &lt;a href="http://www.viruba.com"&gt;விருபா&lt;/a&gt; மனதார வாழ்த்துகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-7148438682001274583?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/7148438682001274583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7148438682001274583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/7148438682001274583'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/blog-post.html' title='தமிழ் புத்தகச் சந்தை'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R5F30Z-18vI/AAAAAAAAATI/rrnDiDRJjfU/s72-c/tamilbookmarket.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-2193399665935234887</id><published>2008-01-17T22:17:00.000+05:30</published><updated>2008-01-17T22:33:58.161+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய இதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிற்றிதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - தமிழினி</title><content type='html'>&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4-J5Z-18uI/AAAAAAAAASo/WNOoA0eG3tE/s1600-h/tamizhini001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4-J5Z-18uI/AAAAAAAAASo/WNOoA0eG3tE/s320/tamizhini001.jpg" border="2" alt="தமிழினி"id="BLOGGER_PHOTO_ID_5156491717682524898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;\\&lt;span style="color:#000099;"&gt;தமிழின் திசைவழியை அடையாளம் காணவும் காலங்காலமாக வழித்துணை வருகின்ற பண்பாட்டு மரபுகளைக் காப்பாற்றி வைக்கவும் 'தமிழினி' தன்னை நேர்ந்து கொள்கிறது. கேளிக்கயன்று இதன் பொதுநோக்கு;சமூக நலன்&lt;/span&gt;\\&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற வாசகத்துடன் புதிதாகக் களம் இறங்கியுள்ளது '&lt;strong&gt;&lt;a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=57"&gt;தமிழினி&lt;/a&gt;&lt;/strong&gt;' என்னும் கலை இதழ். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர் : &lt;/strong&gt;நா.விஸ்வநாதன்&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்புமுகவரி :&lt;/strong&gt; 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600 014&lt;br /&gt;&lt;strong&gt;தொலைபேசி :&lt;/strong&gt; +91 9884196552&lt;br /&gt;&lt;strong&gt;விலை :&lt;/strong&gt; ரூ 20.00&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை - கரு. ஆறுமுகத்தமிழன்&lt;/li&gt;&lt;li&gt;வலைப்பதிவுலகம் : வலைக்கும்மி - ஹரன் பிரசன்னா&lt;/li&gt;&lt;li&gt;ஆய்வுக் கட்டுரை : உலகமயமாக்கல் ; அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்&lt;/li&gt;&lt;li&gt;89362 : அகில்&lt;/li&gt;&lt;li&gt;நாடோடித் தடம் : குஜராத் நினைவுகள் - ராஜ சுந்தரராஜன்&lt;/li&gt;&lt;li&gt;மோடி விலாசம் - அகில்&lt;/li&gt;&lt;li&gt;கட்டுரை : 2000 நாட்கள் ; பழங்குடி மக்களின் சமர் - அ.முத்துக்கிருஷ்ணன்&lt;/li&gt;&lt;li&gt;விளையாட்டு : மின்னல் வீரன் - எம்.கோபாலகிருஷ்ணன்&lt;/li&gt;&lt;li&gt;நாஞ்சில் நாடன் 60&lt;/li&gt;&lt;li&gt;ஆளுமைச் சித்திரம் : தாடகை மலை அடிவாரத்தில் - ஜெயமோகன் &lt;/li&gt;&lt;li&gt;சிறுகதை : யாம் உண்பேம் - நாஞ்சில் நாடன்&lt;/li&gt;&lt;li&gt;ஆய்வுக் கட்டுரை : கூத்தில் ஓர் தோய்வு - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்&lt;/li&gt;&lt;li&gt;தமிழறிஞர் வரிசை : ஆ.முத்துசிவம் ; விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் - அ.கா.பெருமாள்&lt;/li&gt;&lt;li&gt;விமர்சனம் : இயல் விருதின் மரணம் - ஜெயமோகன்&lt;/li&gt;&lt;li&gt;இலையுதிர் காலத்தில் ஒரு விருது - தேவசகாய குமார்&lt;/li&gt;&lt;li&gt;சிற்பவியல் : ரதி - செந்தீ நடராஜன்&lt;/li&gt;&lt;li&gt;நூல் விமர்சனம் : வெண்ணிலையும் வேணுகோபாலும் - தேவதேவன்&lt;/li&gt;&lt;li&gt;நகுதற் பொருட்டன்று : காரோடும் வீதி - மகுடேஸ்வரன்&lt;/li&gt;&lt;li&gt;உரைவிளக்கம் : கவிதையின் பன்முகப் பரிமாணங்கள் - இரா.குப்புசாமி&lt;/li&gt;&lt;li&gt;திரை விழிவு : ராஜ சுந்தரராஜன்&lt;/li&gt;&lt;li&gt;மனநிழல் : எச்சரிக்கை ; இது பொதுவழி அல்ல - பாதசாரி&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a href="http://www.viruba.com/Mpreview.aspx?id=57"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-2193399665935234887?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/2193399665935234887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_9369.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2193399665935234887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2193399665935234887'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_9369.html' title='2008 புத்தகத்திருவிழா - தமிழினி'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4-J5Z-18uI/AAAAAAAAASo/WNOoA0eG3tE/s72-c/tamizhini001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-183206584056484835</id><published>2008-01-17T02:36:00.000+05:30</published><updated>2008-01-17T02:55:28.227+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்</title><content type='html'>&lt;strong&gt;1.இந்திய வரலாறு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R45zmJ-18oI/AAAAAAAAAR4/yonEMKuhOJM/s1600-h/2008NewArrival0083.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R45zmJ-18oI/AAAAAAAAAR4/yonEMKuhOJM/s320/2008NewArrival0083.jpg" border="2" alt="இந்திய வரலாறு"id="BLOGGER_PHOTO_ID_5156185722737521282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்நூல் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகங்கள், ஆரிய, மெகலாய நாகரீகங்கள் உள்ளிட்ட இந்திய நாகரீகங்களை ஆராய்கிறது.  இந்திய வர்க்கப் பாகுபாடுகளுக்கு நான்கு வருணமுறை எவ்வாறு அடிப்படையாக அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அடிமை முறையிலான சுரண்டலுக்குப் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் எவ்வாறு உறுதுணையாக அமைந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்கள், போர்கள், சமுதாய அமைப்பின் பிரத்யேக தன்மை... ஆகியவற்றை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆராய்கிறது இந்நூல். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் &lt;br /&gt;தமிழில் : பி.ஆர்.பரமேஸ்வரன்&lt;br /&gt;பக்கம் : 144&lt;br /&gt;விலை : 70.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.குழந்தைகளை கொண்டாடுவோம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R45z4Z-18pI/AAAAAAAAASA/83rPxyNiPjg/s1600-h/2008NewArrival0084.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R45z4Z-18pI/AAAAAAAAASA/83rPxyNiPjg/s320/2008NewArrival0084.jpg" border="2" alt="குழந்தைகளை கொண்டாடுவோம்"id="BLOGGER_PHOTO_ID_5156186036270133906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர். இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.  குழந்தைகளின் மீதான அன்பு. குழந்தைகளின் மென்மையான இதயத்தின் பாலான நுட்பமான அணுகுமுறை ஆகியனதான் இந்நூலை எழுதத் தூண்டிய முக்கிய காரணிகளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : ஷ.அனமஷ்வீலி&lt;br /&gt;தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்&lt;br /&gt;பக்கம் : 158&lt;br /&gt;விலை : 80.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்&lt;/strong&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R450I5-18qI/AAAAAAAAASI/-9tEh9qWxm0/s1600-h/2008NewArrival0085.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R450I5-18qI/AAAAAAAAASI/-9tEh9qWxm0/s320/2008NewArrival0085.jpg" border="2" alt="கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்"id="BLOGGER_PHOTO_ID_5156186319737975458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தன் பிறப்பு தனக்குரிய சமூக வாழ்க்கை இவற்றைக் கடந்து தனக்காக தன் சொந்த முயற்சியால் இன்னொரு உலகதைதைப் படைத்துக் கொள்ள விரும்பிய ஒரு பழங்குடி இளைஞனின் கதை. புதுப்பிறப்பெடுக்க விரும்பிய அவனது முயற்சியை சமகால சமூகம் முறியடித்த கதை. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மகாசுவேதா தேவி&lt;br /&gt;தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி&lt;br /&gt;பக்கம் : 176&lt;br /&gt;விலை : 90.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R450fZ-18rI/AAAAAAAAASQ/FsqE9vdMXAw/s1600-h/2008NewArrival0086.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R450fZ-18rI/AAAAAAAAASQ/FsqE9vdMXAw/s320/2008NewArrival0086.jpg" border="2" alt="கற்க கற்பிக்க ; மகிழ்ச்சி தரும் பள்ளி"id="BLOGGER_PHOTO_ID_5156186706285032114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச் சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.  ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆரம்ப கல்விக்கு கொடுக்கப்படுவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் முதல்தலைமுறையினராக இன்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் கல்விமுறை கல்வியின் உள்ளடக்கம் மற்றும் பயிற்று முறை குறித்தும், அதில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க பிரச்சனைகளை எதிர்கொண்டு தீர்வு காணக்கூடிய மனிதநேயமிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : வசீலி சுகம்லீன்ஸ்கி&lt;br /&gt;தமிழில் : முனைவர் அ.வள்ளிநாயகம் &amp; வ.அம்பிகா&lt;br /&gt;பக்கம் : 144&lt;br /&gt;விலை : 50.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5.புதிய உலகம்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R450yJ-18sI/AAAAAAAAASY/8F4ScngFdMM/s1600-h/2008NewArrival0087.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R450yJ-18sI/AAAAAAAAASY/8F4ScngFdMM/s320/2008NewArrival0087.jpg" border="2" alt="புதிய உலகம்"id="BLOGGER_PHOTO_ID_5156187028407579330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதைகளின் தொகுப்பு. பிரேம்சந்த், யஷ்பால், ராம்தரஷ், வியோகிஹாரி, கேசவதேவ், இஸ்ராயில் ஆகியோரின் எட்டு கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்திய இலக்கிய உலகை அறிந்துகொள்ள இக்கதைகள் மிகவும் முக்கியம்.  &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : முத்து மீனாட்சி &lt;br /&gt;பக்கம் : 88&lt;br /&gt;விலை : 35.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6.மலர்ந்து மலராத&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R451D5-18tI/AAAAAAAAASg/NcsZsfk2opQ/s1600-h/2008NewArrival0088.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R451D5-18tI/AAAAAAAAASg/NcsZsfk2opQ/s320/2008NewArrival0088.jpg" border="2" alt="மலர்ந்து மலராத"id="BLOGGER_PHOTO_ID_5156187333350257362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடலைப் பருவத்தினருக்கான வழிகாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;பழமையான கலாச்சாரத்தில் ஊறியவர்கள் இப்புத்தகத்தை அவ்வளவாக வரவேற்காமலிருக்கக் கூடும். அவர்களது எண்ணங்களை மதித்து நாம் அவர்களுக்கு கூற விரும்புவது."இப்புத்தகம் அறிவியல் ரீதியானதே. இதில் கொடுக்கப்ட்டுள்ள உண்மைகள் யாவும் இயற்கை நிகழ்வுகள் பற்றியனவே. இந்த உண்மைகளைப் பற்றி விடலைப் பருவத்தினர் ஆரோக்கியமான முறையில் அறிவது நல்லதல்லவா?, அதுமட்டுமன்று பல பாலியல் பற்றிய விவரங்களை, திரித்தும் கவர்ச்சியூட்டும் வகையிலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் விதத்தில் சிறு புத்தகங்களாக வெளியிட்டு பல்வேறு சமூக விரோதிகள் பணம் சம்பாதிக்கின்றனர் என்பது நடைமுறையில் இருக்கும் வருந்தத்தக்க ஒன்றாகும்."&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய காரணங்களால் அறிவியல் பூர்வமாக இப்புத்தகத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து வெளியிட்டுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினர்&lt;br /&gt;பக்கம் : 80&lt;br /&gt;விலை : 40.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம் : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=90"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-183206584056484835?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/183206584056484835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/183206584056484835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/183206584056484835'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_17.html' title='2008 புத்தகத்திருவிழா - பாரதி புத்தகாலயம்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_ODbgUqcS9Yo/R45zmJ-18oI/AAAAAAAAAR4/yonEMKuhOJM/s72-c/2008NewArrival0083.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-2143680212423596736</id><published>2008-01-16T00:41:00.000+05:30</published><updated>2008-01-16T01:13:19.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்</title><content type='html'>&lt;strong&gt;1.கைலாசபதி முன்னுரைகள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R40Ie5-18kI/AAAAAAAAARA/Beqk6fp0O20/s1600-h/2008NewArrival0079.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R40Ie5-18kI/AAAAAAAAARA/Beqk6fp0O20/s320/2008NewArrival0079.jpg" border="2" alt="கைலாசபதி முன்னுரைகள்"id="BLOGGER_PHOTO_ID_5155786475462586946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கலாநிதி க.கைலாசபதி இருபத்தைந்து நூல்களில் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. இவை 1967 ஆம் ஆண்டுமுதல் 1981 ஆம் ஆண்டுவரையான காலத்தில் எழுதப்பட்டவை. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், நாட்டுப்பாடல், ஆய்வுநூல்கள் ஆகிய வகையினவான பல்துறை ஆக்கங்களிற்கும் வழங்கிய முன்னுரைகள் இவை. இலக்கிய ஆர்வலர்களால் நீண்டகாலம் நினைவிற்கொண்டு போற்றப்படும் சிறந்த முன்னிரைகளை அவ்வப்போது கைலாசபதி எழுதி வழங்கினார். நாவல் என்ற இலக்கிய வகையின் இயல்புகள் பற்றியும், யதார்த்தவாதம் பற்றியும் கோட்பாடு முறையிலான ஆய்வுகள் வெளிவராத காலத்தில் "செவ்வானம்" (1967) போன்ற நாவல்களுக்கு அவர் வழங்கிய முன்னுரைகள் அவரிற்கு தமிழ் இலக்கிய உலகில் நிலையான ஓர் இடத்தை தேடிக்கொடுத்தன. இந்நூலில் இடம்பெறும் முன்னுரைகளிற் சில அவரது நெருங்கிய நண்பர்களதும், மாணாக்கர்களினதும் நூலிற்கு அவர்  எழுதி வழங்கியவை.பெரும்பாலானவை இலக்கியப்பிரியர்கள் மற்றும் நண்பர்கள் என்ற பெருவட்டத்தைச் சேர்ந்த பலரின் ஆக்கங்களிற்கு அந்நூல்களை ஆக்கியோரது வேண்டுகோளின்படி எழுதி வழங்கப்பட்டவை. குறித்த இலக்கியவகையின் இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை விளக்கும் முறையிலும் சமூக வரலாற்றுப் பின்னணியில் குறித்த ஆக்கத்தை மதிப்பிடும் வகையிலும் இம்முன்னுரைகள் அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=439"&gt;க.கைலாசபதி&lt;/a&gt;&lt;br /&gt;பக்கம் : 202&lt;br /&gt;விலை : 120.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=63"&gt;குமரன் புத்தக இல்லம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா (பாடவிமர்சனவியல் நோக்கு)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R40IzJ-18lI/AAAAAAAAARI/e-kMc4ddcwI/s1600-h/2008NewArrival0080.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R40IzJ-18lI/AAAAAAAAARI/e-kMc4ddcwI/s320/2008NewArrival0080.jpg" border="2" alt="தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா"id="BLOGGER_PHOTO_ID_5155786823354937938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்நூற் பதிப்பு வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவரான உ.வே.சாமிநாதையவர்களை மையப்படுத்தி அவரது பணிகளையும், அவர் காலத்திலே முக்கிய இடம் பெற்றிருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை பற்றியும் இவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஆறுமுகநாவலரின் பதிப்புப் பணி பற்றியும் இச்சிறு நூல் எடுத்துரைக்க முயல்கிறது. அத்துடன் தமிழ்நூற்பதிப்புப் பணியினை இவர்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் இவர்களுக்குப் பின் தமிழ்நூற் பதிப்புப் பணியிற் பேரிடம் பெறவேண்டிய வையாபுரிப் பிள்ளையின் பதிப்புப் பணிகளையும் இது குறிப்பிட்டுச் செல்கிறது. "Testual Critisim" எனும் பதத்திற்கான தமிழ் மொழிபெயர்ப்பு 'பாடவிமர்சனவியல்' என்பதே என நிறுவி அத்துறையின் வரையறைக்குள் நின்றுகொண்டு மேற்கூறிய அறிஞர்கள் பற்றிய சிற்றாய்வினை இந்நூல் மேற்கொள்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=436"&gt;கார்த்திகேசு சிவத்தம்பி&lt;/a&gt; &lt;br /&gt;பக்கம் : 58&lt;br /&gt;விலை : 45.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=63"&gt;குமரன் புத்தக இல்லம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.தொல்காப்பியமும் கவிதையும்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R40JTp-18mI/AAAAAAAAARQ/ZcFX-ZH6l68/s1600-h/2008NewArrival0081.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R40JTp-18mI/AAAAAAAAARQ/ZcFX-ZH6l68/s320/2008NewArrival0081.jpg" border="2" alt="தொல்காப்பியமும் கவிதையும்"id="BLOGGER_PHOTO_ID_5155787381700686434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதைப்பற்றி (பா) கூறுவனவும் அவை தொடர்ந்து வரும் தமிழ் இலக்கிய மரபில் எவ்வாறு போற்றப்பட்டுள்ளன என்பது பற்றியும் விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகளை இந்நூலிலே காணலாம். தமிழிற் கவிதை வளர்ச்சிப்பற்றிய தொடக்க நிலைச் சிந்தனைகளை இந்நூல் ஆராய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=436"&gt;கார்த்திகேசு சிவத்தம்பி&lt;/a&gt; &lt;br /&gt;பக்கம் : 58&lt;br /&gt;விலை : 45.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=63"&gt;குமரன் புத்தக இல்லம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4.ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R40Ju5-18nI/AAAAAAAAARY/leFiWweC8Ug/s1600-h/2008NewArrival0082.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R40Ju5-18nI/AAAAAAAAARY/leFiWweC8Ug/s320/2008NewArrival0082.jpg" border="2" alt="ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்"id="BLOGGER_PHOTO_ID_5155787849852121714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் நாடகத்துறையிலே ஏறத்தாழ ஐம்பது வருடங்களாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் தலைசிறந்த வானொலி நடிகர், மேடை நடிகர், நாடக நெறியாளர், தயாரிப்பாளர், நாடகப் பதிப்பாளர், நாட்டுக்கூத்தின் மீட்சிக்காக பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து உழைத்தவர். நாடகத்தை தனது மேற்படிப்புக்கான கற்கையாகத் தெரிவு செய்து கற்றவர். நாடகத்தை பல்கலைக்கழக உள்வாரி மாணவருக்கும் பாடசாலைக்கும் உரிய கற்கை நெறியாக ஆக்கி அவற்றுக்கான பாடத்திட்டத்தை தயாரித்தவர். அந்தவகையிலே ஈழத்து அரங்கத்துடனும் அரங்க வரலாற்றுடனும் இணைந்துகொண்டவர். இன்றைக்கு இலங்கையிலே நாடகத்தைப் பற்றிப் பேசுகின்ற எழுதுகின்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவரோடு ஆசிரிய - மாணவத் தொடர்பு அல்லது நட்புத் தொடர்பினை உடையவர்களே. அவரோடு முரண்படுபவர்களும் இதில் அடக்கம். இவ்வாறாக நீண்டகாலமாக நாடக அரங்கில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் , ஈழத்திலெழுந்த தொண்ணூறு வீதமான நாடகம் பற்றிய நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். எழுதும்படி வேண்டப்பட்டிருக்கிறார்.  தொடர்ச்சியாக அவர் எழுதிய முன்னுரைகள் ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சியையிம் அதில் உழைத்தவர்களையும் பற்றிப் பேசுவனவாய் உள்ளன. எனவே ஈழத்து அரங்க வரலாறு பற்றியறிவதற்கு இவை மிகுந்த பயனளிப்பன. நாடகம் என்றால் என்ன?  எனத்தொடங்கி, கற்கைநெறியாக 'அரங்கு'  என்ற நூலுக்கான முன்னுரைவரை வெளிவந்த இருபது முன்னுரைகளையும் பேராசிரியர் சிவத்தம்பியின் நாடகப்பணிகள், பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகப் பணிகள், மலையக அரங்கு பற்றிய ஒரு சிந்திப்பு ஆகிய கட்டுரைகளையும் தொகுத்து வாசிக்கும்மோது இதனை அறிந்து கொள்ளமுடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பாசிரியர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=438"&gt;கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்&lt;/a&gt; &lt;br /&gt;பக்கம் : 180&lt;br /&gt;விலை : 120.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=63"&gt;குமரன் புத்தக இல்லம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-2143680212423596736?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/2143680212423596736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2143680212423596736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/2143680212423596736'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_16.html' title='2008 புத்தகத்திருவிழா - குமரன் புத்தக இல்லம்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R40Ie5-18kI/AAAAAAAAARA/Beqk6fp0O20/s72-c/2008NewArrival0079.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-5110920644050486899</id><published>2008-01-15T08:42:00.000+05:30</published><updated>2008-01-15T09:12:49.145+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்</title><content type='html'>&lt;strong&gt;1.தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R4wlb5-18hI/AAAAAAAAAQo/lWrpqvde2vo/s1600-h/2008NewArrival0076.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R4wlb5-18hI/AAAAAAAAAQo/lWrpqvde2vo/s320/2008NewArrival0076.jpg" border="2" alt="தமிழர் வரலாறு (கி.பி 600 வரை)"id="BLOGGER_PHOTO_ID_5155536834783474194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"தமிழர் வரலாறு" என்னும் பெயரிய இந்நூல் பன்மொழி அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய ( &lt;a href="http://books.google.com/books?id=ERq-OCn2cloC"&gt;History Of The Tamils&lt;/a&gt; ) நூலின் தமிழாக்கம் ஆகும். சில இடங்களில், ஆங்கிலப் பகுதிகளை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்த்தும், வேறு சில இயல்கள், பகுதிகளை சுருக்கித் தந்தும், அறிஞர் பி.இராமநாதன், இப் பெருநூலைத் தமிழர்கள் எளிதில் படிக்குமாறு அறிமுகம் செய்துள்ளார். மூலநூல் ஆங்கிலத்தில் இருப்பதனால், தமிழ் ஆய்வாளர்கள் தாம் ஆய்வு செய்யும் போது, இத்தகைய நூல்களையும் கற்றறிந்து, தக்க சான்றுகளுடன் எழுதாமல் தவிர்த்து விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இக்குறையைப் போக்கும் வகையில், தக்கார் ஒருவரைக்கொண்டு தமிழ்மண் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=385"&gt;பி.இராமநாதன்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கம் : 270&lt;br /&gt;விலை : 185.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=192"&gt;தமிழ்மண் பதிப்பகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.தொன்மைச் செம்மொழி தமிழ்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4wnXJ-18jI/AAAAAAAAAQ4/Vqu0Q9EMWWE/s1600-h/2008NewArrival0078.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4wnXJ-18jI/AAAAAAAAAQ4/Vqu0Q9EMWWE/s320/2008NewArrival0078.jpg" border="2" alt="தொன்மைச் செம்மொழி தமிழ்"id="BLOGGER_PHOTO_ID_5155538952202351154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ், முந்து  செம்மொழி என்பதை நிலைநாட்டும் வகையில் அதன் தொன்மையையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளையும் ஏரண நெறிப்படி எடுத்து விளக்கியுள்ள இந்நூல், செம்மொழி பற்றியும் தமிழின் எதிர்காலம் பற்றியும் பல்வேறு புலனங்களைத் தாங்கியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நூலாசிரியர் பி.இராமநாதன் மொழியல், வரலாறு, அகழ்வாய்வு முதலிய துறைகளில் ஆழங்காற்பட்டவர். தமிழியம் தழைத்தற்கு அடிப்படையான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=385"&gt;பி.இராமநாதன்&lt;/a&gt;&lt;br /&gt;பக்கம் : 96&lt;br /&gt;விலை : 70.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=192"&gt;தமிழ்மண் பதிப்பகம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3.நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4wlyJ-18iI/AAAAAAAAAQw/5KIVJTdzUvQ/s1600-h/2008NewArrival0077.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4wlyJ-18iI/AAAAAAAAAQw/5KIVJTdzUvQ/s320/2008NewArrival0077.jpg" border="2" alt="நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்"id="BLOGGER_PHOTO_ID_5155537217035563554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நா.மு.வே.நாட்டார் அவர்கள் எழுதியுள்ள &lt;a href="http://www.viruba.com/blogimage/Nattar%20book%20info.pdf"&gt;அனைத்து நூல்களும்&lt;/a&gt; 24 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : நா.மு.வேங்கடசாமி நாட்டார்&lt;br /&gt;விலை : 4800.00 In Rs&lt;br /&gt;பதிப்பகம்  : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=192"&gt;தமிழ்மண் பதிப்பகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-5110920644050486899?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/5110920644050486899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_15.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5110920644050486899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5110920644050486899'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008_15.html' title='2008 புத்தகத்திருவிழா - தமிழ்மண்'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R4wlb5-18hI/AAAAAAAAAQo/lWrpqvde2vo/s72-c/2008NewArrival0076.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-5946560207598114435</id><published>2008-01-14T14:10:00.000+05:30</published><updated>2008-01-14T14:22:27.440+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - NCBH</title><content type='html'>&lt;strong&gt;1.மீதமிருக்கும் சொற்கள்&lt;/strong&gt;&lt;a href="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4sgeZ-18dI/AAAAAAAAAPw/0spN29NfMDY/s1600-h/2008NewArrival0075.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4sgeZ-18dI/AAAAAAAAAPw/0spN29NfMDY/s320/2008NewArrival0075.jpg" border="2" alt="மீதமிருக்கும் சொற்கள்"id="BLOGGER_PHOTO_ID_5155249905198297554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1930-2004 வரையிலான 75 ஆண்டுகால தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்களின் தேர்த்தெடுத்த கதைகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் கொண்டுள்ள இந்நூல் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய தமிழின் முதல் வரலாற்று ஆவணமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன தமிழ் இலக்கியத்தின் புது ஊற்றாகப் புறப்பட்டிருக்கும் பெண்ணிய படைப்புக்களில் உற்சாகம் பீறிடுகிறது. இளைய தலைமுறையினரின் உத்வேகம் இலக்கிய வெளிக்குப் புதுமுகத்தைத் தருகிறது. இப்புது உத்வேகத்தால் உந்தப்படும் இளைய படைப்பாளிகள் தங்கள் வேர்களைத் தேடிப் பயணிக்கிறார்கள். அப்படியான தீராத் தேடலின் மிகச் சிறிய பதிவே இத்தொகுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;உரத்து ஒலிக்கும் தமிழ்ப் பெண் கவிதைகளில் அ.வெண்ணிலாவின் குரல் தனித்துவமானது. மனிதத்திற்கான பேரன்பு சுரக்கும் ஈரத்துடன் புனையும் அ.வெண்ணிலா, இத்தொகுப்பின் மூலம்  தொகுப்பாசிரியராகி உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=935"&gt;அ.வெண்ணிலா&lt;/a&gt;&lt;br /&gt;பக்கம் :&lt;br /&gt;விலை :&lt;br /&gt;வெளியீடு : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=17"&gt;NCBH&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2.என் இனிய ஹைக்கூ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R4shDp-18eI/AAAAAAAAAP4/uiMLbkXTMRs/s1600-h/2008NewArrival0074.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_ODbgUqcS9Yo/R4shDp-18eI/AAAAAAAAAP4/uiMLbkXTMRs/s320/2008NewArrival0074.jpg" border="2" alt="என் இனிய ஹைக்கூ"id="BLOGGER_PHOTO_ID_5155250545148424674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் ஹைக்கூ கவிஞர்களில் முக்கியமானவர் மு.முருகேஷ். கால் நூற்றாண்டாக கவிதைத் தளத்தில் இயங்கிவரும் ஆர்வமிக்க கவிப்பயணி."இனிய ஹைக்கூ" கவிதை இதழின் வழி தமிழ் ஹைக்கூவை உலகெங்கும் கொண்டு சென்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் 'நிலா முத்தம்' என்னும் பெயரில் மலையாளத்தில் நூலாக வெளிவந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் : மு.முருகேஷ்&lt;br /&gt;பக்கம் : &lt;br /&gt;விலை : &lt;br /&gt;வெளியீடு : &lt;a href="http://www.viruba.com/ptotalbooks.aspx?id=17"&gt;NCBH&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( NCBH நிறுவனம் பல புதிய புத்தகங்களைக் 2008 கண்காட்சிக்காக பதிப்பித்துள்ளது, அவற்றின் தகவல்கள் இன்னமும் எமக்குக் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் இதே பக்கத்தில் சேர்த்துக்கொள்ளபடும்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/18483310-5946560207598114435?l=viruba.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://viruba.blogspot.com/feeds/5946560207598114435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008-ncbh.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5946560207598114435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/18483310/posts/default/5946560207598114435'/><link rel='alternate' type='text/html' href='http://viruba.blogspot.com/2008/01/2008-ncbh.html' title='2008 புத்தகத்திருவிழா - NCBH'/><author><name>Thurai Kumaresan</name><uri>https://profiles.google.com/107281818444133459041</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-S5uX_OftQ-M/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/mDxAExi-Uj8/s512-c/photo.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp3.blogger.com/_ODbgUqcS9Yo/R4sgeZ-18dI/AAAAAAAAAPw/0spN29NfMDY/s72-c/2008NewArrival0075.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-18483310.post-6035116954401635126</id><published>2008-01-14T11:23:00.000+05:30</published><updated>2008-01-14T11:59:29.767+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008 புத்தகத்திருவிழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்காட்சி'/><title type='text'>2008 புத்தகத்திருவிழா - சாளரம் இலக்கிய மலர்</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R4r-5Z-18cI/AAAAAAAAAPo/06YGQRq-vrI/s1600-h/Malar-0003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_ODbgUqcS9Yo/R4r-5Z-18cI/AAAAAAAAAPo/06YGQRq-vrI/s320/Malar-0003.jpg" border="2" alt="சாளரம் இலக்கிய மலர் -2008"id="BLOGGER_PHOTO_ID_5155212985659421122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;பொன்னி பதிப்பகத்தின் பதிப்பாளர் வைகறை அவர்களை ஆசிரியராகக்கொண்டு சாளரம் இலக்கிய மலர் இரண்டாவது ஆண்டாக 2008 புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழியல் சார்ந்த பல கட்டுரைகளும், அறிவியல் தொடர்பான அறிவுசார் கட்டுரைகளுடனும் சாளரம் இலக்கிய மலர் மலர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;strong&gt;புத்தகப் பதிப்புத் துறையின் திசைவழி என்ன?&lt;/strong&gt;"  என்ற ஆசிரியர் தலையங்கம் தமிழ்ப் பதிப்புச் சூழலில் இன்றைய நிலமையை கூறுகிறது. அரசு நல்லெண்ணத்தில் நாட்டுடமையாக்கிய நூல்கள் பல பதிப்பாளர்களால் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்படுதலால் ஏற்படும் தனித்துவ இழப்பையும்  சுட்டிக்காட்டுகிறது. &lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;அன்பினுக்கு நிவேதனமாய் (நூல் காணிக்கைகள் பற்றிய குறிப்பு) - பழ.அதியமான்,&lt;/li&gt;&lt;li&gt;என்றும் கிழியாது என் பாட்டு - குட்டி ரேவதி&lt;/li&gt;&lt;li&gt;நமது பண்பாட்டில் மருத்துவம் - முனைவர் தொ.பரமசிவம்&lt;/li&gt;&lt;li&gt;செ குவெரா : மற்றொரு வெற்றி - எஸ்.வி.ராஜதுரை&lt;/li&gt;&lt;li&gt;நிழல்களில் கரையும் நிஜங்கள் (திரைப்படத்தில் பெண்கள் சித்தரிப்பு பற்றிய பார்வை) - ஓவியா&lt;/li&gt;&lt;li&gt;வாட்சன் : தோட்டத்தொழிலாளர்களின் நண்பன் - டி.கே.ரகுநாதன்&lt;/li&gt;&lt;li&gt;ஆவிகளும் ஆண்டைகளும் - பாமா&lt;/li&gt;&lt;li&gt;காணாமற் பொகும் கடற்குதிரைகள் - பொ.ஐங்கரநேசன்&lt;/li&gt;&lt;li&gt;ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தால் தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் - ந.முருகேசபாண்டியன்&lt;/li&gt;&lt;li&gt;மாதவியின் பதினோராடலி
